tag:blogger.com,1999:blog-8136019478228658233.post2747179792976449520..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: கவிஞர் ராஜமார்த்தாண்டன்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-511343852687788362009-07-22T01:08:05.619-07:002009-07-22T01:08:05.619-07:00அறிய தந்தமைக்கு நன்றி, அத்தோடு நீங்கள் விந்த படங்க...அறிய தந்தமைக்கு நன்றி, அத்தோடு நீங்கள் விந்த படங்கள் பதிவுக்கு பொருத்தமாக இருக்கு நன்றாக அவதானித்தால் புரியும்.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-87958669281357144932009-07-21T00:07:12.528-07:002009-07-21T00:07:12.528-07:00கவிஞரைப் பற்றி நல்ல தகவல்களைத் தந்தீர்கள். ஓவியம் ...கவிஞரைப் பற்றி நல்ல தகவல்களைத் தந்தீர்கள். ஓவியம் அருமை நண்பரே.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-58139528035775615472009-07-20T08:58:10.563-07:002009-07-20T08:58:10.563-07:00ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர்,தனது மனதில்த...ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர்,தனது மனதில்தோன்றியதை தைரியமாக விமர்சிப்பவர்,இதனால் பல கவிஞர்களிடையே கருத்து மோதல் இருந்தாலும் அவர்களாலே மதிக்கப்படும் மனிதர்,அவருடைய இழப்பு தமிழ் <br />புதுகவிதைக்கு உலகத்திற்கு பெரிய இழப்பு.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-51251254096142846482009-07-20T06:36:12.756-07:002009-07-20T06:36:12.756-07:00அவரை அதிகம் தெரியாது, நீங்கள் சொல்லி இருக்கும் கவி...அவரை அதிகம் தெரியாது, நீங்கள் சொல்லி இருக்கும் கவிதை அழகு!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-58042002335378294472009-07-20T05:55:34.541-07:002009-07-20T05:55:34.541-07:00படங்கள் சூப்பர்...
கலக்குங்க...
:)))படங்கள் சூப்பர்...<br />கலக்குங்க...<br />:)))வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-52205567999402281862009-07-20T05:16:30.573-07:002009-07-20T05:16:30.573-07:00ஓவிங்களை அருமையாக தீட்டியுள்ளீர்கள். தொடருங்கள் உங...ஓவிங்களை அருமையாக தீட்டியுள்ளீர்கள். தொடருங்கள் உங்கள் கலைச்சேவையை.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-58495321442243742242009-07-20T02:13:03.998-07:002009-07-20T02:13:03.998-07:00ராஜ மார்த்தாண்டன் நான் படித்ததில்லை.. அவர் குடும்ப...ராஜ மார்த்தாண்டன் நான் படித்ததில்லை.. அவர் குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.<br /><br />உங்கள் அவசர பென்சில் ஓவியங்கள் நன்றாக உள்ளன.. நீங்கள் ஓவியரா?PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44775872968543382342009-07-20T02:10:44.512-07:002009-07-20T02:10:44.512-07:00ராஜமார்த்தாண்டன் பற்றிய பகிர்வில் புது விசயங்கள் அ...ராஜமார்த்தாண்டன் பற்றிய பகிர்வில் புது விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. சில கவிதைகள் படித்திருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். <br /><br />உங்களுக்கு ஓவியம் வரையவும் தெரியுமா? <br /><br />ஓவியம் நன்று.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-810664383571617032009-07-19T23:40:01.335-07:002009-07-19T23:40:01.335-07:00கவிஞர்கள் எல்லாம் கஷ்ட்டப்பட்டு சாகனுமா? கவிதை எழு...கவிஞர்கள் எல்லாம் கஷ்ட்டப்பட்டு சாகனுமா? கவிதை எழுதறதுக்கே யோசனையா இருக்கு..<br /><br />கவிஞருக்கு என் அஞ்சலி..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-68038429168287153292009-07-19T23:20:17.007-07:002009-07-19T23:20:17.007-07:00பகிர்வுக்கு நன்றி. படம் அருமை பாராட்டுகள் தேவன் சா...பகிர்வுக்கு நன்றி. படம் அருமை பாராட்டுகள் தேவன் சார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-6667384719783814342009-07-19T23:10:57.624-07:002009-07-19T23:10:57.624-07:00கவிஞரின் மறைவுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கி...கவிஞரின் மறைவுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90915000770630831072009-07-19T22:44:28.546-07:002009-07-19T22:44:28.546-07:00கவிஞருக்கு என் அஞ்சலிகள் :((கவிஞருக்கு என் அஞ்சலிகள் :((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-74907463964709611612009-07-19T22:22:03.065-07:002009-07-19T22:22:03.065-07:00அவரைப்பற்றி படித்ததில்லை என்றாலும் உங்கள் மூலம் சி...அவரைப்பற்றி படித்ததில்லை என்றாலும் உங்கள் மூலம் சிலவற்றை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி தேவா சார்.<br /><br />உங்களின் அவசர ஓவியம் ரொம்ப நல்லா இருக்கு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70486035085656956302009-07-19T22:04:02.262-07:002009-07-19T22:04:02.262-07:00மறைந்த கவிஞருக்கு என் அஞ்சலி.. அவரைப் பற்றிய பகிர்...மறைந்த கவிஞருக்கு என் அஞ்சலி.. அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47844039576176813792009-07-19T21:25:52.377-07:002009-07-19T21:25:52.377-07:00marainthavarukku irangal
ungal padaththirku vaazh...marainthavarukku irangal<br /><br />ungal padaththirku vaazhththuபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-49460521031076632922009-07-19T21:04:18.227-07:002009-07-19T21:04:18.227-07:00தேவன்மாயம்,
அருமையான பகிர்வு.
பல புதிய விஷ...தேவன்மாயம்,<br /> அருமையான பகிர்வு.<br /> பல புதிய விஷயங்களை அறிய முடிந்தது.<br /><br /> ‘அகநாழிகை‘<br /> பொன்.வாசுதேவன்<br />///<br />தமிழுக்கு அர்ப்பணித்த மனிதரைப் பற்றித் தெரிந்து கொல்வோமேதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-17801030134150162272009-07-19T20:58:55.781-07:002009-07-19T20:58:55.781-07:00//”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இ...//”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை எதிர்த்து செயல்பட்ட போதெல்லாம் //<br /><br /><br /> பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்///<br /><br />எங்கே படிக்கிறாங்க!! உங்களுக்காக பதிவு போட்டா உண்டு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-91870728973662063522009-07-19T20:56:31.263-07:002009-07-19T20:56:31.263-07:00Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...
அழகா...Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...<br /><br /> அழகான சித்திரங்கள்..,<br /><br /> உணர்வு பூர்வமான முயற்சி.., வாழ்த்துக்கள் ஐயா..,///<br /><br />வாங்க சுரேஷ்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-8214463121275088672009-07-19T20:55:40.248-07:002009-07-19T20:55:40.248-07:00/ MayVee said...
"திகழ்மிளிர் said...
.../ MayVee said...<br /><br /> "திகழ்மிளிர் said...<br /> நீங்கள் வரைந்திட்ட ஒவியம்<br /> அருமை<br /><br /> வாழ்த்துகள்"<br /><br /><br /> இது ஓர் மரண செய்தியை சொல்லும் பதிவு ...... எதற்கு நீங்க வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ன்னு புரியல ......../<br /><br /> / MayVee said...<br /><br /> ஒரு மரண செய்திக்கு இவ்வளவு தான் மரியாதையா ???? எனக்கு மேல பின்னோட்டம் போட்டு உள்ள யாரும் வருத்தம் சொல்ல வில்லை ....<br /><br /> கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு/<br /><br /> உண்மை தான் நண்பரே<br /> மன்னிக்கவும்<br /><br /> 19 July 2009 19:23<br /> Delete<br />Blogger திகழ்மிளிர் said...<br /><br /> இடம் பொருள் ஏவல் அறியாமல்<br /> இடுகையின் பொருளுக்கு பொருத்தா<br /> இடுமொழி இட்டதற்கு மீண்டும் ஒருமுறை மன்னிக்கவும்!!<br /><br />திகழ்மிளிர்!! பரவாயில்லை விடுங்க! வருந்தவேண்டாம்தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9599371154045171932009-07-19T20:50:12.929-07:002009-07-19T20:50:12.929-07:00Blogger MayVee said...
"திகழ்மிளிர் sai...Blogger MayVee said...<br /><br /> "திகழ்மிளிர் said...<br /> நீங்கள் வரைந்திட்ட ஒவியம்<br /> அருமை<br /><br /> வாழ்த்துகள்"<br /><br /><br /> இது ஓர் மரண செய்தியை சொல்லும் பதிவு ...... எதற்கு நீங்க வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ன்னு புரியல ........//<br /><br /><br /><br /> 19 July 2009 19:06<br /> Delete<br />Blogger MayVee said...<br /><br /> ஒரு மரண செய்திக்கு இவ்வளவு தான் மரியாதையா ???? எனக்கு மேல பின்னோட்டம் போட்டு உள்ள யாரும் வருத்தம் சொல்ல வில்லை ....<br /><br /> கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு<br /><br /> 19 July 2009 19:09<br /> Delete<br />Blogger MayVee said...<br /><br /> "பழமைபேசி said...<br /> அற்புதம்...பல கலைகள் தெரியும் போல இருக்கே?"<br /><br /> இங்கே தேவா வின் திறமைகளை பேசுவதற்கு பதில் இறந்தவரை பற்றி பேசலாமே ...<br /><br /><br /> தேவாவின் திறமைகளை பற்றி பேச வேறு ஒரு பதிவு வரும் காலத்தில் வரும்<br />///<br />மேவி கருத்துக்களுக்கு நன்றி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76061691331877960482009-07-19T20:48:24.084-07:002009-07-19T20:48:24.084-07:00அவரை பற்றி நான் படித்து இருக்கிறேன் என்று நினைக்கி...அவரை பற்றி நான் படித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதே போல் முக சாயல் உள்ள ஒருவரை வருடங்கள் முன்பு சந்தித்து இருக்கிறேன். அவரா இவர் என்று தெரிய வில்லை .......<br /><br /> இலக்கிய உலகத்திற்கு பெரும் இழப்பு .... வேறு என்ன சொல்ல<br />//<br />மேவி ! வருக!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-84891053172704814602009-07-19T20:37:49.975-07:002009-07-19T20:37:49.975-07:00தேவன்மாயம்,
அருமையான பகிர்வு.
பல புதிய விஷயங்களை அ...தேவன்மாயம்,<br />அருமையான பகிர்வு.<br />பல புதிய விஷயங்களை அறிய முடிந்தது.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-48416097473144837742009-07-19T19:38:42.464-07:002009-07-19T19:38:42.464-07:00//”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இ...//”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை எதிர்த்து செயல்பட்ட போதெல்லாம் //<br /><br /><br />பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83825066717545387282009-07-19T19:37:35.122-07:002009-07-19T19:37:35.122-07:00அழகான சித்திரங்கள்..,
உணர்வு பூர்வமான முயற்சி.., ...அழகான சித்திரங்கள்..,<br /><br />உணர்வு பூர்வமான முயற்சி.., வாழ்த்துக்கள் ஐயா..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-10707515214409138642009-07-19T19:28:08.621-07:002009-07-19T19:28:08.621-07:00இடம் பொருள் ஏவல் அறியாமல்
இடுகையின் பொருளுக்கு பொர...இடம் பொருள் ஏவல் அறியாமல்<br />இடுகையின் பொருளுக்கு பொருத்தா<br />இடுமொழி இட்டதற்கு மீண்டும் ஒருமுறை மன்னிக்கவும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com