tag:blogger.com,1999:blog-8136019478228658233.post8891349891066988459..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: பெங்களூர்-உள்மன யாத்திரை-2தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-32858245632310910042010-01-25T04:15:53.887-08:002010-01-25T04:15:53.887-08:00//"பெங்களூர்-உள்மன யாத்திரை-2"//
வாழும் ...//"பெங்களூர்-உள்மன யாத்திரை-2"//<br />வாழும் கலை வியாபாரிகளைப் பற்றிய செய்தியோ என்று படிக்க வந்தேன்.<br /><br />பட்டம் விட்டிருக்கிறேன், செய்ய கற்றுக் கொள்ளவில்லை. இன்றும் சிறார்களுக்கு பட்டத்துக்கு தந்தி அனுப்பும் வித்தை காண்பிப்பது உண்டு.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-30210838999752949162010-01-07T23:09:02.690-08:002010-01-07T23:09:02.690-08:00நல்லா பட்டம் விட்டுருக்கீங்க...இப்பல்லாம் யார் விள...நல்லா பட்டம் விட்டுருக்கீங்க...இப்பல்லாம் யார் விளையாடுறாங்க...கதை நல்லாருக்கு....கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9444791140082166142010-01-05T07:49:58.378-08:002010-01-05T07:49:58.378-08:00This comment has been removed by the author.Henry Jhttps://www.blogger.com/profile/12617392469113119215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-64696436294991537322010-01-02T22:02:53.530-08:002010-01-02T22:02:53.530-08:00தொடர் பதிவு,அருமை,தொடர்கிறேன்.தொடர் பதிவு,அருமை,தொடர்கிறேன்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-38184585733443531002010-01-02T06:41:17.444-08:002010-01-02T06:41:17.444-08:00//கார்த்திகைப் பாண்டியன் said...
அமர்க்களமான ...//கார்த்திகைப் பாண்டியன் said...<br /><br /> அமர்க்களமான கொசுவத்தி தேவா சார்.. தொடரட்டும்..//<br /><br />repeat.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-71441947014614883372010-01-01T23:01:47.711-08:002010-01-01T23:01:47.711-08:00//டிவியிலேயே அவர்கள் பொழுது கழிகிறது.//
இப்பொழுது...//டிவியிலேயே அவர்கள் பொழுது கழிகிறது.//<br /><br />இப்பொழுது அனைவரின் நேரங்களும் டிவியிலேயே கழிகிறது. சிறு பிள்ளைகள் இந்த மாதிரி கூடி விளையாட வேண்டும்.அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் ஏற்படும்.ம்..ம்.. நல்ல மலரும் நினைவுகள், தொடரட்டும்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-34425435141244214022010-01-01T22:12:00.277-08:002010-01-01T22:12:00.277-08:00சிறுவயது குறும்புகள் சுவாரசியமா இருக்கு. பட்டம் வி...சிறுவயது குறும்புகள் சுவாரசியமா இருக்கு. பட்டம் விட்டதும், பம்பரம் விட்டதும் இன்னும் மறக்கமுடியாத நினைவுகள்தான் எனக்கும்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-74612631496465678782010-01-01T20:32:26.354-08:002010-01-01T20:32:26.354-08:00தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்...தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!" இடுகையை பார்த்தேன். <br /><br />வெற்றி பெற வாழ்த்துக்கள் தேவன் மாயம்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-30544035473811498352010-01-01T11:50:22.951-08:002010-01-01T11:50:22.951-08:00பட்டம் வாங்குவது எளிது. செய்வதுதான் கஷ்டம். காரைக்...பட்டம் வாங்குவது எளிது. செய்வதுதான் கஷ்டம். காரைக்குடியில்தான் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளதே. யாருமா விடலை.<br /><br />பின் நீங்கள் காரைக்குடியா? நான் CECRIயில் கொஞ்ச நாள் பணி செய்தேன்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-81768762866782378992010-01-01T10:28:08.350-08:002010-01-01T10:28:08.350-08:00பட்டத்தில பெரிய பட்டம் வாங்கின ஆளுன்னு சொல்லுங்க!பட்டத்தில பெரிய பட்டம் வாங்கின ஆளுன்னு சொல்லுங்க!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-65819384868399873892010-01-01T09:10:20.370-08:002010-01-01T09:10:20.370-08:00அமர்க்களமான கொசுவத்தி தேவா சார்.. தொடரட்டும்..அமர்க்களமான கொசுவத்தி தேவா சார்.. தொடரட்டும்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35434203154549181082010-01-01T07:28:22.617-08:002010-01-01T07:28:22.617-08:00அப்பாதுரை said...
பட்ட(க்) கதை அருமை. பட்டம் ...அப்பாதுரை said...<br /><br /> பட்ட(க்) கதை அருமை. பட்டம் காத்துல சரியா குத்தி நிக்கணும்னு குருட்டாம் போக்குல சின்ன சின்ன பேப்பரை ஒட்டி வெயிட் ஏத்தியது உண்டா? சிறு பிராயத்தில் எதையுமே பொருட்படுத்தாமல் அன்றைய பொழுதுக்கு வாழ்ந்த விதம் வளர்ந்ததும் மாறிவிடுகிறது. நூலுக்கு மாஞ்சா போட முடியாம போனா என்ன, நெஞ்சுக்கு மாஞ்சா போடும் செட்டினாட்டு சாப்பாடு கிடைக்குமே குடியில்? டின் கட்டுங்க.<br />//<br />நீங்க சொன்னது போல் நேரா நிற்க பேப்பர் ஒட்டுவதும், துணியைக் கிழித்து கட்டுவதும் உண்டு.<br /><br />அப்போது வாழ்ந்ததுபோல் இன்பம் இப்போதில்லை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41784015434766556272010-01-01T07:18:48.888-08:002010-01-01T07:18:48.888-08:00பட்ட(க்) கதை அருமை. பட்டம் காத்துல சரியா குத்தி நி...பட்ட(க்) கதை அருமை. பட்டம் காத்துல சரியா குத்தி நிக்கணும்னு குருட்டாம் போக்குல சின்ன சின்ன பேப்பரை ஒட்டி வெயிட் ஏத்தியது உண்டா? சிறு பிராயத்தில் எதையுமே பொருட்படுத்தாமல் அன்றைய பொழுதுக்கு வாழ்ந்த விதம் வளர்ந்ததும் மாறிவிடுகிறது. நூலுக்கு மாஞ்சா போட முடியாம போனா என்ன, நெஞ்சுக்கு மாஞ்சா போடும் செட்டினாட்டு சாப்பாடு கிடைக்குமே குடியில்? டின் கட்டுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com