tag:blogger.com,1999:blog-8136019478228658233.post3526325993576527354..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: படுக்கை அறைப் பாட்டு!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24804593000946882922010-06-22T20:31:10.171-07:002010-06-22T20:31:10.171-07:00நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!
பாட்டுப் பாடுறது சுகமா...நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!<br /><br />பாட்டுப் பாடுறது சுகமான அனுபவம்.<br />நாமே அந்த பாடகனாகவும், திரைப்பட நாயகன்/நாயகியாக மாறி விடுவதாய் கற்பனை செய்து கொள்ளும் அந்த தருணங்கள்! :-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2848531265910668192009-11-27T19:10:05.736-08:002009-11-27T19:10:05.736-08:00நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்...நல்ல பதிவு...<br />வாழ்த்துக்கள்...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70493167918632821402009-11-27T09:22:34.752-08:002009-11-27T09:22:34.752-08:00:)) நல்ல பயனுள்ள இடுகை...:)) நல்ல பயனுள்ள இடுகை...நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-48491299445779141792009-11-24T21:24:45.781-08:002009-11-24T21:24:45.781-08:00நோட் பண்ணிக்கிட்டேன் சார், பிற்காலத்தில் பயன்படும்...நோட் பண்ணிக்கிட்டேன் சார், பிற்காலத்தில் பயன்படும்.பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69981166288063881142009-11-24T17:04:37.525-08:002009-11-24T17:04:37.525-08:00மனம் விட்டுப் பாடுவது மகிழ்ச்சியின் அறிகுறிஇ தன்னம...மனம் விட்டுப் பாடுவது மகிழ்ச்சியின் அறிகுறிஇ தன்னம்பிக்கையை வளர்க்கவும் செய்கிறது. நல்ல கருத்துMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-55298970919419987282009-11-24T08:22:32.242-08:002009-11-24T08:22:32.242-08:00அப்படியே ஆகட்டும் மருத்துவரே!அப்படியே ஆகட்டும் மருத்துவரே!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27280304836089764462009-11-24T03:00:17.015-08:002009-11-24T03:00:17.015-08:00//அதனை திருமணமானவுடன் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்//...//அதனை திருமணமானவுடன் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்//<br /> <br />நல்ல கேள்வி. நல்ல பதிவு"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-66316795777982926482009-11-24T01:53:41.865-08:002009-11-24T01:53:41.865-08:00நல்ல தகவல்.. எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமை...நல்ல தகவல்.. எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஆனால் இந்த மாதிரி தயக்கத்தால் தான் நமது திறமைகள் வெளி வராமல் இருக்கிறது.Jeya kalyanihttp://ivalkalyani.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42544011931602669622009-11-24T01:38:38.349-08:002009-11-24T01:38:38.349-08:00நல்ல விஷயம் சொன்னீங்க மருத்துவரே.நல்ல விஷயம் சொன்னீங்க மருத்துவரே.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50444640642871105542009-11-23T23:25:50.535-08:002009-11-23T23:25:50.535-08:00நிச்சயமாக.....
முற்றிலும் உண்மை.........
அருமையா...நிச்சயமாக.....<br /><br />முற்றிலும் உண்மை.........<br /><br />அருமையான, அழகான இன்றைய தம்பதியினர்<br />தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்.....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-11396718430828119722009-11-23T21:43:15.551-08:002009-11-23T21:43:15.551-08:00ஹா ஹா ஹா. நல்ல இடுகை தேவா சார்ஹா ஹா ஹா. நல்ல இடுகை தேவா சார்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-73673115516798532932009-11-23T21:08:04.925-08:002009-11-23T21:08:04.925-08:00ஓ ஓ ஓ ....அதான் பலபேரு வீட்டுல ராத்திரில பாட்டு சத...ஓ ஓ ஓ ....அதான் பலபேரு வீட்டுல ராத்திரில பாட்டு சத்தம் கேக்குதா???...சரி சரி....<br /><br />பூவே உனக்காக படத்துல தினமும் ராத்திரி எட்டு மணிக்கு பாடுவரே வெள்ளியங்கிரி....அவரும் இதுக்காக்காகத் தான் பாடிருப்போரோ...? புரியுது புரியுது....<br /><br />பாட்டு நல்லா இருந்தா பாடியே குடும்ப பிரச்சனைய தவிர்க்கலாம்....ஒருவேள அது நல்லா இல்லையினாலும்...நான் பாடுவேன்னு சொல்லி மிரட்டி வைக்கலாம்....ம்ம்ம்<br /><br />டிஸ்கி : நீங்க சொல்லியிருப்பது ரொமான்ஸ் ரகசியம்தான்....கலக்குங்க. பல பேரு பயனடையட்டும்...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76702168225185707582009-11-23T21:01:24.136-08:002009-11-23T21:01:24.136-08:00நீங்க நல்ல கன்சல்டண்ட்டும் கூட சரியா??நீங்க நல்ல கன்சல்டண்ட்டும் கூட சரியா??Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-75473389639875966172009-11-23T20:58:13.162-08:002009-11-23T20:58:13.162-08:00நல்ல விசயம்....நல்ல விசயம்....Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50765959534736044302009-11-23T20:40:14.660-08:002009-11-23T20:40:14.660-08:00டாக்டர் நீங்க எங்கேயோ போய்டீங்க.
