tag:blogger.com,1999:blog-8136019478228658233.post5373733238277745710..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: செமென்யா ஆணா? பெண்ணா?தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-23956534987591327012009-08-22T20:15:58.254-07:002009-08-22T20:15:58.254-07:00//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதன...//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //<br /><br />வழிமொழிகின்றேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-38447342589373296282009-08-22T02:39:59.953-07:002009-08-22T02:39:59.953-07:00//தேவன் மாயம் said...
இது கொஞ்சம் பெரிய வேலை.//
ப...//தேவன் மாயம் said...<br />இது கொஞ்சம் பெரிய வேலை.//<br /><br />புரியவில்லையே??<br /><br />தேவா...நான் குறிப்பிட்டது <br />//பொதுவான விதி என்னவென்றால் 1. X X குரோமோசோம்கள் இருந்தால் ஆண் 2. X Y குரோமோசோம்கள் இருந்தால் பெண்//<br /><br />இதைப்பற்றித்தான்.<br /><br />XX பெண்; XY ஆண் தானே விதி.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-38929739410591403122009-08-22T00:44:59.404-07:002009-08-22T00:44:59.404-07:00ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை ...ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். <br /><br />சரியாச் சொன்னீங்க டாக்டர்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-57762704614862930012009-08-22T00:06:26.622-07:002009-08-22T00:06:26.622-07:00///அதை போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்பே செய்திரு...///அதை போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்பே செய்திருக்கலாம். ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். ///<br /><br />பொதுவாக போட்டிகளில் அதிகமாக நடக்கின்ற விடயம் தான் இது. ஏதாவது சாதித்து விட்டால் அவரிடம் எந்த இடத்தில் பிழை தேடலாம் என்பதே அது...<br /><br />இங்கேயும் அப்படித் தான் இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35437369186389473602009-08-21T22:01:19.474-07:002009-08-21T22:01:19.474-07:00//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதன...//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். // <br /> <br />//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். // <br /><br />நிச்சயமாக மனநிலை பாதிக்கத்தான் செய்யும்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9474374718893224682009-08-21T19:48:40.055-07:002009-08-21T19:48:40.055-07:00Delete
Blogger பிரியமுடன்...வசந்த் said...
:(...Delete<br />Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> :(<br /><br /> வருத்தப்படக்கூடிய விஷயம் சார்<br /><br /> 21 August 2009 11:14<br /> Delete<br />Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> நம்ம ஊர்லயும் அமுதாவுக்கு அப்படித்தானே நடந்தது...<br /><br /> ரொம்ப பாவம் சார் அவங்க<br /><br /> முட்டாள் பசங்க ஆண்களும் பெண்களும் மட்டுமா இருக்கிறார்கள் அவர்களும் இருக்கிறார்கள்தானே அவர்களுக்கென்று தனியாவாவது போட்டி நடத்தலாம்<br /><br /> 21 August 2009 11:16<br /> Delete<br />Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> இந்த போட்டியில் வெற்றி பெற்ற்அ அந்த பெண் மற்ற பெண்களை வெற்றிகொண்டது பெருமைதான்.....///<br /><br />கருத்துக்கள் பிரமாதம். கொஞ்சம் முன்பே சோதித்திருக்கலாம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24466789644477381902009-08-21T19:47:23.976-07:002009-08-21T19:47:23.976-07:00வால்பையன் said...
முதலிலேயே சோதணை செய்ய வேண்ட...வால்பையன் said...<br /><br /> முதலிலேயே சோதணை செய்ய வேண்டும் என்பதையே நானும் வழிமொழிகிறேன்!..///<br /><br />வரவேற்கிறேன் வால்ஸ்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-989330236997308552009-08-21T19:46:36.035-07:002009-08-21T19:46:36.035-07:00SUREஷ் (பழனியிலிருந்து) said...
ரைட் கிளிக் த...SUREஷ் (பழனியிலிருந்து) said...<br /><br /> ரைட் கிளிக் தடைச் செய்துவிட்டீர்கள் போல..,<br /><br /> ஒவ்வொருமுறையும் பின்னூட்டம்போட உங்கள் பக்கத்தைவிட்டு வெளியேற வேண்டி உள்ளது. மீண்டும் புதிதாக ஒருமுறை திறக்க வேண்டி உள்ளது.///<br /><br />கஷ்டமா இருந்தா எடுத்துவிடுவோம்.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-29274894671970835322009-08-21T19:45:46.755-07:002009-08-21T19:45:46.755-07:00மணிநரேன் said...
டாக்டர் தேவா...
நீங்கள் ...மணிநரேன் said...<br /><br /> டாக்டர் தேவா...<br /> நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான விதி மாறியுள்ளது என நினைக்கிறேன். சற்று சரிபார்க்கவும்.//<br /><br />இது கொஞ்சம் பெரிய வேலை.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62472795721797515792009-08-21T19:44:58.523-07:002009-08-21T19:44:58.523-07:00SUREஷ் (பழனியிலிருந்து) said...
சாந்தி செய்தி...SUREஷ் (பழனியிலிருந்து) said...<br /><br /> சாந்தி செய்தி வ்சந்தபோது ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.<br /><br /> பெண்ணில்லை என்று பதக்கம் திரும்ப வாங்கப் பட்ட பெண் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றாராம்.<br /><br /> ஒரு பெண் தான் பெண்தான் என்பதை நிரூபிக்க இதைவிட என்னதான் செய்யமுடியும்.///<br /><br />அப்படியா சுரேஷ்!! அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39501798098979664192009-08-21T19:43:51.556-07:002009-08-21T19:43:51.556-07:00Blogger Srivats said...
Yeah neenga solradhu...Blogger Srivats said...<br /><br /> Yeah neenga solradhu correct dhaan avangalukku romba kasthama dhaan erukkum///<br /><br />முதல் வருகைக்கு நன்றி !!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-74627640727747524492009-08-21T19:43:08.884-07:002009-08-21T19:43:08.884-07:00மங்களூர் சிவா said...
//ஒருவர் போட்டிகளில் கல...மங்களூர் சிவா said...<br /><br /> //ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //<br /><br /> கண்டிப்பாக :((//<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-34362193229322889532009-08-21T19:42:10.465-07:002009-08-21T19:42:10.465-07:00D.R.Ashok said...
ரய்ட்டு.....///
ஒகே
-------...D.R.Ashok said...<br /><br /> ரய்ட்டு.....///<br />ஒகே<br />----------------------------<br /><br /> 21 August 2009 08:03<br /> Delete<br />Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...<br /><br /> அதிலும்; கறுப்பினம்; ஆசியரெனில் இன்னும் அதிகமாக ஆடுவார்கள்.<br /> அவர் வெல்லுமுன் ஏன்? இந்த சந்தேகம் எழவில்லை.<br /> இப்படி இம்சைப்பபடுத்தக் கூடாது.<br /> இந்தியாவிலும் சாந்தி எனும் பெண்ணையும் இப்படியே வதைத்தார்கள்.///<br />உன்மைதான் யோகன்!!<br />----------------------------தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-16970749845956937292009-08-21T11:18:14.479-07:002009-08-21T11:18:14.479-07:00இந்த போட்டியில் வெற்றி பெற்ற்அ அந்த பெண் மற்ற பெண்...இந்த போட்டியில் வெற்றி பெற்ற்அ அந்த பெண் மற்ற பெண்களை வெற்றிகொண்டது பெருமைதான்.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27937517074786307372009-08-21T11:16:45.990-07:002009-08-21T11:16:45.990-07:00நம்ம ஊர்லயும் அமுதாவுக்கு அப்படித்தானே நடந்தது...
