Sunday 30 November 2008

தோழியா என் காதலியா!!!

தோழியா என்றாய்?
தோழமையுடன் வந்தேன்
தோழமை கொள்ளவில்லை நீ!
மனைவிதானே என்றாய்|
காதலியா என்றாய்?
காதலுடன் வந்தேன்
காதலும் பண்ணவில்லை நீ!
ம்னைவிதானே என்றாய்‍‍‍‍‍‍‍_சரி
மனைவிதான் என்றேன்
மதிக்கவும் இல்லை நீ!
இஙகே பாருங்கள் 
பூமாதேவி நான்!திருமகள் நான்!
பசிதீர்க்கும் அன்னை நான்! 
மதியூகி நான்!
தாதி நான்! தாசி நான் என்றேன்
இல்லை அது
ராமன்(எம்ஜிஆர்)தேடிய சீதை(ஜெயலலிதா) 
என்றாய்!
சரி!
மனைவி என்றால் என்ன என்றேன் 
மண்ணாங்கட்டி என்றாய்!!!!. 

4 comments:

நட்புடன் ஜமால் said...

சகலகலாவல்லவரே(நான் சொல்லறது ஓவரோ)

நல்லாத்தான் எழுதியிருக்கீக.

தமிழ் எழுதவும் வந்துவிட்டது போல.

இரண்டிற்கும் வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

பாச மிக்க நண்பரே நீங்கள் அனுப்பிய தமிழ் கீ போர்ட் வச்சுத்தான் நான் எழுதியிருக்கிறேன்.என் எச் எம் ரைட்டர் என் கம்ப்யூட்டரில் ஆங்கிலம்தான் எழுதுகிறது.
என்ன செய்ய. தமிழ் மணம் பரிசீலணைக்குப்பின் செர்த்துக்கொள்வோம் என்று சொல்கிறது.ஆங்கில் ப்ளாக் குரூப்களில் உள்ள எளிமையும், வரவேற்பும் தமிழ் உலகில் இல்லையோ என்று தோன்றுகிறது.
தேவா.

பூச்சிபாண்டி said...

என்ன கொடுமை இது

நட்புடன் ஜமால் said...

\\ஆங்கில் ப்ளாக் குரூப்களில் உள்ள எளிமையும், வரவேற்பும் தமிழ் உலகில் இல்லையோ என்று தோன்றுகிறது\\

சந்தேகமே வேண்டாம்.

ஆனால் இனிமை என்று ஒன்று இருக்கிறதல்லவா அது தமிழ் வலைப்பூக்களிலேதான் உணர முடியும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory