Sunday 5 July 2009

கல்யாணம் என்றால்?

 

 

clip_image002[4]

இணை பிரி யாது வாழ்வோம்!

 

clip_image002[6]

இருவர் பாதையும் ஒரே வழியில்!!

clip_image002[8]

ஒருவரையொருவர் செல்லமாக்கூப்பிட்டுக்குவோம்!!!

clip_image002[10]

கடைக்கே ஒன்னாத்தான் போவோம்!!!!

clip_image002[12]

ஒரே டி.வி.சேனல்தான் பார்ப்போம்!!!!

clip_image002[14]

பிரச்சினைகளே பெருந்தன்மையுடன்

தீர்த்துக்கொள்வோம்!!!!

clip_image002[16]

ஆபீஸ் போகும் போது செருப்பு

எடுத்துக்கொடுத்து அனுப்புவேன்!!

clip_image002[18]

எப்பவுமே உன் நினைப்புதாண்டி!!!!

clip_image002[20]

நான் மட்டும் என்ன!

ராசாவை எண்ணி இந்த ரோசா

காத்திருக்கு!!! பூத்திருக்கு!!

வாடா மவனே!!!

தமிழ்த்துளி

தேவா!!

28 comments:

S.A. நவாஸுதீன் said...

கல்யாணம் என்றால்?
கீழே உள்ள படத்த எல்லாம் தூக்கிட்டு வரிகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

Anonymous said...

sunday entertainment posting....

நட்புடன் ஜமால் said...

நவாஸ் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் ...

அப்துல்மாலிக் said...

ஹா ஹா என்னோட பதிவுக்கே எதிர் பதிவா?
http://buafsar.blogspot.com/2009/02/blog-post_10.html

நல்லாயிருக்கு தேவா சார்

அப்பாவி முரு said...

பயமாத்தான் கீது!(படத்தைப் பார்த்து மட்டும் தான்)

சி தயாளன் said...

அப்படியா..?...

முனைவர் இரா.குணசீலன் said...

ஹ ஹ ஹ ஹ...
நல்லாருக்கு........

கார்த்திகைப் பாண்டியன் said...

தேவா சார், ஏன் நாங்க எல்லாம் உள்ள வரதுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்துறீங்க?

அ.மு.செய்யது said...

நல்ல காமெடி.

பாலா said...

ennaththa solrathu kalyaanam panrathaa venaamaannu yosikka vendi irukkum pola

avvvvvvvvvvvvvvvvvvvvv

வழிப்போக்கன் said...

என்ன டக்டர் அனுபவமோ???
:)))
நல்ல கற்பனை..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னாச்சு உங்களுக்கு ? பாவம் உங்கள் சரிபாதியைப் பற்றி எல்லாரும் தப்பாய் நினைக்கப் போறாங்க? ஹா ஹா ஹா

வினோத் கெளதம் said...

கொடுமை கொடுமை..:)

iniyavan said...

என்னாச்சு சார் இந்த மாதிரி???

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
_____________________
கல்யாணம் என்றால்?
கீழே உள்ள படத்த எல்லாம் தூக்கிட்டு வரிகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்///

வாங்க நவாசுதீன்!!
----------------------------

05 July 2009 03:30

தமிழரசி said...
_____________
sunday entertainment posting...///

வலைச்சரம் தமிழரசி! வணக்கம்!!
__----------------------------

05 July 2009 04:04

நட்புடன் ஜமால் said...
___________________
நவாஸ் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் ..?///

ஜமால் சொன்னா சரிதான்!!.

05 July 2009 04:54
----------------------------
அபுஅஃப்ஸர் said...
__________________
ஹா ஹா என்னோட பதிவுக்கே எதிர் பதிவா?
http://buafsar.blogspot.com/2009/02/blog-post_10.html

நல்லாயிருக்கு தேவா சார்///

அப்படியா? இதோ கவனிக்கிறேன்
-----------------------------

05 July 2009 05:07


அப்பாவி முரு said...
____________________
பயமாத்தான் கீது!(படத்தைப் பார்த்து மட்டும் தான்)///

அதெல்லாம் சும்மா தாலியைக்கட்டுங்க!!

-----------------------------

05 July 2009 05:11

’டொன்’ லீ said...
__________________
அப்படியா..?...///

சும்மா!! பூச்சாண்டி!!

05 July 2009 05:23
-----------------------
முனைவர்.இரா.குணசீலன் said...
________________________

ஹ ஹ ஹ ஹ...
நல்லாருக்கு.......///

வாங்க! நல்லா அனுபவித்து சிரிக்கிறீங்க!!
--------------------.

