Wednesday 7 January 2009

கொஞ்சம் தேநீர்-4

அருகருகே!!!

ஆயிரம் இடைவெளிகள்
நமக்குள் இருந்தாலும்
நம்........
இதயங்கள் என்னவோ 
அருகருகேதான்!

ஆயிரம் உறவுகள்
நம்மைப்பிரித்தாலும்
நம்........
உணர்வுகள் என்னவோ
அருகருகேதான்!

ஆயிரம் வேலைகள்
நம்மை அழுத்தினாலும்
நம்.......
எண்ணங்கள் என்னவோ
அருகருகேதான்!

ஆயிரம் நிகழ்வுகள்
நம்மைத் தொலைத்தாலும்
நம்.......
இதயங்கள் துடிப்பது
ஒன்றாகத்தான்!!!!




17 comments:

நட்புடன் ஜமால் said...

கொஞ்சம் தேனீர்

கொஞசலோடு ...

நட்புடன் ஜமால் said...

எவ்வளவு தூரத்தில்
நீங்கள் இருந்தாலும்
இனையம் வழி
இனைவோம் நாம்

ஜி-டாக் வழி அருகருகே நாம்

கவிதை வரிகள்

அழகு தேவஸ் ...

தேவன் மாயம் said...

கொஞ்சம் தேனீர்

கொஞசலோடு ...

நன்றி

இராகவன் நைஜிரியா said...

// ஆயிரம் நிகழ்வுகள்
நம்மைத் தொலைத்தாலும்
நம்.......
இதயங்கள் துடிப்பது
ஒன்றாகத்தான்!!!! //

ஓர் உயிர், ஈருடல் என்பதாலா நண்பரே..

தேவன் மாயம் said...

// ஆயிரம் நிகழ்வுகள்
நம்மைத் தொலைத்தாலும்
நம்.......
இதயங்கள் துடிப்பது
ஒன்றாகத்தான்!!!! //

ஓர் உயிர், ஈருடல் என்பதாலா நண்பரே..///

உன்களுக்குத் தெரியாதா?புதுசா நான் சொல்லனுமா!!
தேவா

தேவன் மாயம் said...

எவ்வளவு தூரத்தில்
நீங்கள் இருந்தாலும்
இனையம் வழி
இனைவோம் நாம்

ஜி-டாக் வழி அருகருகே நாம்

கவிதை வரிகள்

அழகு தேவஸ் ...///

ஆஹா!
கவிதையையே
உங்க
பக்கம்
திருப்பீட்டிங்களே!!

Sinthu said...

good connection is between 1000 and 1............
1............

Sinthu

ஹேமா said...

காதல்,அன்பின் நெருக்கமும் நினைவும் எந்த அலுப்பையும் தூரத் தள்ளிவிடும் தேவா.

தேவன் மாயம் said...

good connection is between 1000 and 1............
1............///

i cant get u,

deva

மேவி... said...

தேவ... அருமையான கவிதை. இதை தான் "ஓர் உயிர் : இரு உடல் " என்று சொல்ல்வர்கள?

தேவன் மாயம் said...

தேவ... அருமையான கவிதை. இதை தான் "ஓர் உயிர் : இரு உடல் " என்று சொல்ல்வர்கள///

நீங்கள் எப்படி சொன்னாலும் ஓகே!!

தேவா...

தேவன் மாயம் said...

காதல்,அன்பின் நெருக்கமும் நினைவும் எந்த அலுப்பையும் தூரத் தள்ளிவிடும் தேவா///

உண்மைதான்!!

தேவா...

சந்தனமுல்லை said...

கடைசி வரிகள் மிகப் பிடித்தது!!

தேவன் மாயம் said...

கடைசி வரிகள் மிகப் பிடித்தது!///

நன்றி!!!

தேவா..

குடந்தை அன்புமணி said...

காதல் என்றால் உருகாதோர், ஒரு நாளும் மற்றெதற்கும் உருகார். நன்று.

தேவன் மாயம் said...

காதல் என்றால் உருகாதோர், ஒரு நாளும் மற்றெதற்கும் உருகார். நன்று.//

உண்மைதான்!!!
தேவா.

cheena (சீனா) said...

ஆயிரம் காரணங்கள் தடுத்தாலும் - இதயங்கள் அருகருகே வருவதும் - ஒன்றாகத் துடிப்பதும் காதலின் மகிமை.

நன்று நன்று தேவா - நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory