tag:blogger.com,1999:blog-8136019478228658233.post5134760799827173877..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: பிடித்ததும்!! பிடிக்காததும்!!!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31357854340751611542009-11-11T08:11:21.349-08:002009-11-11T08:11:21.349-08:00நன்றாக இருக்கிறது. நானும் எழுதியிருக்கிறேன் இதே போ...நன்றாக இருக்கிறது. நானும் எழுதியிருக்கிறேன் இதே போல பதில்களை..!! எல்லாரின் பதில்களிலும் இருந்து ஏதாவது ஒரு கருத்து கணிப்பு எடுக்க வேண்டும்.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-68097965129215750052009-11-08T05:47:12.876-08:002009-11-08T05:47:12.876-08:00என்னை தொடர அழைத்ததற்க்கு நன்றி மருத்துவரே!!
உங்க ...என்னை தொடர அழைத்ததற்க்கு நன்றி மருத்துவரே!!<br /><br />உங்க பதில்கள் நன்றாகயிருக்கு....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-60121655833517240932009-11-06T20:25:28.599-08:002009-11-06T20:25:28.599-08:00தி.ஜாவின் மரப்பசு - எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ...தி.ஜாவின் மரப்பசு - எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று ...<br /><br />பதிவு நன்று.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-68872219630317653032009-11-06T04:45:42.011-08:002009-11-06T04:45:42.011-08:00ஆ.ஞானசேகரன் said...
பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்...ஆ.ஞானசேகரன் said...<br />பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுகள்... என்னையும் அழைத்ததில் மகிழ்ச்சியும் நன்றியும்<br /><br />05 November 2009 23:57//<br /><br />ஞான்ஸ்!! பதிவைப் போடுங்க!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85461475307731690502009-11-05T23:57:18.514-08:002009-11-05T23:57:18.514-08:00பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுகள்... ...பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுகள்... என்னையும் அழைத்ததில் மகிழ்ச்சியும் நன்றியும்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-36226206769600779122009-11-05T23:51:34.891-08:002009-11-05T23:51:34.891-08:00நர்சிம் said...
ஸ்டெல்லா புரூஸின் மாயநதிகளும் அரும...நர்சிம் said...<br />ஸ்டெல்லா புரூஸின் மாயநதிகளும் அருமையான,உள் மன உரையாடல்கள் நிறைந்த கதை.<br /><br />நல்லா எழுதி இருக்கீங்க.<br /><br />05 November 2009 21:47//<br /><br />மாய நதிகள் படிக்கவில்லை இன்னும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35817499929709915382009-11-05T23:50:49.229-08:002009-11-05T23:50:49.229-08:00பீர் | Peer said...
இடுகை அமைப்பு அருமையா இருக்கு ...பீர் | Peer said...<br />இடுகை அமைப்பு அருமையா இருக்கு டாக்டர். <br /><br />//பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!//<br /><br />இதனால் தான் இவரை எனக்கு படிக்கும். அரசு ஊழியர் என்ன செஞ்சாலும் கண்டிக்க ஆள் இல்லையென்று சாமான்யன் வயிற்றில் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் நீர் வார்த்தவர்.<br /><br />05 November 2009 15:03///<br /><br />நெருப்பை அணைத்த நல்லவரா!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-64008614126165325542009-11-05T23:49:48.244-08:002009-11-05T23:49:48.244-08:00வெண்ணிற இரவுகள்....! said...
உங்கள் பதிவில் பக்குவ...வெண்ணிற இரவுகள்....! said...<br />உங்கள் பதிவில் பக்குவம் இருக்கிறது நண்பா<br /><br />05 November 2009 09:06//<br /><br />எழுத எழுத வருகிறதோ என்னவோ!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-48408950661171092272009-11-05T21:47:00.024-08:002009-11-05T21:47:00.024-08:00ஸ்டெல்லா புரூஸின் மாயநதிகளும் அருமையான,உள் மன உரைய...ஸ்டெல்லா புரூஸின் மாயநதிகளும் அருமையான,உள் மன உரையாடல்கள் நிறைந்த கதை.<br /><br />நல்லா எழுதி இருக்கீங்க.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12526971125640493792009-11-05T15:03:11.251-08:002009-11-05T15:03:11.251-08:00இடுகை அமைப்பு அருமையா இருக்கு டாக்டர்.
//பிடிக்க...இடுகை அமைப்பு அருமையா இருக்கு டாக்டர். <br /><br />//பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!//<br /><br />இதனால் தான் இவரை எனக்கு படிக்கும். அரசு ஊழியர் என்ன செஞ்சாலும் கண்டிக்க ஆள் இல்லையென்று சாமான்யன் வயிற்றில் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் நீர் வார்த்தவர்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-28271013232063062302009-11-05T09:06:50.264-08:002009-11-05T09:06:50.264-08:00உங்கள் பதிவில் பக்குவம் இருக்கிறது நண்பாஉங்கள் பதிவில் பக்குவம் இருக்கிறது நண்பாவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-80023338202837919292009-11-05T08:00:41.410-08:002009-11-05T08:00:41.410-08:00cheena (சீனா) said...
