tag:blogger.com,1999:blog-8136019478228658233.post3346416439671572404..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: கொஞ்சம் தேநீர்-நான் உன்னை விரும்புகிறேன்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19796431330363221022009-09-13T21:32:39.898-07:002009-09-13T21:32:39.898-07:00ரொம்ப ஆழமான வரிகள் .., டச்சிங்கா இருக்கு !ரொம்ப ஆழமான வரிகள் .., டச்சிங்கா இருக்கு !சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62289301031946497962009-09-13T09:43:20.744-07:002009-09-13T09:43:20.744-07:00ஆழமான கவிதைஆழமான கவிதைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-80049889501252446852009-09-13T08:55:05.236-07:002009-09-13T08:55:05.236-07:00இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் ...இடைவிடாத ஆன்மவெளியில்<br />காத்து நிற்பேன்<br />உனக்காக<br />என் கால்கள்<br />மரமாகி கல்லாகும்வரை! ]]<br /><br />அருமை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-362150756365260292009-09-12T22:13:54.921-07:002009-09-12T22:13:54.921-07:00கவிதை நல்லா இருக்கு.கவிதை நல்லா இருக்கு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-73852366952278146312009-09-12T22:13:35.879-07:002009-09-12T22:13:35.879-07:00/
உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
/.../<br />உன் மூச்சு முட்டும் வரை<br />நெஞ்சோடு<br />இறுக அணைத்து <br />/<br /><br />கொலை கேஸ் ஆகீடப்போகுது டாக்டர்!<br />:))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76974681610007109962009-09-12T19:39:05.202-07:002009-09-12T19:39:05.202-07:00இளமையில் காதல் - இளைஞ்ர்கள் தூள் கிளப்புகின்றனர் -...இளமையில் காதல் - இளைஞ்ர்கள் தூள் கிளப்புகின்றனர் - கவிதைகளில்<br /><br />நடுவயதில் காதல் - இவர்களும் இப்பொழுது கவிதை அருமையாக எழுத ஆரம்பித்து விட்டனர்.<br /><br />நல்ல கவிதை - காதல் கவிதை - ஏன் ஒருதலைக் காதலா இது - <br /><br />ரசித்தேன்<br /><br />நல்வாழ்த்துகள் நண்பா தேவாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56136279490079732262009-09-12T19:21:28.875-07:002009-09-12T19:21:28.875-07:00அருமை.அருமை.காதல் வரிகள் அனைத்தும் இனிமை.இனிமை.
வ...அருமை.அருமை.காதல் வரிகள் அனைத்தும் இனிமை.இனிமை.<br /><br />வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-80217853669180414752009-09-12T17:30:12.025-07:002009-09-12T17:30:12.025-07:00Pradeepa said...
Kavithai Arumai Anna.....
Kathali...Pradeepa said...<br />Kavithai Arumai Anna.....<br />Kathalil vizunthal Kavithai varum ennbarkal... Athu eduthanoe...//<br /><br />இதேதான்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22840952061103112332009-09-12T17:29:24.448-07:002009-09-12T17:29:24.448-07:00ஷஃபிக்ஸ் said...
உண்மைய ரொம்பவே ஸ்ட்ராங்கா சொல்லி...ஷஃபிக்ஸ் said...<br />உண்மைய ரொம்பவே ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கிங்க டாக்டர்.<br /><br />12 Septembe///<br /><br />நன்றி ஷபிக்ஸ்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76723677965856073742009-09-12T09:39:57.264-07:002009-09-12T09:39:57.264-07:00//Pradeepa said...
Kavithai Arumai Anna.....