இன்னும் கொஞ்சம் ...டாக்டர் நீங்க எங்கேயோ போய்டீங்க.<br /><br />இன்னும் கொஞ்சம் டவுட் இருக்கு.தனியா கேட்டுகிறேன்.இளவட்டம்https://www.blogger.com/profile/14508792494821687416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-5899534635634985672009-11-23T20:26:44.213-08:002009-11-23T20:26:44.213-08:00ம்ம்ம்ம் எல்லார் வீட்டிலும் சாதாரணமாக நடக்கும் நிக...ம்ம்ம்ம் எல்லார் வீட்டிலும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு - பாடச் சொல்லிக் கேட்பது இருவரிடமும் இயலபாக இருக்காது. ஆனால் ஒருவர் மற்றவர் இருக்கும் போது இவர் பாடும் போது மற்றவர் மறைந்திருந்தோ - ஈடுபாடு இலாதது போல் காட்டிக்கொண்டா - இரகசியமாக இரசிப்பது இயலபாக நடக்கும் செயல். அட இபப்டியும் பாடுவாரா என மகிழ்ந்தாலும் வாய் திறந்து பாராட்ட மாட்டார்.<br /><br />இது தமிழக் கலாசாரம் <br /><br />நல்ல கருத்து நண்பா நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-81278011325700339932009-11-23T20:14:20.451-08:002009-11-23T20:14:20.451-08:00ஆஹா....ஆஹா....thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19157814201539408592009-11-23T20:03:27.249-08:002009-11-23T20:03:27.249-08:00நீங்க சொல்வது சரிதான் டாக்டர்,
இனிமையான குரல்வளம்...நீங்க சொல்வது சரிதான் டாக்டர்,<br /><br />இனிமையான குரல்வளம், சங்கீத ஞானம், முறையான பயிற்சி எல்லாம் இருந்தும் “கல்யாணமானவளுக்கு என்ன பாட்டு??” என்று கேட்ட என் பாட்டியால் 37 வருடங்களாக அம்மாவின் குரல் பூஜையின் போதாவது கேட்க அரிதாக விட்டது.<br /><br /><br />பல பல ரொமான்ஸ் ரகசியங்களை எடுத்து விடறீங்க. அனைவரின் வாழ்விலும் வசந்தம் வீசச் செய்யும் இத்தகைய பதிவுகள் பல வர வாழ்த்துக்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24794450511762134662009-11-23T08:41:04.104-08:002009-11-23T08:41:04.104-08:00ம்ம்ம்ம்ம்ம் .................. பாட வேற செய்யணுமா?...ம்ம்ம்ம்ம்ம் .................. பாட வேற செய்யணுமா? ரொம்பக் கஷ்டம் போலவே?பேசாம இப்படியே இருந்துடலாம் போலவே!ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-77284464808590004322009-11-23T08:34:30.883-08:002009-11-23T08:34:30.883-08:00அய்யா.. பாட்டு பாடறேன் சொல்லிட்டு, அடி வாங்க நம்மா...அய்யா.. பாட்டு பாடறேன் சொல்லிட்டு, அடி வாங்க நம்மால முடியாதுங்கோ...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-81836867496465817732009-11-23T08:12:19.186-08:002009-11-23T08:12:19.186-08:00எதிர்காலத்துல பயன்படும் தேவா சார்..;-))))))எதிர்காலத்துல பயன்படும் தேவா சார்..;-))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-15323666411107213962009-11-23T08:05:33.857-08:002009-11-23T08:05:33.857-08:00தேவா சார் ரொம்ப நல்லாருக்கு
உங்க மனசு மாதிரி யார...தேவா சார் ரொம்ப நல்லாருக்கு <br /><br />உங்க மனசு மாதிரி யாருக்கும் வராதுStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-40327039837185013302009-11-23T07:45:00.201-08:002009-11-23T07:45:00.201-08:00ரொம்ப நல்ல இடுகை தல..:)ரொம்ப நல்ல இடுகை தல..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-84878125712881665872009-11-23T07:23:47.373-08:002009-11-23T07:23:47.373-08:00வால்பையன் said...
ரிஸ்க் எடுக்கலாம்கிறிங்களா!?
23...வால்பையன் said...<br />ரிஸ்க் எடுக்கலாம்கிறிங்களா!?<br /><br />23 November 2009 07:21//<br /><br />உங்க கொரலுக்கென்ன!!சும்மா பூந்து விளாசுங்க!!தேவன்மாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76160919490987732942009-11-23T07:21:51.556-08:002009-11-23T07:21:51.556-08:00ரிஸ்க் எடுக்கலாம்கிறிங்களா!?ரிஸ்க் எடுக்கலாம்கிறிங்களா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com