tag:blogger.com,1999:blog-8136019478228658233.post2394756029084506719..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: தமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35216662543028864612009-01-04T06:10:00.000-08:002009-01-04T06:10:00.000-08:00அண்ணா சொல்லிட்டீங்கல்ல இனி செய்வாங்க.............வ...அண்ணா சொல்லிட்டீங்கல்ல இனி செய்வாங்க.............<BR/>வாழ்த்துக்கள்....<BR/>sinthu///<BR/><BR/>செய்வாங்கன்னுதான் நிறைய பேர் வெளிய இருக்காங்க!!!<BR/>பார்ப்போம்!!!!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-7825225166570528782009-01-04T05:06:00.000-08:002009-01-04T05:06:00.000-08:00அண்ணா சொல்லிட்டீங்கல்ல இனி செய்வாங்க.............வ...அண்ணா சொல்லிட்டீங்கல்ல இனி செய்வாங்க.............<BR/>வாழ்த்துக்கள்....<BR/>sinthuSinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35847682196552072472009-01-04T05:02:00.000-08:002009-01-04T05:02:00.000-08:00தமிழ் மணத்தில் இணைப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க...தமிழ் மணத்தில் இணைப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..<BR/><BR/>ஒன்னுமே புரியல அப்படின்னுத்தான் சொல்லனும்.<BR/><BR/>இணைப்பதற்கான வழிகளை எளிமைப் படுத்தினால் நன்றாக இருக்கும்.///<BR/><BR/>நீங்க சொல்வது சரிதான்!!! இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பாத்து கட்டாயம் எளிமைப்படுத்துவாங்கன்னு நினைக்கிறேன்!!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76374947200013519532009-01-04T04:48:00.000-08:002009-01-04T04:48:00.000-08:00தமிழ் மணத்தில் இணைப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க...தமிழ் மணத்தில் இணைப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..<BR/><BR/>ஒன்னுமே புரியல அப்படின்னுத்தான் சொல்லனும்.<BR/><BR/>இணைப்பதற்கான வழிகளை எளிமைப் படுத்தினால் நன்றாக இருக்கும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-852821557543240492009-01-04T00:01:00.000-08:002009-01-04T00:01:00.000-08:00மிக்க நன்றி தேவ் இப்படி ஒரு பதிவு போட்டதற்கு.நானும...மிக்க நன்றி தேவ் இப்படி ஒரு பதிவு போட்டதற்கு.<BR/><BR/>நானும் ரெம்ப கஷ்டப்பட்டு தான் இனைத்தேன். அப்படீன்னு நினைச்சிக்கிட்டேன் ஆனால் இதுவரை அப்படி ஒன்று நடந்ததாகவே தெரியவில்லை.<BR/><BR/>இத சீக்கிரம் சரி செய்தார்கள் என்றால் சரிதான் ...///<BR/><BR/>சீக்கிரம் சரி பண்ணுவாங்க!!1<BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-75759152913812991682009-01-03T23:58:00.000-08:002009-01-03T23:58:00.000-08:00மிக்க நன்றி தேவ் இப்படி ஒரு பதிவு போட்டதற்கு.நானும...மிக்க நன்றி தேவ் இப்படி ஒரு பதிவு போட்டதற்கு.<BR/><BR/>நானும் ரெம்ப கஷ்டப்பட்டு தான் இனைத்தேன். அப்படீன்னு நினைச்சிக்கிட்டேன் ஆனால் இதுவரை அப்படி ஒன்று நடந்ததாகவே தெரியவில்லை.<BR/><BR/>இத சீக்கிரம் சரி செய்தார்கள் என்றால் சரிதான் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85880081479504772722009-01-03T21:12:00.000-08:002009-01-03T21:12:00.000-08:00ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டிடுச்சே.. இர...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டிடுச்சே.. இருந்தாலும், வேதாளம் துரத்தும் விக்கிரமாதித்தனாய், திரும்பவும் சொல்றேன்..<BR/><BR/>நீங்க சொல்லியிருக்கறதெல்லாம் முழுவதும் உண்மை உண்மை.. உண்மையைத்தவிற வேறொன்றில்லை..<BR/><BR/>என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியல, என் பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்டு 10 மாதங்கள் ஆகின்றன.. அதுக்கு முன்னாடி எல்லாம் சரியாத்தான் போய்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு என்ன ஆச்சுன்னும் தெரியல.. நானும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன், நினைவூட்டு அஞ்சல்கள் அனுப்பினேன், இந்த மாதிரி பதிவுகளா தேடிப்பிடிச்சு பின்னூட்டமாவும் போட்டேன்.. ம்கூம்.. இது வரை ஒன்னும் நடக்கல.. <BR/><BR/>தமிழ்மணத்தில் சரியாக பதிவுகள் திரட்டப்படுவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு காக்கைச்சித்தர் சொன்னத நினைச்சுகிட்டு மனசைத் தேத்திகிட்டேன்.. :( :(///<BR/><BR/>அய்யா!!! தமிழ்மணம் நிர்வாகிகளே<BR/>கவனிங்க!!!<BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-16327016119951355522009-01-03T20:16:00.000-08:002009-01-03T20:16:00.000-08:00ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டிடுச்சே.. இர...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டிடுச்சே.. இருந்தாலும், வேதாளம் துரத்தும் விக்கிரமாதித்தனாய், திரும்பவும் சொல்றேன்..<BR/><BR/>நீங்க சொல்லியிருக்கறதெல்லாம் முழுவதும் உண்மை உண்மை.. உண்மையைத்தவிற வேறொன்றில்லை..<BR/><BR/>என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியல, என் பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்டு 10 மாதங்கள் ஆகின்றன.. அதுக்கு முன்னாடி எல்லாம் சரியாத்தான் போய்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு என்ன ஆச்சுன்னும் தெரியல.. நானும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன், நினைவூட்டு அஞ்சல்கள் அனுப்பினேன், இந்த மாதிரி பதிவுகளா தேடிப்பிடிச்சு பின்னூட்டமாவும் போட்டேன்.. ம்கூம்.. இது வரை ஒன்னும் நடக்கல.. <BR/><BR/>தமிழ்மணத்தில் சரியாக பதிவுகள் திரட்டப்படுவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு காக்கைச்சித்தர் சொன்னத நினைச்சுகிட்டு மனசைத் தேத்திகிட்டேன்.. :( :(Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com