...நம்ம ஊர்லயும் அமுதாவுக்கு அப்படித்தானே நடந்தது...<br /><br />ரொம்ப பாவம் சார் அவங்க<br /><br />முட்டாள் பசங்க ஆண்களும் பெண்களும் மட்டுமா இருக்கிறார்கள் அவர்களும் இருக்கிறார்கள்தானே அவர்களுக்கென்று தனியாவாவது போட்டி நடத்தலாம்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62411123396790356192009-08-21T11:14:11.444-07:002009-08-21T11:14:11.444-07:00:(
வருத்தப்படக்கூடிய விஷயம் சார்:(<br /><br />வருத்தப்படக்கூடிய விஷயம் சார்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2800779375548627162009-08-21T10:04:09.454-07:002009-08-21T10:04:09.454-07:00கருப்பர்கள் என்றால் கொடுமை தான்
எது எப்பத்தான் நி...கருப்பர்கள் என்றால் கொடுமை தான்<br /><br />எது எப்பத்தான் நிக்குமோநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-13931602815213447772009-08-21T09:26:29.433-07:002009-08-21T09:26:29.433-07:00சோதனை மேல் சோதனை போதுமடா சாமிசோதனை மேல் சோதனை போதுமடா சாமிJerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-3780477192795106392009-08-21T09:02:21.469-07:002009-08-21T09:02:21.469-07:00முதலிலேயே சோதணை செய்ய வேண்டும் என்பதையே நானும் வழி...முதலிலேயே சோதணை செய்ய வேண்டும் என்பதையே நானும் வழிமொழிகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50743255034918734292009-08-21T08:58:39.408-07:002009-08-21T08:58:39.408-07:00ரைட் கிளிக் தடைச் செய்துவிட்டீர்கள் போல..,
ஒவ்வொர...ரைட் கிளிக் தடைச் செய்துவிட்டீர்கள் போல..,<br /><br />ஒவ்வொருமுறையும் பின்னூட்டம்போட உங்கள் பக்கத்தைவிட்டு வெளியேற வேண்டி உள்ளது. மீண்டும் புதிதாக ஒருமுறை திறக்க வேண்டி உள்ளது.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-73794041442284563472009-08-21T08:58:04.782-07:002009-08-21T08:58:04.782-07:00டாக்டர் தேவா...
நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான வி...டாக்டர் தேவா...<br />நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான விதி மாறியுள்ளது என நினைக்கிறேன். சற்று சரிபார்க்கவும்.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-37394037220431198972009-08-21T08:51:19.883-07:002009-08-21T08:51:19.883-07:00சாந்தி செய்தி வ்சந்தபோது ஒரு பத்திரிக்கையில் படித்...சாந்தி செய்தி வ்சந்தபோது ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.<br /><br />பெண்ணில்லை என்று பதக்கம் திரும்ப வாங்கப் பட்ட பெண் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றாராம்.<br /><br />ஒரு பெண் தான் பெண்தான் என்பதை நிரூபிக்க இதைவிட என்னதான் செய்யமுடியும்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4314973408832810182009-08-21T08:42:57.928-07:002009-08-21T08:42:57.928-07:00Yeah neenga solradhu correct dhaan avangalukku rom...Yeah neenga solradhu correct dhaan avangalukku romba kasthama dhaan erukkumsrihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41909698827116248892009-08-21T08:27:04.281-07:002009-08-21T08:27:04.281-07:00//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதன...//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //<br /><br />கண்டிப்பாக :((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47215272162045070302009-08-21T08:07:08.264-07:002009-08-21T08:07:08.264-07:00அதிலும்; கறுப்பினம்; ஆசியரெனில் இன்னும் அதிகமாக ஆட...அதிலும்; கறுப்பினம்; ஆசியரெனில் இன்னும் அதிகமாக ஆடுவார்கள்.<br />அவர் வெல்லுமுன் ஏன்? இந்த சந்தேகம் எழவில்லை.<br />இப்படி இம்சைப்பபடுத்தக் கூடாது.<br />இந்தியாவிலும் சாந்தி எனும் பெண்ணையும் இப்படியே வதைத்தார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com