அன்பின் தேவகுமார்
அருமையான ...cheena (சீனா) said...<br />அன்பின் தேவகுமார்<br /><br />அருமையான பதில்கள் - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்<br /><br />05 November 2009 07:59///<br /><br />நன்றி நண்பரே!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41800523406731622512009-11-05T07:59:31.643-08:002009-11-05T07:59:31.643-08:00அன்பின் தேவகுமார்
அருமையான பதில்கள் - நல்ல இடுகை ...அன்பின் தேவகுமார்<br /><br />அருமையான பதில்கள் - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83404040975931541122009-11-05T07:58:36.603-08:002009-11-05T07:58:36.603-08:00[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
//சிவாஜி: மிகைந...[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...<br />//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!<br /><br />//<br /><br />லிஸ்டுல நானும் இரண்டு படங்களை சேர்த்துக்கொள்கிறேன் <br /><br />தேவர்மகன், முதல்மரியாதை :))<br /><br />- பதிவு கலக்கல் -<br /><br />05 November 2009 07:55//<br /><br />சொல்ல நிறைய உள்ளது! நீங்கள் சொன்னவையும் கிளாஸ் படங்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12362097672658130192009-11-05T07:55:51.310-08:002009-11-05T07:55:51.310-08:00//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர்,...//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!<br /><br />//<br /><br />லிஸ்டுல நானும் இரண்டு படங்களை சேர்த்துக்கொள்கிறேன் <br /><br />தேவர்மகன், முதல்மரியாதை :))<br /><br />- பதிவு கலக்கல் -வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-30682787190123490112009-11-05T07:52:20.076-08:002009-11-05T07:52:20.076-08:00SUREஷ் (பழனியிலிருந்து) said...
முதல் கேள்வியிலேயே...SUREஷ் (பழனியிலிருந்து) said...<br />முதல் கேள்வியிலேயே உங்கள் சாதுர்யம், சாமர்த்தியம் வெளிப்பட்டுவிட்டது<br /><br />05 November 2009 07:27///<br /><br />உண்மையா எழுதவேண்டும் என்று நினைத்தை எழுதியுள்ளேன்!! உண்மைதானே !!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-38285369157717699532009-11-05T07:50:27.138-08:002009-11-05T07:50:27.138-08:00கிரி said...
//பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்க...கிரி said...<br />//பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு பதிவுக்கு ஒருவிதமான சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே//<br /><br />உண்மை தான் .. பாராட்டி வரும் பின்னூட்டங்களை விட விவாதங்களையே நானும் விரும்புகிறேன்..<br /><br />என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி தேவா..நான் தற்போது விடுமுறையில் செல்வதால் திரும்ப வந்த பிறகு இதை பதிவிடுகிறேன்.<br /><br />05 November 2009 07:10///<br /><br />மெதுவாக விடுமுறையிலிருந்து வந்து பதிவு போடவும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70380705432576204752009-11-05T07:29:51.713-08:002009-11-05T07:29:51.713-08:00//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் !//
அவரை ...//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் !//<br /><br />அவரை அந்தக்குழிக்குள்தள்ளிவிட்டுவிட்டனர்.<br /><br />அவரது ஆரம்பகால படங்கள் இயல்பாகவே இருந்தன. <br /><br />பா வரிசைகளில் மிகை நடிப்பை தர வேண்டிய கதைகளாக வந்து பின்னர் இயல்பாகவே மிகை நடிப்பாக மாறிவிட்டது.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85546129763127862492009-11-05T07:27:58.848-08:002009-11-05T07:27:58.848-08:00முதல் கேள்வியிலேயே உங்கள் சாதுர்யம், சாமர்த்தியம் ...முதல் கேள்வியிலேயே உங்கள் சாதுர்யம், சாமர்த்தியம் வெளிப்பட்டுவிட்டதுSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39665647350123335142009-11-05T07:10:07.144-08:002009-11-05T07:10:07.144-08:00//பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வி...//பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு பதிவுக்கு ஒருவிதமான சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே//<br /><br />உண்மை தான் .. பாராட்டி வரும் பின்னூட்டங்களை விட விவாதங்களையே நானும் விரும்புகிறேன்..<br /><br />என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி தேவா..நான் தற்போது விடுமுறையில் செல்வதால் திரும்ப வந்த பிறகு இதை பதிவிடுகிறேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com