tag:blogger.com,1999:blog-8136019478228658233.post3708732764194900820..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: என் நினைவுகளிலிருந்து!-காதல்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-79783860731866403022009-10-04T07:46:27.635-07:002009-10-04T07:46:27.635-07:00நீங்கள் கூறிய பல விசயங்கள் உண்மை.நீங்கள் கூறிய பல விசயங்கள் உண்மை.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-30766742632953566682009-09-30T02:43:00.421-07:002009-09-30T02:43:00.421-07:00//காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும்...//காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது. //<br /><br />well saidமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90530772236630768512009-09-29T02:27:21.533-07:002009-09-29T02:27:21.533-07:00ஒரு சின்ன ஆட்டோகிராஃப் மீண்டும்ஒரு சின்ன ஆட்டோகிராஃப் மீண்டும்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-40952214431820262292009-09-29T00:58:07.231-07:002009-09-29T00:58:07.231-07:00கலீல் ஜிப்ரான் காதலுக்கு தந்த இலக்கியம் போல தேவாவ...கலீல் ஜிப்ரான் காதலுக்கு தந்த இலக்கியம் போல தேவாவின் இலக்கியம் வருவது மகிழ்ச்சி.<br /><br />சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-67599993547756646492009-09-29T00:57:35.162-07:002009-09-29T00:57:35.162-07:00//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாக...//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.//<br />*****************************<br />எல்லா காதலும் வெற்றிபெருவதில்லை. சில நேரங்களில் கல்யாணத்திலும் முடிந்துவிடுமென்பது தெரியாதவர்கள் இவர்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-59017525694452299462009-09-29T00:28:59.047-07:002009-09-29T00:28:59.047-07:00ஷஃபிக்ஸ்/Suffix said...
//கல்யாணத்தில் முடிந்தால்...ஷஃபிக்ஸ்/Suffix said...<br />//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.//<br /><br /><br />சரி சரி விடுங்க டாக்டர், அவங்க கொடுத்து வச்சது அவ்ளோதான் போல..ஹீ..ஹீ!!<br /><br />28 September 2009 23:40//<br /><br />ஹ ஹ!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4208935002180914002009-09-29T00:28:15.120-07:002009-09-29T00:28:15.120-07:00ஹரிணி அம்மா said...
பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம...ஹரிணி அம்மா said...<br />பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.//<br /><br />ஆண்கள் பெண்கள் இரண்டுபாலாருக்கும்<br />பொதுவாகத்தானே சொல்றிங்க.<br />அப்போ எல்லரும் அல்ல்து பெரும்பாலோர் யாரையொ காதலித்துவிட்டு யாரையொ கல்யாண்ம் செய்துகொண்டு வடுவோடு வாழறாங்கன்னு சொல்ரீங்க<br />எதுக்கு அப்படி வாழணும்<br />பொதுக்கூட்டம் போட்டு பேசி வடுவை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கவேண்டவேண்டிய்துதனே?<br /><br />28 September 2009 23:21///<br /><br />காதலித்தவர்களைக் கல்யாணம் செய்து கொள்வது அடுத்த சாப்டர்ங்க!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56848929092568873762009-09-29T00:25:51.393-07:002009-09-29T00:25:51.393-07:00ஹரிணி அம்மா said...
காதல் கவிஞர்கள் எப்போதும் என் ...ஹரிணி அம்மா said...<br />காதல் கவிஞர்கள் எப்போதும் என் நண்பர்களாக அமையவில்லை! எல்லோருக்கும் இதுபோல்தானோ?<br /><br />அதாவது காதலை மட்டுமே எழுதுகிற்<br />கிறுக்கங்களை சொல்றீங்க<br />கிறுக்கஙளுடன் ந்ட்பு வைத்துகொள்ள்<br />நிறைய பேர் விரும்புவ்தில்லை<br /><br />28 September 2009 22:56///<br /><br />புத்திசாலிகளைவிட காதல் கிறுக்கர்கள் மேல்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-21665361557128389012009-09-29T00:24:48.935-07:002009-09-29T00:24:48.935-07:00S.A. நவாஸுதீன் said...
பிரபஞ்சத்தின் அறியமுடியாத ம...S.A. நவாஸுதீன் said...<br />பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.<br />***********************************<br />அழகா சொல்லி இருக்கீங்க தேவா சார்<br /><br />28 September 2009 22:53//<br /><br />புரிந்தவருக்கு நன்றி!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-3042938326382865532009-09-29T00:23:57.038-07:002009-09-29T00:23:57.038-07:00ஹரிணி அம்மா said...
காதலா? அப்படியென்றால் என்ன?“ எ...ஹரிணி அம்மா said...<br />காதலா? அப்படியென்றால் என்ன?“ என்று கேட்கும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன்//<br /><br />ஆமாங்க /<br />காத்ல்னா என்ன்?எப்படி வ்ரும்?யார் மீதுவரும்?எதனால் வ்ரும்?எவ்வளவுநாள் இருக்கும்?.................>.... ஒருபதிவா போட்டிடுங்க<br /><br />28 September 2009 22:49//<br /><br />இதுக்கெல்லாம் பாடமா எடுக்க முடியும்?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85879498633340917372009-09-29T00:23:02.144-07:002009-09-29T00:23:02.144-07:00ஹரிணி அம்மா said...
தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவு...ஹரிணி அம்மா said...<br />தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவுகள்” போல் காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது//<br />காமத்தீ தானே சொல்வாங்க <br />காத்லையுமா சொல்றாஙக????????????????????<br /><br />28 September 2009 22:42///<br /><br />நாம் காமத்துக்கே போகலியே!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42966485083839979022009-09-29T00:21:37.723-07:002009-09-29T00:21:37.723-07:00ஹரிணி அம்மா said...
வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவத...ஹரிணி அம்மா said...<br />வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்//<br />யோசித்து சொல்லுங்க ஒரு தருண்மா அல்ல்து பலதருண்மா????<br /><br />28 September 2009 22:36//<br /><br />கேள்வியே ஒருடைப்பா இருக்கே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39970032609278298312009-09-29T00:20:30.837-07:002009-09-29T00:20:30.837-07:00ஹரிணி அம்மா said...
இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில் ...ஹரிணி அம்மா said...<br />இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில் படித்த, இப்போது பெயர்தெரியாத பெண்ணைப் பிடித்தது காதலா?<br /><br />இப்படி கேட்கறதில் இருந்தே தெரியுது <br />உங்களுக்கு காதல்னா என்ன்வென்று<br />தெரியலைன்னு<br />சரிதானே/<br /><br />28 September 2009 22:27//<br /><br />காதல் யாருக்குத்தான் புரிந்தது?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83845911075826348272009-09-29T00:16:35.024-07:002009-09-29T00:16:35.024-07:00// தொடர்ந்து எழுதுவேன்!! ///
அய்யய்யோ........
2...// தொடர்ந்து எழுதுவேன்!! ///<br /><br /><br />அய்யய்யோ........<br /><br />28 September 2009 19:09///<br />இந்த பயம் இருக்கட்டும் மேடிதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-32673371138553570652009-09-28T23:42:27.101-07:002009-09-28T23:42:27.101-07:00//”உன் இன்னொரு முகத்தை இதுவரை காட்டவில்லையே தேவா!”...//”உன் இன்னொரு முகத்தை இதுவரை காட்டவில்லையே தேவா!” என்று சிரித்தார் என் நண்பர்//<br /><br />உண்மை தான் டாக்டர்!! நானும் ஆச்சர்யப்பட்டதுண்டு, ஒரு மருத்துவருக்குள் இத்தனை இலக்கிய திறமைகளா!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76242054948427982912009-09-28T23:40:22.659-07:002009-09-28T23:40:22.659-07:00//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாக...//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.//<br /><br /><br />சரி சரி விடுங்க டாக்டர், அவங்க கொடுத்து வச்சது அவ்ளோதான் போல..ஹீ..ஹீ!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-29397094764341942202009-09-28T23:21:29.394-07:002009-09-28T23:21:29.394-07:00பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண...பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.//<br /><br />ஆண்கள் பெண்கள் இரண்டுபாலாருக்கும்<br />பொதுவாகத்தானே சொல்றிங்க.<br />அப்போ எல்லரும் அல்ல்து பெரும்பாலோர் யாரையொ காதலித்துவிட்டு யாரையொ கல்யாண்ம் செய்துகொண்டு வடுவோடு வாழறாங்கன்னு சொல்ரீங்க<br />எதுக்கு அப்படி வாழணும்<br />பொதுக்கூட்டம் போட்டு பேசி வடுவை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கவேண்டவேண்டிய்துதனே?ஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-89907119083969317682009-09-28T22:56:55.681-07:002009-09-28T22:56:55.681-07:00காதல் கவிஞர்கள் எப்போதும் என் நண்பர்களாக அமையவில்ல...காதல் கவிஞர்கள் எப்போதும் என் நண்பர்களாக அமையவில்லை! எல்லோருக்கும் இதுபோல்தானோ?<br /><br />அதாவது காதலை மட்டுமே எழுதுகிற்<br />கிறுக்கங்களை சொல்றீங்க<br />கிறுக்கஙளுடன் ந்ட்பு வைத்துகொள்ள்<br />நிறைய பேர் விரும்புவ்தில்லைஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-82358676834254422542009-09-28T22:53:48.022-07:002009-09-28T22:53:48.022-07:00பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண...பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.<br />***********************************<br />அழகா சொல்லி இருக்கீங்க தேவா சார்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-61954376079863725142009-09-28T22:49:09.495-07:002009-09-28T22:49:09.495-07:00காதலா? அப்படியென்றால் என்ன?“ என்று கேட்கும் சில நண...காதலா? அப்படியென்றால் என்ன?“ என்று கேட்கும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன்//<br /><br />ஆமாங்க /<br />காத்ல்னா என்ன்?எப்படி வ்ரும்?யார் மீதுவரும்?எதனால் வ்ரும்?எவ்வளவுநாள் இருக்கும்?.................>.... ஒருபதிவா போட்டிடுங்கஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26930744769873875782009-09-28T22:42:05.971-07:002009-09-28T22:42:05.971-07:00தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவுகள்” போல் காதல் ஒரு ...தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவுகள்” போல் காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது//<br />காமத்தீ தானே சொல்வாங்க <br />காத்லையுமா சொல்றாஙக????????????????????ஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-64659960146265028042009-09-28T22:36:11.587-07:002009-09-28T22:36:11.587-07:00வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும்...வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்//<br />யோசித்து சொல்லுங்க ஒரு தருண்மா அல்ல்து பலதருண்மா????ஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-60898020794297815882009-09-28T22:32:32.108-07:002009-09-28T22:32:32.108-07:00/முகம் மறந்துபோன கலங்கலான இன்னும் மறக்காத அந்த நின.../முகம் மறந்துபோன கலங்கலான இன்னும் மறக்காத அந்த நினைவுகள் இன்னும் மன ஆழத்தில் உள்ளனவே! ஆயினும் அங்கு உடல் கவர்ச்சி ஏதுமில்லை. ஆயினும் அந்த <br /><br />நினைவுகள் மறக்கவில்லை<br /><br />இதுக்கு பேரு ஞாபகசக்திங்கஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4348103586267212872009-09-28T22:27:39.459-07:002009-09-28T22:27:39.459-07:00இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில் படித்த, இப்போது பெய...இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில் படித்த, இப்போது பெயர்தெரியாத பெண்ணைப் பிடித்தது காதலா?<br /><br />இப்படி கேட்கறதில் இருந்தே தெரியுது <br />உங்களுக்கு காதல்னா என்ன்வென்று<br />தெரியலைன்னு<br />சரிதானே/ஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-53441885149737356342009-09-28T21:12:22.561-07:002009-09-28T21:12:22.561-07:00//அனானியா வந்து கலக்குங்க! //
இதுவரை அப்படியெல்லா...//அனானியா வந்து கலக்குங்க! //<br /><br />இதுவரை அப்படியெல்லாம் செய்யவில்லை. நமக்கு எதற்கு அதெல்லாம் ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com