05 July 2009 05:29

கார்த்திகைப் பாண்டியன் said...
-_____________________
தேவா சார், ஏன் நாங்க எல்லாம் உள்ள வரதுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்துறீங்க?///

அட ஒரு வார்னிங் குடுக்கவேணாமா நாங்க!!

______________________________

05 July 2009 05:33

அ.மு.செய்யது said...
________________
நல்ல காமெடி.///

ஆமா!!

-------------------------

05 July 2009 05:45

பாலா said...
____________
ennaththa solrathu kalyaanam panrathaa venaamaannu yosikka vendi irukkum pola
///

கொஞ்சம் தயாரிப்போட போங்க!!

-----------------------------


05 July 2009 06:02

வழிப்போக்கன் said...
__________________

என்ன டக்டர் அனுபவமோ???
:)))
நல்ல கற்பனை..///

ஒன்னு எழுதவிடமாட்டேங்கிறீங்களே மக்கா!!
ஓபனா கேட்டா எப்படி!

---------------------------------
05 July 2009 07:35

ஜெஸ்வந்தி said...
________________

என்னாச்சு உங்களுக்கு ? பாவம் உங்கள் சரிபாதியைப் பற்றி எல்லாரும் தப்பாய் நினைக்கப் போறாங்க? ஹா ஹா ஹா////

துணிந்து கிணத்துல இறங்கியாச்சு!! இனி யார் என்ன நெனச்சா என்ன!!இஃகி இஃகி!!

-------------------------

05 July 2009 07:47

வினோத்கெளதம் said...
------------------

கொடுமை கொடுமை..:)///

இந்தக்கொடுமையைக் கேக்க நாதியில்லையா?

--------------------------

05 July 2009 07:52

'இனியவன்' என். உலகநாதன் said...
___________________

என்னாச்சு சார் இந்த மாதிரி???///

நல்லாத்தான் இருந்தேன்!! அப்புறம் உங்களையெல்லாம் எச்சரிக்கை பண்ணனுமே!!! அதான்!!!

--------------------------


05 July 2009 08:12
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

*இயற்கை ராஜி* said...

ஹ ஹ ஹ ஹ

தேவன் மாயம் said...

இய‌ற்கை said...
-------------

ஹ ஹ ஹ ஹ

05 July 2009 08:45///

வாங்க!! எங்களைப் பார்த்தா சிரிப்பா இருக்கா!!!

-----------------------------------

ஊர்சுற்றி said...

என்னங்க இப்படி பயமுறுத்துறீங்க!

எங்கள மாதிரி யூத்தெல்லாம் பயந்துடமாட்டோமா!

Unknown said...

" புருஷன் ஊட்டுல துணி தொவைக்குற மாதிரி , பாத்ரம் கழுவுற மாதிரி , சோறு ஆக்குற மாதிரி , மாவு ஆடுற மாத்ரி...... "

இந்த மாதிரி ஆண்களுக்கு ஏற்படும் அவலங்கள சொல்லுற படம் வரஞ்சு பதிவா போடுங்க தலைவரே.....!! நம்புளுக்கும் ஒரு ஞாயம் கெடைக்குட்டும்.....!!!

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் பயமுறுத்தி பாக்குறீங்க சார்... எங்க வீட்டில் படத்தில் இருப்பதுபோல இல்லப்பா ...

நிலாமதி said...

புருஷன் போத்தலுடன் வீட்ட வரமாதிரி .......பொன்னுக்களுடன் புடவைக்கடைக்கு அலைகிற மாதிரி ........அம்மாவும் நாலைஞ்சு குட்டிகளும் அம்மாவை சுத்தி நிக்கிற மாதிரி .......இனி ஆறாவது .....பற்றி கற்பனைபன்னுறமாதிரி .......போட்டால் இன்னும் நன்று ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

வந்துட்டோம் எப்படி இதெல்லாம் முடியல‌

வாங்க என் பக்கத்துக்கு

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உள்ளேன் ஐயா

குடந்தை அன்புமணி said...

தேவா சார், உங்க நிலைமை புரியுது. ம். யாருக்கு என்னன்னு இருக்கோ அப்படித்தான் நடக்கும்.

சொல்லரசன் said...

உங்களை அகில உலக அடிவாங்கும் கணவர்மார் சங்க தலைவராக தேர்தெடுக்கபட்டதாக வேள்விபட்டேன்! உண்மையா டாக்டர் சார்

சிநேகிதன் அக்பர் said...

உக்காந்து யோசிப்பாங்களோ.

கலக்கல். வீட்டுக்கு தெரியாம பாத்துக்குங்கோ.

நம்ம பக்கம் வாங்க‌

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory