tag:blogger.com,1999:blog-8136019478228658233.post5822848365546493337..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: தமிழ் வலைப் பதிவுகள்- சில கருத்துக்கள்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-51627422101000773172010-06-13T09:39:44.847-07:002010-06-13T09:39:44.847-07:00நல்ல கருத்துநல்ல கருத்துசே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-81111001514735529952009-12-31T22:29:22.678-08:002009-12-31T22:29:22.678-08:00நல்ல சிந்தனை முதல் நாளே படித்துவிட்டேன் ஆனால் அன்ற...நல்ல சிந்தனை முதல் நாளே படித்துவிட்டேன் ஆனால் அன்று என்னால் கருத்துயிடமுடியாததால் இன்று இடுகிறேன்நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90985994325595666282009-12-23T03:34:19.062-08:002009-12-23T03:34:19.062-08:00நீங்கள் சொல்வது சரியே. சட்டம் குறித்த பதிவுகள் சில...நீங்கள் சொல்வது சரியே. சட்டம் குறித்த பதிவுகள் சில நானும் எழுத எண்ணுகிறேன். (நான் சட்டம் படித்தவன் என அறிவீர்கள் தானே?)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78325276593926785892009-12-22T12:45:32.527-08:002009-12-22T12:45:32.527-08:00வழிமொழிகிறேன்வழிமொழிகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85141132700955504552009-12-22T09:25:14.663-08:002009-12-22T09:25:14.663-08:00நல்ல விஷயத்த சொல்லி இருக்கீங்க தேவா சார்.. வாழ்த்த...நல்ல விஷயத்த சொல்லி இருக்கீங்க தேவா சார்.. வாழ்த்துகள்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-58430657946050982152009-12-22T07:13:35.982-08:002009-12-22T07:13:35.982-08:00இதுவரை எந்த முயற்சியும் இன்றி எழுதிக்கொண்டு இருக்க...இதுவரை எந்த முயற்சியும் இன்றி எழுதிக்கொண்டு இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கு ஒரு புதிய முயற்சி இங்கு பூத்திருப்பதைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .உங்களின் இந்த சிறந்த கருத்துக்களை நானும் வழிமொழிக்கிறேன் .<br /><br />என்றும் அன்புடன் <br />சங்கரின் பனித்துளி நினைவுகள்சங்கரின் பனித்துளி நினைவுகள்http://wwwrasigancom.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31865426677684737562009-12-22T04:45:09.845-08:002009-12-22T04:45:09.845-08:00நல்ல இடுகை வாழ்த்துக்கள்...,நல்ல இடுகை வாழ்த்துக்கள்...,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-49469086739968587452009-12-22T03:27:15.688-08:002009-12-22T03:27:15.688-08:00உண்மையில் சட்டம் மருத்துவம் போன்ற துறை சார்ந்த தமி...உண்மையில் சட்டம் மருத்துவம் போன்ற துறை சார்ந்த தமிழ் பதிவுகளை வாசிக்க ஆவல். ஆனால் இங்கு எனக்கு சரியான தீனி கிடைக்கவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். <br /><br />தமிழ்த்துளி, பயணங்கள், மணற்கேணி தவிர வேறு தமிழ் பதிவுகள் இத்துறையில் எழுதப்படுகிறதா?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-43001959796388396682009-12-22T03:17:04.601-08:002009-12-22T03:17:04.601-08:00அவசியமான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்.அவசியமான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83106625595081952482009-12-22T01:58:02.323-08:002009-12-22T01:58:02.323-08:00நாள் முழுவதும் கம்பியூட்டரில் வேலை செய்வதால், கம்ப...நாள் முழுவதும் கம்பியூட்டரில் வேலை செய்வதால், கம்பியூட்டர் துறையிலிருப்பவர்கள் அதிகமாக பதிவு எழுதுகிறார்கள் என நினைக்கிறேன். மருத்துவம், அறிவியல் பற்றி மேலும் பல பதிவர்கள் எழுதவேண்டும். அறிவியல் பற்றி எழுதலாம், ஆனால் மருத்துவம் பற்றி எழுதுவது சற்று சிக்கலானது. தவறான தகவல் மிக கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42465665700973190062009-12-22T01:26:26.467-08:002009-12-22T01:26:26.467-08:00சிறந்த கருத்துள்ள இடுகை... உலகத்தமிழ் மாநாட்டில் த...சிறந்த கருத்துள்ள இடுகை... உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ்ப்பதிவர்களின் பங்குபற்றி சிறுது நேரமே எங்களால் விவாதிக்க முடிந்தது. <br /><br />தங்களின் கருத்தினை ஏற்பதில் ஐயமில்லை.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-75468184136008566832009-12-22T01:15:37.723-08:002009-12-22T01:15:37.723-08:00ஆகா சாரே கலக்கிட்டீல், மனசுலே உள்ளதை அப்படியே கொட்...ஆகா சாரே கலக்கிட்டீல், மனசுலே உள்ளதை அப்படியே கொட்டிவிட்டீர், பார்ப்போம் எந்தளவிற்கு ரெஸ்பான்ச் வருதுனுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-59976507317496076462009-12-22T01:10:55.500-08:002009-12-22T01:10:55.500-08:00கட்டற்ற சுதந்திரம் என்னும் சுகத்தை அனுபவிக்கிறோம்....கட்டற்ற சுதந்திரம் என்னும் சுகத்தை அனுபவிக்கிறோம். அதன் பயன்களுடன் தீமைகளையும் காண்கிறோம். ஒரு சுயக்கட்டுபாட்டு அமைப்பு (Self Regulatory Organisation) கூடிய விரைவில் தேவைப்படலாம். அந்த வகையில் உங்கள் இடுகை மிக முக்கியமானது. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-33563257931114783772009-12-22T00:55:27.396-08:002009-12-22T00:55:27.396-08:00முதல் சந்திப்பு ஆகையால் 3 மணி நேரத்துக்குள் முடிந்...முதல் சந்திப்பு ஆகையால் 3 மணி நேரத்துக்குள் முடிந்துவிட்டது..<br /><br />சில செய்திகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன..<br /><br />அனானி<br />பதிவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சட்டவிதிகள்..<br />தொழில்நுட்பம்..<br />போன்ற செய்திகளே விவாதப்பொருளாக அமைந்தன..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-36152718490591887092009-12-22T00:54:13.893-08:002009-12-22T00:54:13.893-08:00//அவ்வாறு பதிவர்கள் இன்னலில் சிக்கும்பொழுது அவர்கள...//அவ்வாறு பதிவர்கள் இன்னலில் சிக்கும்பொழுது அவர்களுக்குக் குரல் கொடுக்கவும், சட்ட ரீதியாக அவர்களுக்கு உதவவும் வலுவான அமைப்பு ஒன்று தேவையா? என்பதே இப்போதைய கேள்வி.//<br /><br /> உண்மைதான்,அதுபற்றி சிந்தனை ஈரோடு சங்கமத்தில் துளிர்விட்டு இருக்கும் என நினைக்கிறேன்.உங்கள் வரவை எதிர்பார்த்தேன் பின் கார்த்தி சொல்லி உங்கள் நிலையை தெரிந்துகொண்டேன்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-84729138733742793632009-12-22T00:54:13.644-08:002009-12-22T00:54:13.644-08:00உங்கள் பதிவு உட்பட பல மருத்துவப் பதிவுகளைப் பார்க்...உங்கள் பதிவு உட்பட பல மருத்துவப் பதிவுகளைப் பார்க்கிறேன். ஆனால் எல்லாத்துறையிலும் புலமையுடைய மருத்துவர் அல்லது மருத்துவக் குழாம் சேர்ந்து ஒரு பதிவு ஆரம்பித்தால் பலரும் சந்தேகங்களை அல்லது வழிகாட்டுதல் கேட்க வசதியாக இருக்கும். <br /><br />வக்கீல் ஒருவர் எழுதும் சட்டப் பதிவு ஒன்றே ஒன்று பார்த்த நினைவு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44187451408398138872009-12-22T00:53:45.743-08:002009-12-22T00:53:45.743-08:00அதேபோல் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள...அதேபோல் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் இணைய எழுத்தாளர்களுக்கு என்ன பங்கு உள்ளது? அதில் 2010 க்கான உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெறும் நடைபெறும் என்று தெரிகிறது. அதில் இணையப் பதிவர்களின் பங்கு என்ன? என்பதையும் நாம் உறுதிசெய்யவேண்டும். இதற்கான சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? அக்குழு முதல்வரைச் சந்தித்து இது பற்றிக்கலந்தாலோசிக்குமா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.இது பற்றி பதிவுலக முன்னோடிகள், ஆர்வலர்கள் ஆலோசிக்க வேண்டும்.//<br /><br />ஆம் மருத்துவரே ஈரோடு பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் அமையாமல்..<br /><br />பல பயனுள்ள விவாதங்களோடும் அமைந்தது..<br /><br />மாநாட்டில் வலைப்பதிவர்களின் இருத்தல் பற்றிய செய்தியும் விவாதகிக்கப்பட்டது. ஆயினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-34440458582310196152009-12-22T00:50:10.576-08:002009-12-22T00:50:10.576-08:00நல்ல அருமையான பகிர்வு, எல்லோரையும் சிந்திக்கவைக்கு...நல்ல அருமையான பகிர்வு, எல்லோரையும் சிந்திக்கவைக்கும் பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-40073881196207476652009-12-22T00:12:12.059-08:002009-12-22T00:12:12.059-08:00சட்டம், மருத்துவ பதிவுகள் மிக முக்கியம் நிச்சயம் ந...சட்டம், மருத்துவ பதிவுகள் மிக முக்கியம் நிச்சயம் நம் மூலமாக விரைவில் மக்களுக்கு சென்றடையும்.. மேலும் consumer awareness போன்றவற்றிற்காக கூட இதை நாம் பயன்படுத்தலாம் ஏதேனும் நஞ்சுகள் தவறாய் விற்கப்பட்டால் முளையிலேயே கிள்ளி ஏறிய நமது தளம் உதவும் என்பது என் கருத்து. நல்ல பதிவு நானும் வழிமொழிகிறேன்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-68318880180725041212009-12-21T22:55:24.651-08:002009-12-21T22:55:24.651-08:00///சட்டம், மருத்துவம் ஆகிய சில துறைகளில் இடுகைகள் ...///சட்டம், மருத்துவம் ஆகிய சில துறைகளில் இடுகைகள் மிகவும் குறைவாகவே பதிவிடப்படுகின்றன. கண்ணித் துறை போன்ற தொழில்நுட்பத் துறை சார்பாக வரும் பதிவுகளைக் கணக்கில் கொள்ளும்பொழுது மருத்துவம் சட்டம் சார்ந்த இடுகைகள் மிகக் குறைவு என்பது என் கருத்து. ///<br /><br />உண்மைதான் தேவா சார். அட்லீஸ்ட் நீங்களாவது இருக்கீங்களே என்ற சந்தோசமுண்டு எங்களுக்குS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69951664643752127902009-12-21T22:48:40.876-08:002009-12-21T22:48:40.876-08:00என் கருத்துக்கள் உங்கள் கருத்துக்களாகவும் இருப்பதி...என் கருத்துக்கள் உங்கள் கருத்துக்களாகவும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. <br /> SUREஷ் (பழனியிலிருந்து) ராமலக்ஷ்மி<br />Dr.எம்.கே.முருகானந்தன்<br />காரணம் ஆயிரம்,<br />தெகா,<br />வால்பையன்,<br />பூங்குன்றன்,<br />திருமதி.துளசிகோபால்,<br />தமிழுதயம்,<br />துபாய்ராஜா,<br />ஜெஸ்வந்தி,<br />தமிழினி,<br />புலவன் புலிகேசி,<br />ஜமால்,<br />வேலன்,<br />சீனா,<br />சங்கவி,<br />கருணாகரசு,<br />ரமேஷ்,<br />ஜெரி,<br />ஷங்கி,<br />தமிழரசி<br />அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-65082392193066713112009-12-21T20:45:32.637-08:002009-12-21T20:45:32.637-08:00நானும் வழிமொழிகிறேன்...சார்நானும் வழிமொழிகிறேன்...சார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41405863724041029862009-12-21T18:27:14.165-08:002009-12-21T18:27:14.165-08:00நல்லா எழுதியிருக்கீங்க தேவன்மாயம்.
உங்கள் எண்ணம் ஈ...நல்லா எழுதியிருக்கீங்க தேவன்மாயம்.<br />உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-37468679092890505392009-12-21T18:26:02.591-08:002009-12-21T18:26:02.591-08:00வழிமொழிகிறேன்.வழிமொழிகிறேன்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46484418400723943992009-12-21T18:20:53.666-08:002009-12-21T18:20:53.666-08:00அவசியமான கருத்துககள்.. நல்ல பதிவுஅவசியமான கருத்துககள்.. நல்ல பதிவுRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.com