tag:blogger.com,1999:blog-8136019478228658233.post403068596958969583..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: கொஞ்சம் தேனீர்-3தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-61815934760936458272009-02-09T07:06:00.000-08:002009-02-09T07:06:00.000-08:00அன்பின் தேவாகவிதையும் அழகு படமும் அழகு.விழிகள் பேச...அன்பின் தேவா<BR/>கவிதையும் அழகு படமும் அழகு.<BR/>விழிகள் பேசும் மொழி புரியாது. உண்மை - அதை உணரத் தனித்திறமை வேண்டும். விழியோடு விழி பேசினாலும் - உறவாட இயலவில்லையே !! சன்னல் கம்பிகளுடன் உறவாடும் நிலை .......<BR/><BR/>காதல் தீயை ஊரார் வாயால் ஊதி அணைக்க முடியாது. <BR/><BR/>நன்று நன்று - நல்ல குறும்பாக்கள் - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-61706184628002183922008-12-29T13:23:00.000-08:002008-12-29T13:23:00.000-08:00உன் அம்மாவைப்பார்த்தேன்தமிழில் பேசினார்.உன் அண்ணனை...உன் அம்மாவைப்<BR/>பார்த்தேன்<BR/>தமிழில் பேசினார்.<BR/>உன் அண்ணனைப் <BR/>பார்த்தேன்<BR/>ஆங்கிலத்தில் பேசினான்!<BR/>உன்னைப்பார்த்தேன்<BR/>விழியால் பேசினாய்!!!!<BR/><BR/>விழிகளால்தான் நிறையப்பேச முடிகிறது. மொழிமறக்க வைக்கும் வீரியம் மிக்கவை விழிகள்.///<BR/><BR/>விழிகளே பேசட்டும்! மொழிகள் பார்க்கட்டும்!!!<BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-30486753014157896042008-12-29T13:21:00.000-08:002008-12-29T13:21:00.000-08:00ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதை உணர்...ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதை உணர்கிறேன் அண்ணா..<BR/>எனது வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி...<BR/>படிப்பதன் காரணத்தால் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை.///<BR/><BR/>வந்ததற்கும் கொஞ்சம் தேனீர் அருந்தியதற்கும் நன்றி!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26200900126870347882008-12-29T11:32:00.000-08:002008-12-29T11:32:00.000-08:00உன் அம்மாவைப்பார்த்தேன்தமிழில் பேசினார்.உன் அண்ணனை...உன் அம்மாவைப்<BR/>பார்த்தேன்<BR/>தமிழில் பேசினார்.<BR/>உன் அண்ணனைப் <BR/>பார்த்தேன்<BR/>ஆங்கிலத்தில் பேசினான்!<BR/>உன்னைப்பார்த்தேன்<BR/>விழியால் பேசினாய்!!!!<BR/><BR/>விழிகளால்தான் நிறையப்பேச முடிகிறது. மொழிமறக்க வைக்கும் வீரியம் மிக்கவை விழிகள்.<BR/><BR/>சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-34996160283944734212008-12-28T05:58:00.000-08:002008-12-28T05:58:00.000-08:00ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதை உணர்...ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதை உணர்கிறேன் அண்ணா..<BR/>எனது வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி...<BR/>படிப்பதன் காரணத்தால் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை.Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27997107026196699132008-12-27T20:50:00.000-08:002008-12-27T20:50:00.000-08:00நல்லா இருக்குநல்லா இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41846390613294216632008-12-27T20:10:00.000-08:002008-12-27T20:10:00.000-08:00சும்மா அதிருரீங்க ஐயா........சும்மா அதிருரீங்க ஐயா........SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-77861694541512403772008-12-27T19:36:00.000-08:002008-12-27T19:36:00.000-08:00நன்றி கும்க்கி!!!!தேவா..நன்றி கும்க்கி!!!!<BR/>தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9290746756865575752008-12-27T08:38:00.000-08:002008-12-27T08:38:00.000-08:00:-)):-))Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-51331185782391663802008-12-27T06:37:00.000-08:002008-12-27T06:37:00.000-08:00///நல்லா எழுதுறீங்க தேவா...அன்புடன் அருணா///முதல் ...///நல்லா எழுதுறீங்க தேவா...<BR/>அன்புடன் அருணா///<BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி!!!<BR/>தேவா....தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-55094929086230261972008-12-27T06:27:00.000-08:002008-12-27T06:27:00.000-08:00நல்லா எழுதுறீங்க தேவா...அன்புடன் அருணாநல்லா எழுதுறீங்க தேவா...<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50450167071355785112008-12-26T04:17:00.000-08:002008-12-26T04:17:00.000-08:00//முத்தமிட்டு வளர்த்தகாதல் தீயைஊதிஅணைக்க முடியுமாஊ...//முத்தமிட்டு வளர்த்த<BR/>காதல் தீயை<BR/>ஊதி<BR/>அணைக்க முடியுமா<BR/>ஊரார் வாயால்?//<BR/><BR/>கவிதைகள் அத்தனையும் அழகு...<BR/>வாழ்த்துக்கள் தேவா...///<BR/><BR/>முத்தமிட்டுங்க்கிற வரியை மாத்தலாம்னு<BR/>பார்த்தேன்!<BR/>முடியல!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4330788004415450172008-12-26T04:15:00.000-08:002008-12-26T04:15:00.000-08:00///நல்லா இருக்கு மூணு கவிதையுமே///ஏதொ கிறுக்கினேன்...///நல்லா இருக்கு மூணு கவிதையுமே///<BR/><BR/>ஏதொ கிறுக்கினேன்!<BR/>நீங்களே நல்லா இருக்குன்னு சொல்லுரீங்க!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-75907420226162033392008-12-26T02:56:00.000-08:002008-12-26T02:56:00.000-08:00//முத்தமிட்டு வளர்த்தகாதல் தீயைஊதிஅணைக்க முடியுமாஊ...//முத்தமிட்டு வளர்த்த<BR/>காதல் தீயை<BR/>ஊதி<BR/>அணைக்க முடியுமா<BR/>ஊரார் வாயால்?//<BR/><BR/>கவிதைகள் அத்தனையும் அழகு...<BR/>வாழ்த்துக்கள் தேவா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-57070994983020803572008-12-26T01:10:00.000-08:002008-12-26T01:10:00.000-08:00நல்லா இருக்கு மூணு கவிதையுமேநல்லா இருக்கு மூணு கவிதையுமேஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19552492677895488482008-12-26T00:51:00.000-08:002008-12-26T00:51:00.000-08:00தீ!!!///முத்த்மிட்டு வளர்த்தகாதல் தீயைஊதிஅணைக்க மு...தீ!!!<BR/><BR/>///முத்த்மிட்டு வளர்த்த<BR/>காதல் தீயை<BR/>ஊதி<BR/>அணைக்க முடியுமா<BR/>ஊரார் வாயால்?\\<BR/><BR/>முடியாது<BR/><BR/>முடியாது<BR/><BR/>முடியவே முடியாது////<BR/><BR/>தீ கொழுந்து விட்டு எரியுது போலத்தெரியுதே!!!!<BR/>தேவா..<BR/>\\<BR/><BR/>ஆமாங்க ...<BR/><BR/>ஏதேனும் மருந்து உண்டா<BR/><BR/>ஏ-தேன் அப்படின்னு சொல்லபடாது///<BR/><BR/>எதையாவது ”ஊத்தி”அணைங்க இப்போதைக்கு!!<BR/>தேவா...<BR/><BR/>அதுசரி ஜமால்!<BR/>தொடர்ந்து பின்னூட்டம் போட்டு கலக்குரீங்களே அது எப்படி!<BR/>ப்ளாக்ல எதும் ஆன் லைன் சாட் இருக்கா?<BR/><BR/>தேவா>>>தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19045335674850564472008-12-26T00:25:00.000-08:002008-12-26T00:25:00.000-08:00\\thevanmayam சொன்னது… \தீ!!! ///முத்த்மிட்ட...\\thevanmayam சொன்னது…<BR/><BR/> \தீ!!!<BR/><BR/> ///முத்த்மிட்டு வளர்த்த<BR/> காதல் தீயை<BR/> ஊதி<BR/> அணைக்க முடியுமா<BR/> ஊரார் வாயால்?\\<BR/><BR/> முடியாது<BR/><BR/> முடியாது<BR/><BR/> முடியவே முடியாது////<BR/><BR/> தீ கொழுந்து விட்டு எரியுது போலத்தெரியுதே!!!!<BR/> தேவா..<BR/>\\<BR/><BR/>ஆமாங்க ...<BR/><BR/>ஏதேனும் மருந்து உண்டா<BR/><BR/>ஏ-தேன் அப்படின்னு சொல்லபடாதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-21260555274082851482008-12-26T00:23:00.000-08:002008-12-26T00:23:00.000-08:00///:-)) நன்று!///நன்றி!ஒரே வரி கருத்துரைக்கு நன்றி...///:-)) <BR/><BR/>நன்று!///<BR/><BR/>நன்றி!<BR/><BR/>ஒரே வரி கருத்துரைக்கு நன்றி!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27942866914908777422008-12-26T00:21:00.000-08:002008-12-26T00:21:00.000-08:00///\\விழி!!!உன்னுடன் உறவாடதினம் என் விழிகள் ஏங்கின...///\\விழி!!!<BR/><BR/>உன்னுடன் உறவாட<BR/>தினம் என் <BR/>விழிகள் ஏங்கினாலும்,<BR/>என் கண்ணீர்த்துளிகள்<BR/>ஜன்னல் கம்பிகளோடு<BR/>தான்!!!\\<BR/><BR/>விழியின்<BR/>வழி சொன்னீர் நின்<BR/>வலி///<BR/><BR/>எல்லோரும் போன வழி அதுதானே!!!<BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9772632778540191452008-12-26T00:20:00.000-08:002008-12-26T00:20:00.000-08:00\தீ!!!///முத்த்மிட்டு வளர்த்தகாதல் தீயைஊதிஅணைக்க ம...\தீ!!!<BR/><BR/>///முத்த்மிட்டு வளர்த்த<BR/>காதல் தீயை<BR/>ஊதி<BR/>அணைக்க முடியுமா<BR/>ஊரார் வாயால்?\\<BR/><BR/>முடியாது <BR/><BR/>முடியாது<BR/><BR/>முடியவே முடியாது////<BR/><BR/>தீ கொழுந்து விட்டு எரியுது போலத்தெரியுதே!!!!<BR/>தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27846803541955543222008-12-26T00:18:00.001-08:002008-12-26T00:18:00.001-08:00\\தீ!!!///முத்த்மிட்டு வளர்த்தகாதல் தீயைஊதிஅணைக்க ...\\தீ!!!<BR/><BR/>///முத்த்மிட்டு வளர்த்த<BR/>காதல் தீயை<BR/>ஊதி<BR/>அணைக்க முடியுமா<BR/>ஊரார் வாயால்?\\<BR/><BR/>முடியாது <BR/><BR/>முடியாது<BR/><BR/>முடியவே முடியாது////தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-91046957518309303452008-12-26T00:18:00.000-08:002008-12-26T00:18:00.000-08:00///\மொழி!!!உன் அம்மாவைப்பார்த்தேன்தமிழில் பேசினார்...///\மொழி!!!<BR/><BR/>உன் அம்மாவைப்<BR/>பார்த்தேன்<BR/>தமிழில் பேசினார்.<BR/>உன் அண்ணனைப் <BR/>பார்த்தேன்<BR/>ஆங்கிலத்தில் பேசினான்!<BR/>உன்னைப்பார்த்தேன்<BR/>விழியால் பேசினாய்!!!!\\<BR/><BR/>கலக்கிட்டேள் - மிக அருமை ...///<BR/><BR/>விழியின் மொழி புரியுதா ஜமால்?<BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-71878615120162426852008-12-26T00:16:00.000-08:002008-12-26T00:16:00.000-08:00//தேத்தண்ணி அதிகம் நல்லதில்லை தேவா ...//அதுனாலதான்...//தேத்தண்ணி அதிகம் நல்லதில்லை <BR/>தேவா ...//<BR/><BR/>அதுனாலதான் கொஞ்சம் தேனீர் தரேன்!!<BR/><BR/>தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-45403771010618676422008-12-25T23:53:00.000-08:002008-12-25T23:53:00.000-08:00:-)) நன்று!:-)) <BR/><BR/>நன்று!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-74025777397943692612008-12-25T23:40:00.000-08:002008-12-25T23:40:00.000-08:00\\தீ!!!முத்த்மிட்டு வளர்த்தகாதல் தீயைஊதிஅணைக்க முட...\\தீ!!!<BR/><BR/>முத்த்மிட்டு வளர்த்த<BR/>காதல் தீயை<BR/>ஊதி<BR/>அணைக்க முடியுமா<BR/>ஊரார் வாயால்?\\<BR/><BR/>முடியாது <BR/><BR/>முடியாது<BR/><BR/>முடியவே முடியாதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com