...//Pradeepa said...<br /><br /> Kavithai Arumai Anna.....<br /> Kathalil vizunthal Kavithai varum ennbarkal... Athu eduthanoe....<br />//<br /><br />ரிவீட்டேய்..... <br /><br />உஸ்ஸ்ஷ்ஷ்ஷ்யப்பா...<br /><br />ரிப்பீட்டேய்.....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85662346208785954832009-09-12T09:33:23.041-07:002009-09-12T09:33:23.041-07:00//வானவெளியையும்
நட்சத்திரங்களையும்
தாண்டி
என் க...//வானவெளியையும் <br />நட்சத்திரங்களையும் <br />தாண்டி <br />என் கண்ணீர் உன்னை <br />அடையும்வரை! //<br /><br />கண்ணீர் மட்டுமே மிச்சம் காதலில்...<br /><br />ரொம்ப ரசனையா எழுதுறீங்களே சார்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47742538807657111362009-09-12T07:38:30.260-07:002009-09-12T07:38:30.260-07:00அழகு...நானும் விரும்புகிறேன் இந்த கவிதையைய்... அழக...அழகு...நானும் விரும்புகிறேன் இந்த கவிதையைய்... அழகான வார்த்தைகளில் அள்ளி கோர்த்து இருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47267162986461816072009-09-12T05:57:02.342-07:002009-09-12T05:57:02.342-07:00Kavithai Arumai Anna.....
Kathalil vizunthal Kavit...Kavithai Arumai Anna.....<br />Kathalil vizunthal Kavithai varum ennbarkal... Athu eduthanoe....Anonymoushttps://www.blogger.com/profile/13049049111098047288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-7979681585309560532009-09-12T05:51:57.233-07:002009-09-12T05:51:57.233-07:00உண்மைய ரொம்பவே ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கிங்க டாக்டர...உண்மைய ரொம்பவே ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கிங்க டாக்டர்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31602159926616322282009-09-12T03:08:37.677-07:002009-09-12T03:08:37.677-07:00அகல் விளக்கு said...
//இடைவிடாத ஆன்மவெளியில்
காத்த...அகல் விளக்கு said...<br />//இடைவிடாத ஆன்மவெளியில்<br />காத்து நிற்பேன்<br />உனக்காக<br />என் கால்கள்<br />மரமாகி கல்லாகும்வரை!<br /><br />ஆம் அதுதான் உண்மை<br />நான் உன்னை<br />விரும்புகிறேன்.!!//<br /><br />அற்புதம்...<br /><br />ஆழமான கவிதை...<br /><br /><br />காதல் செய்யாமல் இக்கவிதை வர வாய்ப்பே இல்லையே!!!<br /><br />12 September 2009 03:05//<br /><br />இப்பிடி ஒரு போட்டுக் கொடுத்தலா!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-10496191876951036042009-09-12T03:07:43.310-07:002009-09-12T03:07:43.310-07:00Mrs.Faizakader said...
//ஏழேழு பிறவிகளையும்
தாண்ட...Mrs.Faizakader said...<br />//ஏழேழு பிறவிகளையும் <br />தாண்டி <br />உனக்காக, <br />என் மனதின் கதறலை <br />நீ உணரும் வரை! <br /><br /><br />ஆம் அதுதான் உண்மை <br />நான் உன்னை விரும்புகிறேன்!//<br /><br />அருமை..<br /><br />12 September 2009 01//<br /><br />எப்படி ஓகேயா!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-54432299146853390732009-09-12T03:07:00.881-07:002009-09-12T03:07:00.881-07:00தமிழரசி said...
இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்...தமிழரசி said...<br />இடைவிடாத ஆன்மவெளியில் <br />காத்து நிற்பேன் <br />உனக்காக <br />என் கால்கள் <br />மரமாகி கல்லாகும்வரை! <br />ஆம் அதுதான் உண்மை <br />நான் உன்னை <br />விரும்புகிறேன்.!!<br /><br />இது தான் காதல் என்பதா?<br /><br />ஆம் நாங்களும் விரும்புகிறோம் உங்கள் கவிதையை!!!<br /><br />12 September 2009 00:46//<br />ஆம் நாங்களும் விரும்புகிறோம் உங்கள் கவிதையை!!!<br />//<br />அதானே பார்த்தேன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-75249634695740240572009-09-12T03:06:00.319-07:002009-09-12T03:06:00.319-07:00சிங்கக்குட்டி said...
