tag:blogger.com,1999:blog-8136019478228658233.post8497485231562453368..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: கொஞ்சம் தேநீர்-7! தாங்க முடியவில்லை!!!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-438003710436639232009-02-09T07:41:00.000-08:002009-02-09T07:41:00.000-08:00//யாருக்கும் சொல்லதீங்க!ஒரு காகிதக் கப்பல்செஞ்சுஒள...//யாருக்கும் சொல்லதீங்க!<BR/>ஒரு காகிதக் கப்பல்<BR/>செஞ்சு<BR/>ஒளிச்சு வைச்சிருக்கேன்!<BR/>அதுல<BR/>அம்மா,அப்பா<BR/>நான் எல்லாம்<BR/>போயிருவோம்.\\<BR/><BR/>வார்த்தைகளின் விளையாட்டில் குழந்தையின் சோகம் மனதை குடைகிறது<BR/><BR/>நண்பர் ஜமாலின் மறுமொழியினை அப்படியே வழிமொழிகிறேன்.<BR/><BR/>நல்வாழ்த்துகள் நண்ப தேவாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-59240173749976756432009-02-02T13:24:00.000-08:002009-02-02T13:24:00.000-08:00சரி என்அம்மா,அப்பாவைபார்த்தீர்களா?மனத்தை உலுக்குகி...சரி என்<BR/>அம்மா,அப்பாவை<BR/>பார்த்தீர்களா?<BR/><BR/>மனத்தை உலுக்குகிறது இவ்வரிகள்///<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-87245918727214867062009-02-02T08:57:00.000-08:002009-02-02T08:57:00.000-08:00சரி என்அம்மா,அப்பாவைபார்த்தீர்களா?மனத்தை உலுக்குகி...சரி என்<BR/>அம்மா,அப்பாவை<BR/>பார்த்தீர்களா?<BR/><BR/>மனத்தை உலுக்குகிறது இவ்வரிகள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-82193487672545798532009-01-29T19:27:00.000-08:002009-01-29T19:27:00.000-08:00ஒரு சிறுவனின் அறியாத வலியை, நன்கு அறியும்படி காண்ப...ஒரு சிறுவனின் அறியாத வலியை, நன்கு அறியும்படி காண்பித்திருக்கிறீர்கள். அதற்கு முதற்கண் பாராட்டுக்கள்.<BR/><BR/>பெற்றோர் இல்லாமல், விளையாட பொருட்கள் இல்லாமல், உற்றார் உறவினர் எதுவுமில்லாமல், அந்த துளிரின் நம்பிக்கை மட்டுமே இறுதியில் மிச்சமிருப்பதாக எழுதியிருப்பதும், நம் மனதைக் குடையும் வரிகளாவன..<BR/><BR/>எந்த மருத்துவமனையில் கிடப்பானோ என்று ஏங்கவைக்கும் கவிதை.,.<BR/><BR/>நாளை இதுபோன்று பல முளைக்காமலிருக்க, கடவுளை வேண்டுவோமா////<BR/><BR/>நன்கு ஆழ்ந்து கருத்துத் தந்துள்ளீர்கள்<BR/>நன்றி..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-86495696889855420312009-01-29T18:14:00.000-08:002009-01-29T18:14:00.000-08:00ஒரு சிறுவனின் அறியாத வலியை, நன்கு அறியும்படி காண்ப...ஒரு சிறுவனின் அறியாத வலியை, நன்கு அறியும்படி காண்பித்திருக்கிறீர்கள். அதற்கு முதற்கண் பாராட்டுக்கள்.<BR/><BR/>பெற்றோர் இல்லாமல், விளையாட பொருட்கள் இல்லாமல், உற்றார் உறவினர் எதுவுமில்லாமல், அந்த துளிரின் நம்பிக்கை மட்டுமே இறுதியில் மிச்சமிருப்பதாக எழுதியிருப்பதும், நம் மனதைக் குடையும் வரிகளாவன..<BR/><BR/>எந்த மருத்துவமனையில் கிடப்பானோ என்று ஏங்கவைக்கும் கவிதை.,.<BR/><BR/>நாளை இதுபோன்று பல முளைக்காமலிருக்க, கடவுளை வேண்டுவோமாக.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-52810209134970390742009-01-29T16:30:00.000-08:002009-01-29T16:30:00.000-08:00தேவா,இப்படி இத்தனை உணர்வோடு எங்கள் வாழ்வைப் படம் ப...தேவா,இப்படி இத்தனை உணர்வோடு எங்கள் வாழ்வைப் படம் பிடித்து எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் எங்கள் மரத்துப்போன கண்களில் ஒரு வெறியே தவிரக் கண்ணீர் இல்லை.கண்ணீர் வற்றி நிறைய நாட்களாயிற்று.///<BR/><BR/>ஹேமா!<BR/>உடல் நிலை<BR/>பரவாயில்லையா?<BR/>கவனிக்கவும்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-68638073816953711772009-01-29T11:01:00.000-08:002009-01-29T11:01:00.000-08:00தேவா,இப்படி இத்தனை உணர்வோடு எங்கள் வாழ்வைப் படம் ப...தேவா,இப்படி இத்தனை உணர்வோடு எங்கள் வாழ்வைப் படம் பிடித்து எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் எங்கள் மரத்துப்போன கண்களில் ஒரு வெறியே தவிரக் கண்ணீர் இல்லை.கண்ணீர் வற்றி நிறைய நாட்களாயிற்று.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26729179467558534302009-01-29T10:57:00.000-08:002009-01-29T10:57:00.000-08:00தேவா,உடல்நிலை கொஞ்சம் சரியில்லாததால்.பின்னூட்டமும்...தேவா,உடல்நிலை கொஞ்சம் சரியில்லாததால்.பின்னூட்டமும் கொஞ்சம் பிந்தி வருகிறது.<BR/>பரவாயில்லைதானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-1144080244994287582009-01-29T07:37:00.000-08:002009-01-29T07:37:00.000-08:00ஏற்கனவே தமிழ்நண்பன்னு ஒரு ப்ளாக் எழுதிகிட்டு இருந்...ஏற்கனவே தமிழ்நண்பன்னு ஒரு ப்ளாக் எழுதிகிட்டு இருந்திங்க!<BR/><BR/>நான் அதை வந்து வந்து பார்த்துட்டு ஒண்ணையும் காணோமேன்னு போய்கிட்டு இருக்கேன்///<BR/><BR/>உண்மைதான்!<BR/>அதில் தமிழ்மணபட்டை இணைப்பதில் சிரமம் இருப்பதால் தமிழ்த்துளி<BR/>ஆரம்பித்தேன்!!<BR/><BR/>தொடர்ந்து கருத்துரை தர வருக,..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-3097468745655052422009-01-29T07:04:00.000-08:002009-01-29T07:04:00.000-08:00ஏற்கனவே தமிழ்நண்பன்னு ஒரு ப்ளாக் எழுதிகிட்டு இருந்...ஏற்கனவே தமிழ்நண்பன்னு ஒரு ப்ளாக் எழுதிகிட்டு இருந்திங்க!<BR/><BR/>நான் அதை வந்து வந்து பார்த்துட்டு ஒண்ணையும் காணோமேன்னு போய்கிட்டு இருக்கேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-79998634096706512162009-01-29T06:10:00.000-08:002009-01-29T06:10:00.000-08:00;((கண்மணி வருகைக்கு நன்றி..;((கண்மணி வருகைக்கு நன்றி..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85110343927658527362009-01-29T06:09:00.000-08:002009-01-29T06:09:00.000-08:00எங்கள் தேசத்துத் துயர் சொட்டச் சொட்ட தங்கள் வரிக...எங்கள் தேசத்துத் துயர் சொட்டச் சொட்ட தங்கள் வரிகள். இதயத்தில் மழையல்ல இப்போது எங்கள் இதயமே இருள்,துயர், மரணம் இதைவிட வேறெந்த வார்த்தைகளையும் சுமக்கத்திராணியற்று....<BR/><BR/>தமிழகத்திலிருந்து எமக்காக தங்கள் போன்ற குரல்களின் ஆதரவே எங்களை இன்னும் துடிப்போடு இயக்குகின்றன.<BR/><BR/>சர்வதேசம் வரையான தங்கள் குரல்களைப் பயன்படுத்துங்கள்.<BR/><BR/>சாந்தி//<BR/><BR/>எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்பதே தற்போதைய பிரார்த்தனை..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90915207433120676552009-01-29T02:22:00.000-08:002009-01-29T02:22:00.000-08:00;((;((கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-7612698848676994222009-01-29T01:03:00.000-08:002009-01-29T01:03:00.000-08:00எங்கள் தேசத்துத் துயர் சொட்டச் சொட்ட தங்கள் வரிக...எங்கள் தேசத்துத் துயர் சொட்டச் சொட்ட தங்கள் வரிகள். இதயத்தில் மழையல்ல இப்போது எங்கள் இதயமே இருள்,துயர், மரணம் இதைவிட வேறெந்த வார்த்தைகளையும் சுமக்கத்திராணியற்று....<BR/><BR/>தமிழகத்திலிருந்து எமக்காக தங்கள் போன்ற குரல்களின் ஆதரவே எங்களை இன்னும் துடிப்போடு இயக்குகின்றன.<BR/><BR/>சர்வதேசம் வரையான தங்கள் குரல்களைப் பயன்படுத்துங்கள்.<BR/><BR/>சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-32756331502371940122009-01-28T23:09:00.000-08:002009-01-28T23:09:00.000-08:00என்னதான் தீர்வு?அன்புடன் அருணா//என்ன செய்வது அருணா...என்னதான் தீர்வு?<BR/>அன்புடன் அருணா//<BR/><BR/>என்ன செய்வது அருணா?<BR/><BR/>தேவா.....தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78124210338760825802009-01-28T23:06:00.000-08:002009-01-28T23:06:00.000-08:00Mikka nandri!///Thanks for coming to my blog!!keep...Mikka nandri!///<BR/><BR/>Thanks for coming to my blog!!<BR/>keep coming!<BR/><BR/>Deva..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35302724899356908412009-01-28T23:05:00.000-08:002009-01-28T23:05:00.000-08:00nalla irukku unga poem.... all kids who live in th...nalla irukku unga poem.... all kids who live in this concrete forest will feel like ths only//<BR/><BR/>Thanks MAA vee...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4453525274957003952009-01-28T23:04:00.000-08:002009-01-28T23:04:00.000-08:00Good one!:-(:-(//நன்றி கபிஷ்!!1தேவா........Good one!:-(:-(//<BR/><BR/>நன்றி கபிஷ்!!1<BR/><BR/>தேவா........தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42378004598324990252009-01-28T22:54:00.000-08:002009-01-28T22:54:00.000-08:00சரி என்அம்மா,அப்பாவைபார்த்தீர்களா? //வலி புரிகிறது...சரி என்<BR/>அம்மா,அப்பாவை<BR/>பார்த்தீர்களா? //<BR/><BR/>வலி புரிகிறது ,இன்னும் எத்தனை நாட்களுக்கு இவைகள் தொடரும் .விடை தெரியாத கேள்விகளாய் தொடருகிறது கண்ணிர்துளிகளுடன்ஜீவாhttps://www.blogger.com/profile/10403592597867625254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-60553415418501232142009-01-28T22:53:00.000-08:002009-01-28T22:53:00.000-08:00தங்கள் கவிதை கண்டு கலங்கியது கண்கள் மட்டுமல்ல ... ...தங்கள் கவிதை கண்டு கலங்கியது கண்கள் மட்டுமல்ல ... என் இதயமும் தான் !<BR/><BR/>(உங்கள் வலைப்பூவிற்கு வந்துட்டோமுல்ல !)///<BR/><BR/>வாங்க!! தடபுடலான வரவேற்பு உங்களுக்கு!!!<BR/>அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க..<BR/>இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க..<BR/><BR/>தேவா.....தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-76056409864842481312009-01-28T21:57:00.000-08:002009-01-28T21:57:00.000-08:00உருக்கமான கவிதை. இந்த சுடும் நிஜம் பொய்யாகக் கூடாத...உருக்கமான கவிதை. இந்த சுடும் நிஜம் பொய்யாகக் கூடாதா என ஏங்குது மனம்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-10248054556349379952009-01-28T17:03:00.000-08:002009-01-28T17:03:00.000-08:00நாம் எத்தனை கவிதை எழுதி கஷ்டத்தை சொன்னாலும் கல்நேஞ...நாம் எத்தனை கவிதை எழுதி கஷ்டத்தை சொன்னாலும் கல்நேஞ்சர்களின் மனதிற்கு தெரியவில்லையே<BR/><BR/>January 28, 2009 5:28 AM<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/>வாடும் உள்ளங்கள்<BR/>விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47705635166415430242009-01-28T17:02:00.000-08:002009-01-28T17:02:00.000-08:00ஷெல்லின் ஒலி பயமறியாதுசத்தம் மரத்துப்போனகாது!This ...ஷெல்லின் ஒலி பயமறியாது<BR/>சத்தம் மரத்துப்போன<BR/>காது!<BR/><BR/>This s true for me........<BR/><BR/><BR/>வலிக்கும் உண்மை..................<BR/>புரிகிறது..<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/>வாடும் உள்ளங்கள்<BR/>விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-17072020253019780922009-01-28T17:01:00.000-08:002009-01-28T17:01:00.000-08:00/ஷெல்லின் ஒலி பயமறியாதுசத்தம் மரத்துப்போனகாது//நாங.../ஷெல்லின் ஒலி பயமறியாது<BR/>சத்தம் மரத்துப்போன<BR/>காது//<BR/>நாங்களாவது பரவாயில்லை. வளர்ந்தபின் தான் யுத்தத்தின் கொடுமைகளை அனுபவித்தோம்..ஆனால் இன்று...ஒரு இளம் தலைமுறையே மனோரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றது..நாளை தீர்வு கிடைத்தாலும் இப்படியான பிஞ்சு உள்ளங்களில் உள்ள உளவியல் தாக்கங்களை அகற்றுவது சிரமம் :-(<BR/><BR/>நன்றி தேவா..<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/>வாடும் உள்ளங்கள்<BR/>விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46696952549277610742009-01-28T17:00:00.000-08:002009-01-28T17:00:00.000-08:00நன்றிநிலாவன்!இந்த நிலை மாறவேண்டும்தாய் தமிழிழம் மல...நன்றி<BR/>நிலாவன்!<BR/>இந்த நிலை மாறவேண்டும்<BR/>தாய் தமிழிழம் மலரவேண்டும் ..///தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com