tag:blogger.com,1999:blog-8136019478228658233.post572659556561911787..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: ரத்தமும் நண்பனும்தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47368218575068849372008-12-18T17:21:00.000-08:002008-12-18T17:21:00.000-08:00எல்லாம் சரி....புருஷங்காரர் எங்க போனார்?என்ன ஜென்ம...எல்லாம் சரி....புருஷங்காரர் எங்க போனார்?<BR/><BR/>என்ன ஜென்மங்கள்...பெத்த பிள்ளைக்கு ரத்தம் குடுக்குறது என்னமோ உயிரைக் குடுக்குற மாதிரி ஒஅடுறாங்கArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-49656237228174018642008-12-13T05:50:00.000-08:002008-12-13T05:50:00.000-08:00சந்தனமுல்லை கூறியது...தினமும் ரத்தத்தைப் பார்த்து ...சந்தனமுல்லை கூறியது...<BR/>தினமும் ரத்தத்தைப் பார்த்து உயிர் அவ்வளவு மலிவாகத் தோன்றி விடுமா?<BR/>ஆனால் பயத்துடன் தான் படித்தேன்! நோபில் ப்ரொபெஷன் என்பது உண்மைதான் போல!<BR/>நன்றி சந்தனமுல்லை!!!!<BR/>ஒவ்வொரு உயிரும்<BR/>விலைமதிப்பற்றதுதான்!!<BR/>தேவா!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-73488577364139758412008-12-12T04:50:00.000-08:002008-12-12T04:50:00.000-08:00தினமும் ரத்தத்தைப் பார்த்து உயிர் அவ்வளவு மலிவாகத்...தினமும் ரத்தத்தைப் பார்த்து உயிர் அவ்வளவு மலிவாகத் தோன்றி விடுமா?<BR/>ஆனால் பயத்துடன் தான் படித்தேன்! நோபில் ப்ரொபெஷன் என்பது உண்மைதான் போல!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-18928204632669628512008-12-12T04:20:00.000-08:002008-12-12T04:20:00.000-08:00நல்ல மறுமொழி!!!அரசுமருத்துவமனைகளில்ரத்தம் கொடுத்தா...நல்ல மறுமொழி!!!அரசு<BR/>மருத்துவமனைகளில்<BR/>ரத்தம் கொடுத்தால்<BR/>கட்டாயம் பணம் வசூலிக்க<BR/>மாட்டார்கள்!<BR/>தனியார் மமனைகளில்<BR/>ரத்தம் சேமிக்கும் பைக்கும்<BR/>அதை உறையாமல்<BR/>தடுக்கும் மருந்துக்கும்<BR/>பணம் வசூலிப்பார்கள்!!!<BR/>தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-11033321385620092632008-12-12T03:46:00.000-08:002008-12-12T03:46:00.000-08:00//மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்" நன்றிஅன்பு.//முதலில...//மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்" நன்றி<BR/>அன்பு.//<BR/><BR/>முதலில் மனிதாபிமானம்மிக்க உங்கள் நண்பர் அன்பு அவர்களுக்கு நன்றிகள்.<BR/><BR/>மருத்துவமனைகள்ல ரத்தம் வாங்கினாலும் கட்டணம் வசூளிக்குறாங்க.<BR/>நாம ரத்தம் கொடுத்தாலும் அதே கட்டணம்வசூளிக்குறாங்க.<BR/><BR/>அதுக்கு என்ன காரணம்.<BR/><BR/>நல்ல பதிவுங்க <BR/>இதுபோல தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-49626354555016836402008-12-10T18:54:00.000-08:002008-12-10T18:54:00.000-08:00ஜீவன் அமரபாரதியும் நீங்களும் ஒருவர்தானா!ஒரே போல் எ...ஜீவன் அமரபாரதியும் நீங்களும் ஒருவர்தானா!ஒரே போல் எழுதியுள்ளீர்கள்!<BR/>கேட்கும் உங்களுக்கே இப்படி இருந்தால் நேரடியாக "நான் பொளச்சுருவனா<BR/>டாக்டார்னு கேட்டுக்கிட்டு இருந்து, நம் கண் முன்னே மயங்கி இறக்கும்<BR/>காட்சிகளைக்காணும் எங்களுக்கு எப்படி இருக்கும்?<BR/>தேவா>தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26085522253747445622008-12-10T07:29:00.000-08:002008-12-10T07:29:00.000-08:00//கேஸ் கோல்தான் மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்ற...//கேஸ் கோல்தான் மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்றான்.// அந்த பெண் இறந்திருப்பாள் என்பதை இப்படி சொன்னீர்களா? அப்படி இல்லை என்று சொல்லுங்கள். ஆமாம் என்றால் மனது ரொம்ப வலிக்கிறது. மெல்லிய உணர்வுகளை இந்த அளவுக்கு பாழ்படுத்தியது எது?///<BR/><BR/><BR/>,,,,,,,,,,,,,,,,??/?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-87352694200423032172008-12-10T05:21:00.000-08:002008-12-10T05:21:00.000-08:00நன்றி!தகவலுடன் கூடியதுஎன்று கூறியதுசந்தோஷமாகஉள்ளத...நன்றி!<BR/>தகவலுடன் கூடியது<BR/>என்று கூறியது<BR/>சந்தோஷமாக<BR/>உள்ளது!<BR/>எழுத்துக்களின் மன நிறைவு<BR/>அதை பிறர் அங்கீகரிப்பதில்தான்<BR/>இருக்கிறது!!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31432576943559806272008-12-10T05:17:00.000-08:002008-12-10T05:17:00.000-08:00அமரபாரதி வருக!உங்கள் சந்தேகத்துக்குதனியாக பதில்தந்...அமரபாரதி வருக!<BR/>உங்கள் சந்தேகத்துக்கு<BR/>தனியாக பதில்<BR/>தந்துள்ளேன்!!!<BR/>உங்கள் கருத்து<BR/>சரிதான்.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62912776981794162952008-12-09T08:59:00.000-08:002008-12-09T08:59:00.000-08:00தகவலோடு ௬டிய கதை நல்லா இருக்குதகவலோடு ௬டிய கதை நல்லா இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56083036279623092672008-12-09T07:24:00.000-08:002008-12-09T07:24:00.000-08:00//கேஸ் கோல்தான் மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்ற...//கேஸ் கோல்தான் மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்றான்.// அந்த பெண் இறந்திருப்பாள் என்பதை இப்படி சொன்னீர்களா? அப்படி இல்லை என்று சொல்லுங்கள். ஆமாம் என்றால் மனது ரொம்ப வலிக்கிறது. மெல்லிய உணர்வுகளை இந்த அளவுக்கு பாழ்படுத்தியது எது?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-66367052253855106672008-12-09T06:53:00.000-08:002008-12-09T06:53:00.000-08:00தங்கராஜ் அய்யா!!!நீங்க சொல்றது போலகஷ்டம் ரொம்ப இர...தங்கராஜ் அய்யா!!!<BR/>நீங்க சொல்றது போல<BR/>கஷ்டம் ரொம்ப இருக்கு!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50081355654417654842008-12-09T06:50:00.000-08:002008-12-09T06:50:00.000-08:00நண்பரே! நீங்கள் சொல்வது பொலநிறைய எழுதலாம்!!!நீங்க...நண்பரே! நீங்கள் சொல்வது பொல<BR/>நிறைய எழுதலாம்!!!<BR/><BR/>நீங்க எழுதுங்க!!<BR/><BR/>எனக்கு ரெண்டு பதிவு போட்றதுக்குள்ள<BR/>தாவு தீந்து போவுது!!!!<BR/>(to Suresh)தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-57743977960819649442008-12-09T06:35:00.000-08:002008-12-09T06:35:00.000-08:00///"அய்யோ அவர் ரத்தத்தைஎடுக்காதிங்க தாங்க மாட்டாரு...///"அய்யோ அவர் ரத்தத்தை<BR/>எடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு! காணி கரைய<BR/>வித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.<BR/>ரத்தம் எடுக்க விடவேயில்லை.///<BR/><BR/>எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை இருக்கிறது . கூடிய அளவு முதன்முறை இரத்ததானம் செய்வதற்கு நிறைய ஊக்குவிக்க வேண்டி இருக்கிறது....அவசரத்துக்கு ஏலவே இரத்ததானம் செய்தவர்கள்தான் முன்வருகிறார்கள்...geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-6821706163965475202008-12-09T00:23:00.000-08:002008-12-09T00:23:00.000-08:00பொண்ணோட அப்பா அம்மா,தம்பி,தங்கைதான்பாக்கி.ரத்தம்ன்...பொண்ணோட அப்பா அம்மா,தம்பி,தங்கைதான்<BR/>பாக்கி.ரத்தம்ன்னவுடனே எல்லோரும் ஒடிட்டானுங்க.<BR/>அந்தப்பொண்ணு அப்பாவைக்கூப்பிட்டு சோதனை<BR/>பண்ணோம்.அதே குரூப் ரத்தம்!! அதற்குள்<BR/>அம்மாகாரி வந்து "அய்யோ அவர் ரத்தத்தை<BR/>எடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு! காணி கரைய<BR/>வித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.<BR/>ரத்தம் எடுக்க விடவேயில்லை.///<BR/><BR/><BR/><BR/><BR/>அப்பா எஸ்கேப் ஆனமாதிரி மாமன் மச்சான் அக்கா, அண்ணன், தம்பி தங்கை எல்லோரும் ஆளுக்கு ஒரு கதை சொல்லுவாங்களே! அதையும் போடுங்க சார்.<BR/><BR/>இதே மாதிரி கதைகளுக்கு <BR/><BR/>http://ruraldoctors.blogspot.com/ பக்கம் கூட இருக்குSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69878073425629339252008-12-08T19:49:00.000-08:002008-12-08T19:49:00.000-08:00மனுசன்னா இப்படி இருக்கணும்!மனுசன்னா இப்படி இருக்கணும்!யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9737124797866130042008-12-08T19:46:00.000-08:002008-12-08T19:46:00.000-08:00thanks Kali!!!thanks Kali!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-5288018829929106722008-12-08T19:39:00.000-08:002008-12-08T19:39:00.000-08:00Is this a real story?//Is this a real story?//ஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-5541521023128762832008-12-08T19:28:00.000-08:002008-12-08T19:28:00.000-08:00என்ன நண்பரே சுத்த தமிழுக்கு மாறீட்டிக!!!!செய்யுங்க...என்ன நண்பரே சுத்த தமிழுக்கு மாறீட்டிக!!!!<BR/>செய்யுங்க!!Anonymoushttps://www.blogger.com/profile/08045054610237312844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22076625107363937022008-12-08T19:27:00.000-08:002008-12-08T19:27:00.000-08:00என்ன நண்பரே சுத்த தமிழுக்கு மாறீட்டிக!!!!செய்யுங்க...என்ன நண்பரே சுத்த தமிழுக்கு மாறீட்டிக!!!!<BR/>செய்யுங்க!!Anonymoushttps://www.blogger.com/profile/08045054610237312844noreply@blogger.com