Sunday 30 November 2008

கல்லூரி கனாக்கள்

வாழ்க்கைப் படகேறி
வழிமாறிப் போனாலும்
வாழுகின்ற காலமெல்லாம்
வழித்துணையாய்க் கூடவரும்.....

நிஜங்களின் அழுத்தத்தில்
நெஞ்சிறுகிப் போனாலும்
கல்லுக்குள் ஈரமாய்க்
கசிந்திருக்கும் காலமெல்லாம்.....

ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...

9 comments:

Karthik said...

Arumai thozhare!!!

தேவன் மாயம் said...

Thank you verymuch Karthik.
come & comment.

Anonymous said...

// கல்லூரி நினைவுகளும் //

இதெல்லாம் நீங்களும், நானும் படிச்ச காலத்திலே. இப்போ கல்லூரியை நினைச்சா, நடு ராத்திரில, பேயை கண்டவன் மாதிரி அலறுவாங்க..

நட்புடன் ஜமால் said...

\\ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...\\

மறக்க முடியுமா.

அழகா சொல்லியிருக்கீங்க

geevanathy said...

///நிஜங்களின் அழுத்தத்தில்
நெஞ்சிறுகிப் போனாலும்
கல்லுக்குள் ஈரமாய்க்
கசிந்திருக்கும் காலமெல்லாம்.....///

உண்மையானவரிகள் பாராட்டுக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

priyamudanprabu said...

நல்லாயிருக்கு
கல்லுரி நினைவுகள் என்றுமேஇனிமையானவை

priyamudanprabu said...

,,,,,,,,,
இதை வெளியிட வேண்டாம்
,,,,

ஒரு தனிபட்ட விண்ணப்பம்
http://priyamudan-prabu.blogspot.com
இது என் வலைப்பூ
இதை
http://www.focuslanka.com/
இதில் இனைக்க முயற்ச்சித்தேன் முடியவில்லை
verification என்கள் எதை அடித்தாலும் தவறு என வருகிறது
உங்களின் பதிவை அதில் பார்த்தேன் ஆதலால் கேட்கிறேன்
என் மின்னஞ்சலில் தெரிவிக்க முடியுமா???
priyamudan_prabu@yahoo.com.sg

Scribbles said...
This comment has been removed by the author.
Scribbles said...


அருமையான பதிவு!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory