Wednesday 31 December 2008

தமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை


தமிழ் மணமே!!

தமிழ் நண்பர்களைத்தேடி
அலையும் போது
உன்னைக்கண்டோம்!!

இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!

எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்!!

கருத்து சுதந்திரம்
கொடி கட்டிப்
பறக்கக் கண்டோம்!!

கவிதைகள்
இங்கு களிநடம் புரியும்
கோலம் கண்டோம்!!

உலகமே திரண்டு
உள்ளங்கையில்
உருளக்கண்டோம்!!!

தரணித்தமிழர்
ஒன்றாய்க்கூடி
உவக்கக் கண்டோம்!!!

தமிழர் அனைவரும்
தமிழில் எழுதும்
கனவைக்கண்டோம்!!

எழுத்தில் வாராக் கருத்தை
எல்லாம் 
உன் அகத்தில் கண்டோம்!!!

புத்தாண்டு சிறக்க
வாழ்த்துக்கள்
பலர்
வழங்கககண்டோம்!!

உன்னை மறவாமல்
உன்னையும்
வாழ்த்த
உள்ளம் கொண்டோம்!!!!

                          இந்த புத்தாண்டில் 
                          தமிழ் மண நிர்வாகிகளுக்கும் 
                          தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
                           தமிழ் மணத்தை
                          மேலும் சிறப்பாக
                           வழிநடத்திச்செல்ல
                          வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

                           தேவா.....

21 comments:

Sinthu said...

"எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்"
நானே பதிகிறேன் அப்புறம் என்ன.............

வாழ்க................

ராமலக்ஷ்மி said...

பதிவை வழி மொழிகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

"எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்"
நானே பதிகிறேன் அப்புறம் என்ன.............

வாழ்க................///

நன்றி!!!

தேவன் மாயம் said...

பதிவை வழி மொழிகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!///


வாழ்த்துக்கள்!!!

ஆளவந்தான் said...

//
இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!
//

Repeateee

மதிபாலா said...

அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட இந்த வாழ்த்தை வழிமொழிகிறேன்.

அனைத்து தமிழ்மண நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

தேவன் மாயம் said...

//
இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!
//

Repeateee///

உங்கள் வருகைக்கு நன்றி!!!

தேவா...

தேவன் மாயம் said...

அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட இந்த வாழ்த்தை வழிமொழிகிறேன்.

அனைத்து தமிழ்மண நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

January 1, 2009 6:11 PM////

உடனடியாக தோன்றியது!!!
எழுதினேன்!!!
தேவா........

இவன் said...

தங்களது வாழ்த்தை வழிமொழிகின்றேன்

ஆண்ட்ரு சுபாசு said...

அழகாய் உள்ளது.நம்மை நட்புக்குள் இணைக்கும் தமிழ் மணம் போலவே..

தேவன் மாயம் said...

தங்களது வாழ்த்தை வழிமொழிகின்றேன்///

நன்றி!!!
தங்கள் வருகைக்கும்!!!
தேவா...

தேவன் மாயம் said...

அழகாய் உள்ளது.நம்மை நட்புக்குள் இணைக்கும் தமிழ் மணம் போலவே..///
முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

நட்புடன் தேவா...

நாமக்கல் சிபி said...

:))

பின்னூட்டுவதற்கு இந்த பாப் அப் விண்டோ கட்டாயம் வேணுமா?

தேவன் மாயம் said...

:))

பின்னூட்டுவதற்கு இந்த பாப் அப் விண்டோ கட்டாயம் வேணுமா?//

எனக்குப்புரியலிங்க!!!

வெளக்கமா சொல்லுங்களேன்!!!

நாமக்கல் சிபி said...

பின்னூட்டமிடுவதற்கு தனியே ஒரு பாப் அப் விண்டோ ஓப்பன் ஆகுதே? அது அவசியமா என்று கேட்டேன் தம்பி!

டாஸ்போர்டு, செட்டிங்க்ஸ், கமெண்ட்ஸ் பகுதியில போயி enable popup window, disable popup window என்று தெரிவு செய்யும்படி வசதிகள் இருக்கும் பாருங்க!

தேவன் மாயம் said...

பின்னூட்டமிடுவதற்கு தனியே ஒரு பாப் அப் விண்டோ ஓப்பன் ஆகுதே? அது அவசியமா என்று கேட்டேன் தம்பி!

டாஸ்போர்டு, செட்டிங்க்ஸ், கமெண்ட்ஸ் பகுதியில போயி enable popup window, disable popup window என்று தெரிவு செய்யும்படி வசதிகள் இருக்கும் பாருங்க!///

மிக்க நன்றி!!!!
செய்கிறேன்!!!

தேவன் மாயம் said...

வாழ்துவோர் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அண்ணா!

இவன்....கட்டாயம் உங்களையும் சேர்த்துக்கொள்கிறோம்!!

தேவா...

ஹேமா said...

தேவா,உண்மையான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.நானும் உங்களோடு இணந்துகொள்கிறேன்.

Anonymous said...

ராமலக்ஷ்மி கூறியது...
பதிவை வழி மொழிகிறேன்.
//
நானும் தான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

தேவா,உண்மையான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.நானும் உங்களோடு இணந்துகொள்கிறேன்.

January 2, 2009 5:46 AM///

வாருங்கள் ஹேமா, திறந்த மனதுடன் வாழ்த்துவோம்!!!!

தேவன் மாயம் said...

ராமலக்ஷ்மி கூறியது...
பதிவை வழி மொழிகிறேன்.
//
நானும் தான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!///

வருக கடையத்தாரே!!!
வாழ்த்துக்கள்!!!!!!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory