tag:blogger.com,1999:blog-8136019478228658233.post6528205726029592324..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: முருகா காப்பாத்து!!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-60219531817078177612009-03-15T09:45:00.000-07:002009-03-15T09:45:00.000-07:00மயில் இறகுக்குத்தான்னு நினச்சிருந்தேன்.அடிச்சும் ச...மயில் இறகுக்குத்தான்னு நினச்சிருந்தேன்.அடிச்சும் சாப்புடறாங்களா?முருகா காப்பாத்து!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-20313508414362550722009-03-14T02:58:00.000-07:002009-03-14T02:58:00.000-07:00இயற்கையோடு இணைந்த பறவைகள் மிருகங்கள் அழிவைத் தடுக...இயற்கையோடு இணைந்த பறவைகள் மிருகங்கள் அழிவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.<BR/>மயில் இறகை சிறுபராயத்தி்ல் புத்தகங்களுடன் வைத்து அழகு பார்த்தோம். இதைவிட வேறெதையும் மயில்பற்றி அறியவில்லை.<BR/><BR/>தேவா நன்றிகள் தங்களுக்கு.<BR/><BR/>சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-82952840034073862752009-03-14T02:53:00.000-07:002009-03-14T02:53:00.000-07:00I would like to link ur blog article to our Facebo...I would like to link ur blog article to our Facebook Group(animal friendly n stop cruelty)RJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-28972114057621510212009-03-14T02:48:00.000-07:002009-03-14T02:48:00.000-07:00oh my god.... animal cuelty India'viluma...??? :((...oh my god.... animal cuelty India'viluma...??? :((((RJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-57511805519261028082009-03-13T22:51:00.000-07:002009-03-13T22:51:00.000-07:00சமூகத்தை விழிக்கவைகும் பதிவு உங்களுடையது தேவாசமூகத்தை விழிக்கவைகும் பதிவு உங்களுடையது தேவாஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14428067099997280052009-03-13T22:50:00.000-07:002009-03-13T22:50:00.000-07:00//மயிலைப் பிடிக்கக்கூடாதுடா என்றேன்!! அவனுக்குத்தெ...//மயிலைப் பிடிக்கக்கூடாதுடா என்றேன்!! அவனுக்குத்தெரியவில்லை! ”புடிக்கலாம் சார்! யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க!” //<BR/><BR/>சட்டம் கடுமையாக்கப்படவில்லை என்றே சொல்வேன்....<BR/><BR/>மயிலை வித்த காசில் அதிக பெர்ஸன்டேஜ் வன காவல்துறைக்கு போகுதோ என்னாவோஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-53486845997112390652009-03-13T22:48:00.000-07:002009-03-13T22:48:00.000-07:00//!!பக்தர்கள் காவடி தூக்கிக்கொண்டு போய்க்கொண்டுஇரு...//!!பக்தர்கள் காவடி தூக்கிக்கொண்டு போய்க்கொண்டுஇருந்தார்கள்!!! ”பார்த்தீங்களா!! காவடில எவ்வளவு தோகை சொருகியிருக்கிறார்கள்! புடிக்கிறதுன்னா அவங்களையில்ல பிடிக்கணும்” //<BR/><BR/>அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது??????????அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12241215797815057902009-03-13T22:47:00.000-07:002009-03-13T22:47:00.000-07:00வருகின்ற காலங்களில் மயிலின் கூட்டம் குறைந்துவருவதா...வருகின்ற காலங்களில் மயிலின் கூட்டம் குறைந்துவருவதாக கேள்வி<BR/>தேசிய விளையாட்சில் ஹாக்கிலிருந்து கிரிக்கெட்க்கும் மாறப்போறோமோ அதே மாதிரி தேசிய பறவை மயிலிருந்து காக்கைக்கு மாத்திடலாம், ஏனென்றால காக்கை நிறைஅய் இருக்கும் குறவர்களை எளிமையா கட்டுப்படுத்திடலாம் ஹி ஹி ஹிஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22056412612363011282009-03-13T22:45:00.000-07:002009-03-13T22:45:00.000-07:00மயிலைக்கூட விட்டு வைக்கவில்லையா? அடப்பாவிங்களா? பே...மயிலைக்கூட விட்டு வைக்கவில்லையா? அடப்பாவிங்களா? போறப்போக்கப்பார்த்தா சீனாக்காரனை மிஞ்சிடுவானுங்க போலிருக்கு...ம்! எப்படித்தான் மனசு வருதோ... நம்ம தேசியப்பறவைக்கு இப்படி ஒரு கொடுமை நேர்வதை மேனகா காந்திக்கு தெரியப்படுத்துங்க...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-33118486098225559212009-03-13T22:38:00.000-07:002009-03-13T22:38:00.000-07:00மயில்கள் உயிர் வாழ அடர்த்தியான மர தொகுப்புகள் வேண்...மயில்கள் உயிர் வாழ அடர்த்தியான மர தொகுப்புகள் வேண்டும்.<BR/><BR/>தோப்பு மாதிரி, எல்லா மரங்களையும் வெட்டிபுட்டி மயில் சாகுதேன்னா சாகாமயையா இருக்கும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76739216734698502582009-03-13T21:11:00.000-07:002009-03-13T21:11:00.000-07:00சீரியஸா கவனிக்க வேண்டிய மேட்டர நகைச்சுவையா சொல்லி ...சீரியஸா கவனிக்க வேண்டிய மேட்டர நகைச்சுவையா சொல்லி கலக்கிட்டீங்க. இந்த பதிவ யாரவது ப்ளூ கிராசை சேர்ந்தவர்கள் கவனித்தால் நன்றாக இருக்கும் .( தேவன் சார் நம்ம கடை பக்கமே ஆளை காணோம் ..)Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-87823915083088088292009-03-13T20:08:00.000-07:002009-03-13T20:08:00.000-07:00அநியாயம்..தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அத...அநியாயம்..தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-43475779493089329052009-03-13T19:52:00.000-07:002009-03-13T19:52:00.000-07:00இதெல்லாம் மனுஷன் போடுற ஆட்டம்.. மத்த ஆடு, மாடு, கோ...இதெல்லாம் மனுஷன் போடுற ஆட்டம்.. மத்த ஆடு, மாடு, கோழி, நாய், காக்கா, புறான்னு எல்லா அயிட்டத்தையும் வெட்டுறவன் மயிலுன்னு வந்தா மட்டும் விட்டுறாவானா..?<BR/><BR/>முருகன் மேல பழி போடாம நாமளே அக்கறையா இருக்கோணும்.. மயில்ன்றது ஒரு அழிந்து வரக்கூடிய உயிரினம்.. அது நம்ம நாட்டோட செல்வம்.. நம்ம எதிர்கால சந்ததியினருக்கு அது ரொம்ப அவசியம்னு நம்ம சொல்லித் தரணும்.. ஏதோ முருகனின் வாகனம்னு இருக்கிறதாலதான் இந்த மட்டுக்கும் அதுக உசிரோட இருந்ததுகன்னு நான் நினைக்கிறேன்..<BR/><BR/>நல்ல பதிவு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46323992843193512792009-03-13T17:58:00.000-07:002009-03-13T17:58:00.000-07:00நல்லதொரு பதிவுஇப்படியே போனால் மயில் என்றாலே நமக்கு...நல்லதொரு பதிவு<BR/><BR/>இப்படியே போனால் <BR/><BR/>மயில் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவற்றின் தோகையும், அழகும்தான்!!<BR/><BR/>என்று எழுதமட்டுந்தான் முடியும்.....geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27938763590411788052009-03-13T16:17:00.000-07:002009-03-13T16:17:00.000-07:00////பார்த்தீங்களா!! காவடில எவ்வளவு தோகை சொருகியிரு...////<BR/>பார்த்தீங்களா!! காவடில எவ்வளவு தோகை சொருகியிருக்கிறார்கள்! புடிக்கிறதுன்னா அவங்களையில்ல பிடிக்கணும்” என்றான்..<BR/><BR/>அட ஆமாம்!!! பக்தி வெள்ளத்தில் முருகனின் வாகனத்தையே காலி பண்ணி அந்தத்தோகையை சொருகி முருகனுக்கே காவடியா?<BR/><BR/>////<BR/><BR/><BR/>ha ha ha<BR/>ஹ ஹ ஹாஆஆpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39098051997280952282009-03-13T14:00:00.000-07:002009-03-13T14:00:00.000-07:00முருகன் எங்க போயி காப்பாத்துறது...அவரே கொஞ்சம் குட...முருகன் எங்க போயி காப்பாத்துறது...அவரே கொஞ்சம் குட இறக்கம் இல்லாம மயில் மேல தானே ஏறி உக்கந்துருக்கார்<BR/><BR/>எனக்கு அந்த மயில் குட்டி வாங்கி குடுக்குறீங்களா .....நிலா நல்லா விளையாடுவா ..pleaseArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-28525170936061135852009-03-13T12:07:00.000-07:002009-03-13T12:07:00.000-07:00விராலிமலைப் பகுதிகளில் சுமார் 15 வருடம் முன்பு பல ...விராலிமலைப் பகுதிகளில் சுமார் 15 வருடம் முன்பு பல மயில்களை காண இயலும். இப்போது எப்போதாவது அரிதாகத்தான் காண முடிகின்றது.<BR/><BR/>இன்னும் சில வருடங்களில், அழிந்த இனங்களில் மயிலும் ஒன்றாகிவிடும்.<BR/><BR/>நம் குழைந்தைகள் மயிலைப் பற்றி கேட்டால்... 16 வயதினிலே படம் பார்க்கச் சொல்லலாம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44613579788859511492009-03-13T10:49:00.000-07:002009-03-13T10:49:00.000-07:00உண்மை தேவா,வெளிநாடுக்காரங்க பொதுவா எங்க இந்து சமயத...உண்மை தேவா,வெளிநாடுக்காரங்க பொதுவா எங்க இந்து சமயத்தையே மிருக வதை என்றுதான் சொல்கிறார்கள்.நினைத்துப் பார்த்தால் உண்மையும் கூட.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50701417844055600162009-03-13T09:43:00.000-07:002009-03-13T09:43:00.000-07:00நல்ல கட்டுரைங்க.. மயிலக்கூட கொன்னு சாப்பிடறாங்களா....நல்ல கட்டுரைங்க.. மயிலக்கூட கொன்னு சாப்பிடறாங்களா... பாவமே!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35092999377023901532009-03-13T09:32:00.000-07:002009-03-13T09:32:00.000-07:00\\அது ஏதோ நமக்கே சொந்தம் என்ற எண்ணமும் கூடவே நமக்க...\\அது ஏதோ நமக்கே சொந்தம் என்ற எண்ணமும் கூடவே நமக்கு வருகிறது!!\\<BR/><BR/>உணர்வு பூர்வமா இருக்கு ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83451883052334649502009-03-13T09:05:00.000-07:002009-03-13T09:05:00.000-07:00நல்ல எச்சரிக்கைப் பதிவு...கவலப்பாடாதீங்க...முருகன்...நல்ல எச்சரிக்கைப் பதிவு...<BR/>கவலப்பாடாதீங்க...<BR/>முருகன் காப்பாத்திடுவார்...<BR/>அது சரி, இப்ப என்ன வளக்கிறீங்க???<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12867934660206641902009-03-13T09:04:00.000-07:002009-03-13T09:04:00.000-07:00படிக்கவே வருத்தமாக இருக்கிறது. பாடசாலைகளில் சிறுவய...படிக்கவே வருத்தமாக இருக்கிறது. பாடசாலைகளில் சிறுவயதிலேயே சொல்லிப் புரியவைக்கலாம்.<BR/>நான் 2004 ல் ஈழம் சென்றபோது வவுனியா- மன்னார்- திருகோணமலைப் பாதையில் பயணிக்கும் போது;<BR/>இராணுவத்தினருடன் மயில்களையும் கணக்கின்றிக் கண்டேன்.எனக்கோ ஆச்சரியம்...இந்த இராணுவம் இந்த மயில்களை<BR/>எப்படி விட்டு வைத்தது.<BR/>அப்போ ஒரு பெரியவர் சொன்னார். இப்பறவை வணக்கத்துக்குரியது எனும் பயம் இராணுவத்துக்கு இருப்பதால்; அதைத் தீண்டுவதில்லை.<BR/>எனக்கு உண்மை போல் தான் இருந்தது.<BR/>ஏன் இப்பயம் நமக்கு இல்லாமல் போனது!!!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4078542076075489942009-03-13T08:52:00.000-07:002009-03-13T08:52:00.000-07:00ப்ளு கிராஸ்ல வவ்வாலுக்கு சப்போர்ட் அதிகமோ... அதை ய...ப்ளு கிராஸ்ல வவ்வாலுக்கு சப்போர்ட் அதிகமோ... <BR/><BR/>அதை யாரும் புடிக்கறதே இல்லைSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-60079095808772839962009-03-13T08:50:00.001-07:002009-03-13T08:50:00.001-07:00நாங்க படிக்கும் காலத்தில் கல்லூரி மற்றும் விடுதி வ...நாங்க படிக்கும் காலத்தில் கல்லூரி மற்றும் விடுதி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் வளர்த்துவந்தோம். இப்ப நிலமை தெரியல. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-48052535523191457212009-03-13T08:50:00.000-07:002009-03-13T08:50:00.000-07:00மனிஷா கொய்ராலாவுக்கு மேட்டர் தெரியுமா?(நாங்க படிக்...மனிஷா கொய்ராலாவுக்கு மேட்டர் தெரியுமா?<BR/><BR/>(நாங்க படிக்கும்போது அவங்கதான் ப்ளூகிராஸ்-இந்தியன்)///<BR/><BR/>நீங்கதான் கேட்டு சொல்லனும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com