Tuesday 25 November 2008

மருத்துவர் இதய மருத்துவர், அவர் மனைவி மகப்பேறு மருத்துவர். இருவரும் தங்களிடம் நீண்ட நாள் வைத்தியம் பார்க்கும் குடும்பத்தின் கல்யாணத்திற்கு செல்கின்றனர்.

பெண்ணின் அம்மா மணப்பெண்ணிடம்: டாக்டர் அம்மவைத்தெரியுதாம்மா!

இவுங்கதான் எனக்கு பிரசவம் பார்த்தாங்க,நீ இவங்ககிட்டதான் பொறந்த!

இதய மருத்துவரைப்பார்த்து: டாக்டரைத்தெரியுதா! உன் தாத்தா அதாண்டி என் மாமனார் நெஞ்சுவலின்னு இவர் ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிக்கிட்டு போனோம்

ஒரு ஊசிதான் போட்டார், அதோட முடுஞ்சிருச்சு!!!! ரொம்ப ராசியான டாக்டர்.           

 

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சார்............................

தேவன் மாயம் said...

இது என் ஜோக் இல்லை
நண்பரே! உண்மையாக‌
நடந்தது!
தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory