tag:blogger.com,1999:blog-8136019478228658233.post1763475024651547945..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: பனங்குடி அப்பிச்சி!!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-32578863590702164862009-06-21T04:39:29.386-07:002009-06-21T04:39:29.386-07:00என் கண்களில் நீரை வரவழைத்த அருமையான கதை வாழ்த்துக்...என் கண்களில் நீரை வரவழைத்த அருமையான கதை வாழ்த்துக்கள் நண்பரே.<br />அக்பர் அலி HR<br />துபாய்Akbar Ali HRnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-34975055101364971732009-06-19T08:46:03.794-07:002009-06-19T08:46:03.794-07:00கதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தேவா!!கதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தேவா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-45445463315336182222009-06-19T05:22:20.162-07:002009-06-19T05:22:20.162-07:00உரையாடல் போட்டிக்கான தளத்தில் 93 ஆவது கதையாக பட்டி...உரையாடல் போட்டிக்கான தளத்தில் 93 ஆவது கதையாக பட்டியலிபட்டுள்ளது, ஆனால் எழுத்து சரியாக தெரியமாட்டேங்குதே...<br /><br />ஏன்னு கேளுங்க...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-84874980010348178682009-06-10T04:36:19.148-07:002009-06-10T04:36:19.148-07:00கதை நேற்றே படிக்கப்பட்டுவிட்டது
கதை நல்லா இருக்க...கதை நேற்றே படிக்கப்பட்டுவிட்டது <br /><br />கதை நல்லா இருக்கு தேவா சார் <br />வாழ்த்துக்கள் தேவா சார் <br /><br />சிறுகதை தொடர்ந்து எழுதலாமே தேவா சார் <br />எனது வேண்டுகோள்குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69196440147685240302009-06-09T11:31:04.937-07:002009-06-09T11:31:04.937-07:00மூன்றாவது பாராவிலேயே முடிவு தெரிந்தாலும், படித்து ...மூன்றாவது பாராவிலேயே முடிவு தெரிந்தாலும், படித்து முடித்ததும் ஒரு வித வலி மனதை அழுத்தியது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-75128958359741311612009-06-09T10:24:27.102-07:002009-06-09T10:24:27.102-07:00ஏதோ நிஜத்தில் நடந்தது போல மனம் வலித்தது படித்தவுடன...ஏதோ நிஜத்தில் நடந்தது போல மனம் வலித்தது படித்தவுடன்....அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-18637856792484539772009-06-09T01:29:57.050-07:002009-06-09T01:29:57.050-07:00அருமையான கதை தேவா சார்..அருமையான கதை தேவா சார்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-16434112353064707592009-06-08T23:58:18.435-07:002009-06-08T23:58:18.435-07:00டாக்டர்கிட்டதானே பரிசோதனை செய்ய முடியும்!ஓட்டுப் ப...டாக்டர்கிட்டதானே பரிசோதனை செய்ய முடியும்!ஓட்டுப் போட்டதைச் சொன்னேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-64679828380083142932009-06-08T20:17:33.896-07:002009-06-08T20:17:33.896-07:00நல்லா இருக்கு........நல்லா இருக்கு........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24651155577613886112009-06-08T19:29:56.014-07:002009-06-08T19:29:56.014-07:00கதை நல்லா இருக்கு...கண் முன்னாடி நடக்கறா மாத...கதை நல்லா இருக்கு...கண் முன்னாடி நடக்கறா மாதிரியே இருக்கு...தாராளமாய் போட்டிக்கு அனுப்பலாம்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-17345312215368298732009-06-08T18:54:51.564-07:002009-06-08T18:54:51.564-07:00நல்ல நடை அப்புச்சிப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட்ட...நல்ல நடை அப்புச்சிப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள் தேவன்.. கடைசி வரிகள் நெஞ்சை தொட்டது...<br /><br /><br />பால் ஊற்றுவது எதனால் என்று அறிவியல் முலம் கூறுங்கள் சார்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46334539728633773762009-06-08T09:55:24.494-07:002009-06-08T09:55:24.494-07:00//வாழ்நாளெல்லாம் ஏழ்மையில் உழன்ற அந்த கிராமத்துக்க...//வாழ்நாளெல்லாம் ஏழ்மையில் உழன்ற அந்த கிராமத்துக்கலைஞன் தன் மகன் வெளிநாடு சென்று சம்பாதித்து செல்வச்செழிப்பில் வாழாமல் பத்துப்பைசாவுக்கும், நாலணாவுக்கும் ஏங்கிய மனதுடன் அடங்கிப்போனார்.வித்தை பல கற்ற அவரின் கட்டைவிரல் துடிப்பு மெதுவாக அடங்கியது!//<br /><br />:(<br /><br />எண்ண கதவு திறந்த கதைப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-8760043919864993232009-06-08T09:40:40.768-07:002009-06-08T09:40:40.768-07:00நல்லா இருக்குன்னு நிறையப் பேர் சொல்லிட்டாங்க... ஆக...நல்லா இருக்குன்னு நிறையப் பேர் சொல்லிட்டாங்க... ஆகவே,<br /><br />ஐயா, வாக்கியங்களை நல்லா பிரிச்சு எழுதி, வரிசைப் படுத்தலாம் (format)... நெருக்கடியத் தவிர்க்கலாம்....<br /><br />உதாரணம்:<br /><br />//பிடித்துக் கொள்வேன்.வண்டி கிளம்பிப்போகும்போது//<br /><br />பிடித்துக் கொள்வேன். வண்டி கிளம்பிப் போகும் போது...<br /><br />அப்புறம் பத்தி பிரிச்சுப் போடுங்க... எங்க உங்களுக்கு பத்தி பிரிக்கணும்ன்னு தோணுதோ அங்க <p> பாவிக்கணும். இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-57575005572883267542009-06-08T08:04:56.086-07:002009-06-08T08:04:56.086-07:00கலக்கீட்டீங்க!!!
இதுக்கு பிறகு நான் என்ன சொல்ல???
...கலக்கீட்டீங்க!!!<br />இதுக்கு பிறகு நான் என்ன சொல்ல???<br />:)))வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-28591237930200904272009-06-08T06:51:52.250-07:002009-06-08T06:51:52.250-07:00நன்றாகவுள்ளது.
கதையின் தொடக்கத்திலேயே முடிவும் தெர...நன்றாகவுள்ளது.<br />கதையின் தொடக்கத்திலேயே முடிவும் தெரிந்துவிடுகிறது........ இது கதைக்கு பலம் சேர்ப்பதாகவுள்ளது.///<br /><br />நன்றி நண்பரே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42495046517974767632009-06-08T06:40:00.365-07:002009-06-08T06:40:00.365-07:00நெகிழ்ந்து போனேன் தேவா...
களமும், கதையைச் சொல்லும...நெகிழ்ந்து போனேன் தேவா...<br /><br />களமும், கதையைச் சொல்லும் வரிகளும் அருமையிலும் அருமை...<br /><br />மிகவும் ரசித்தேன்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26236167945066286562009-06-08T06:35:40.322-07:002009-06-08T06:35:40.322-07:00நன்றாகவுள்ளது.
கதையின் தொடக்கத்திலேயே முடிவும் தெர...நன்றாகவுள்ளது.<br />கதையின் தொடக்கத்திலேயே முடிவும் தெரிந்துவிடுகிறது........ இது கதைக்கு பலம் சேர்ப்பதாகவுள்ளது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83218297018593522502009-06-08T06:28:58.559-07:002009-06-08T06:28:58.559-07:00//ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் இரண்டாம் வரிசையில் ...//ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் இரண்டாம் வரிசையில் உக்கார்ந்திருந்தேன்.//<br /><br />//கிழக்குப்புறம் பூவரச மரத்தின் கீழ் கல்லுக்காலின் மேல் பனங்கைகள் போட்டிருந்தது,//<br /><br /><br />இதை படிக்கும் போது உண்மைகதை போல் தெரிகிறது டாக்டர்,//<br /><br />கதை சொல்லும் விதம் ஒருவர் தன்னிலையில் சொல்வது போல் அமைத்துள்ளேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14962202933697227382009-06-08T06:26:36.110-07:002009-06-08T06:26:36.110-07:00//ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் இரண்டாம் வரிசையில் ...//ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் இரண்டாம் வரிசையில் உக்கார்ந்திருந்தேன்.//<br /><br />//கிழக்குப்புறம் பூவரச மரத்தின் கீழ் கல்லுக்காலின் மேல் பனங்கைகள் போட்டிருந்தது,//<br /><br /><br />இதை படிக்கும் போது உண்மைகதை போல் தெரிகிறது டாக்டர்,சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78939310098600112292009-06-08T06:09:54.508-07:002009-06-08T06:09:54.508-07:00எனக்கு என்னமோ இது உண்மை சம்பவம் மாதரி தெரியுது.......எனக்கு என்னமோ இது உண்மை சம்பவம் மாதரி தெரியுது..... சின்ன சின்ன விசயங்கள் சேர்த்தது கதைக்கு வலுசேர்த்தது...(கொழும்பு வேலை,ராமகிருஷ்ணா தெற்கு பள்ளி, சைக்கிள், பைசா.)<br /><br />கதையோடு எம்மையும் பயநிக்கவைத்தது உங்கள் கதை சொல்லும் விதம் ...<br /><br />வாழ்த்துக்கள் அப்பு !!//<br /><br />கதை சுருக்கமாகத்தான் எழுதினேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2061709566798924632009-06-08T06:08:34.947-07:002009-06-08T06:08:34.947-07:00spotku அழைத்துப் போய் விட்டீர்....
அப்படி ஒரு நடை....spotku அழைத்துப் போய் விட்டீர்....<br />அப்படி ஒரு நடை...தெளிவா..ஒரு சம்பவம் பார்த்த மாதிரியா அண்டை வீட்டில் நடந்ததா என்பது மாதிரி ஒரு அன்னோன்னியம்....துடிப்பு அடங்கிய போது வாசித்துக் கொண்டு இருந்த விழியும் இமைக்க மறுத்தது.....//<br /><br />இப்போ இமைத்து விட்டீர்களா? பின்னூட்டம் அருமை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44194436724058345312009-06-08T06:07:27.244-07:002009-06-08T06:07:27.244-07:00கதை நல்ல இயல்பான நடையில் அழகா வந்திருக்கு..
வாழ்த்...கதை நல்ல இயல்பான நடையில் அழகா வந்திருக்கு..<br />வாழ்த்துக்கள் தேவா..///<br /><br />மிக்க நன்றி நண்பரே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-65016479486369097602009-06-08T06:06:36.974-07:002009-06-08T06:06:36.974-07:00அருமையான கதை நல்ல நடை சிறு கதை போட்டியில் கட்டாயம்...அருமையான கதை நல்ல நடை சிறு கதை போட்டியில் கட்டாயம் உங்களுக்கு வெல்ல வாய்ப்பிருக்கிறது வாழ்த்துக்கள்///<br /><br />உங்கள் வாக்குக்கு நன்றி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22631071962664225962009-06-08T06:05:36.751-07:002009-06-08T06:05:36.751-07:00அழகான நடையில் கதை சொல்லியிருக்கிறீர்கள் தேவா...
/...அழகான நடையில் கதை சொல்லியிருக்கிறீர்கள் தேவா...<br /><br />//வித்தை பல கற்ற அவரின் கட்டைவிரல் துடிப்பு மெதுவாக அடங்கியது!//<br /><br />முடித்திருக்கும் விதம் அருமை..///<br /><br />போட்டிக்கு அனுப்பலாமா அப்ப!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-79626774091135196292009-06-08T06:02:44.802-07:002009-06-08T06:02:44.802-07:00எப்படியும் கதையின் ஆரம்பத்திலேயே அப்புச்சிய கொன்னு...எப்படியும் கதையின் ஆரம்பத்திலேயே அப்புச்சிய கொன்னுடுவிங்கன்னு தெரியுது ஆனா அதுக்கப்பறமும் சுவாரசியமா... கொண்டுபோனது உங்கள் திறமை... குறிப்பா பால் மேட்டர் சூப்பர் <br /><br />பாராட்டுக்கள்..(இது டெம்ப்லேட் பாராட்டு இல்ல -:) )வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.com