நல்ல சுவை உங்கள் தேநீர்..நன்...சிங்கக்குட்டி said...<br />நல்ல சுவை உங்கள் தேநீர்..நன்றி//<br /><br />சிங்கமே தேநீர் அருந்தியதா !தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35743823299486454522009-09-12T03:05:56.901-07:002009-09-12T03:05:56.901-07:00//இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என...//இடைவிடாத ஆன்மவெளியில்<br />காத்து நிற்பேன்<br />உனக்காக<br />என் கால்கள்<br />மரமாகி கல்லாகும்வரை!<br /><br />ஆம் அதுதான் உண்மை<br />நான் உன்னை<br />விரும்புகிறேன்.!!//<br /><br />அற்புதம்...<br /><br />ஆழமான கவிதை...<br /><br /><br />காதல் செய்யாமல் இக்கவிதை வர வாய்ப்பே இல்லையே!!!அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-84013182964530098592009-09-12T03:05:09.231-07:002009-09-12T03:05:09.231-07:00S.A. நவாஸுதீன் said...
கவிதை கலக்கலா இருக்கு தேவா ...S.A. நவாஸுதீன் said...<br />கவிதை கலக்கலா இருக்கு தேவா சார்<br /><br />ஏழேழு பிறவிகளையும்<br />தாண்டி<br />உனக்காக,<br />என் மனதின் கதறலை<br />நீ உணரும் வரை! <br /><br />உனக்காக<br />என் கால்கள்<br />மரமாகி கல்லாகும்வரை! <br /><br />டாக்டர். அசத்தல் போங்க<br /><br />12 September 2009 00:33//<br /><br />வரிகள் வந்து விழுந்தது!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31469169907045753862009-09-12T03:03:59.398-07:002009-09-12T03:03:59.398-07:00ஹேமா said...
காலையில் காதல் தேநீர் தித்திப்பாய்.வா...ஹேமா said...<br />காலையில் காதல் தேநீர் தித்திப்பாய்.வாழ்த்துக்கள்.<br /><br />தேவா,இண்ணைக்கு வைத்தியசாலைக்குப் போறதா இல்லையா !<br /><br />12 September 2009 00:04//<br /><br />அதுக்கும் போய் வந்தாச்சு!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-58414991586052074582009-09-12T03:03:08.813-07:002009-09-12T03:03:08.813-07:00கதிர் - ஈரோடு said...
//உன் மூச்சு முட்டும் வரை
ந...கதிர் - ஈரோடு said...<br />//உன் மூச்சு முட்டும் வரை <br />நெஞ்சோடு <br />இறுக அணைத்து <br />என் ஆன்மாவின் <br />இறுதிச்சொட்டும் <br />உருகி உன் <br />காலடியில் விழும்வரை! //<br /><br />கிறங்கடிக்கும் வரிகள்<br /><br />12 September 2009 00:01///<br /><br />ஒரு கிறக்கத்தில் எழுதுவதுதான்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-13466469099302013582009-09-12T03:01:58.145-07:002009-09-12T03:01:58.145-07:00பாலா said...
ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக, ...பாலா said...<br />ஏழேழு பிறவிகளையும் <br />தாண்டி <br />உனக்காக, <br />என் மனதின் கதறலை <br />நீ உணரும் வரை! <br /><br />யப்பப்பா அருமைங்கோ <br /><br />இடைவிடாத ஆன்மவெளியில் <br />காத்து நிற்பேன் <br />உனக்காக <br />என் கால்கள் <br />மரமாகி கல்லாகும்வரை! <br /><br />ஆன்ம வெளி இது புதுசு <br /><br />ஆஹா<br /><br />11 September 2009 23:3//<br /><br />பாலா! ரசிப்புக்கு ...நான் என்ன சொல்ல!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70990439544086212122009-09-12T03:00:58.582-07:002009-09-12T03:00:58.582-07:00ஜெரி ஈசானந்தா. said...
டாக்டருக்கே "காதல் வைர...ஜெரி ஈசானந்தா. said...<br />டாக்டருக்கே "காதல் வைரஸ் தொத்திக்கிச்சு" வீட்ல எங்க ஊருக்கு போயிருக்காங்களா?<br /><br />11 September 2009 23:04/<br /><br />ஜெரி! இந்த வைரஸ் பாதிக்காத ஆள் யாரும் உண்டா!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-54266163995433981022009-09-12T01:31:11.132-07:002009-09-12T01:31:11.132-07:00//ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின்...//ஏழேழு பிறவிகளையும் <br />தாண்டி <br />உனக்காக, <br />என் மனதின் கதறலை <br />நீ உணரும் வரை! <br /><br /><br />ஆம் அதுதான் உண்மை <br />நான் உன்னை விரும்புகிறேன்!//<br /><br />அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.com