Friday 9 January 2009

பறக்கும் பட்டாம்பூச்சிகள்!!!


வலை நண்பர்களே!!
இப்ப எந்த பதிவைத்திறந்தாலும் பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்தன!!!நிறய பேர் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து ஒட்டி விளையாடிக்கொண்டு இருந்தார்கள்!!சரி நம்மளை ஆட்டத்துக்கு சேர்த்துக்கலை போல.......என்று இருந்தா ஒரு பட்டாம்பூச்சியைப்பிடித்து
நண்பர் ஜமால் அனுப்பிவிட்டார்!!அதனை மற்றவர்களுக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும்!!!
யார் யாருக்குக்கொடுக்கலாம்!!!
யோசிக்கவே ரெண்டு நாள் ஆச்சு!!!
சரி!
கொடுத்திடுவோம்!!
1.சாய் கணேஷ்-நல்ல சின்சியரான பதிவர். பங்குச்சந்தைப் புலி!!இனிமையாக பழகக்கூடியவர்! இவரை மாதிரி ஒருத்தரைப் பார்ப்பது அரிது!
2.சுரேஷ்-இப்படிப்போட்டா உங்களுக்குத்தெரியாது! அதனால்-SUREஷ்!! கனவுகளே பதிவுல
ரஜினி படத்துக்கு திரைக்கதை எழுதிய SUPERSTAR!!!
3.புருனோ-நல்ல திறமையான பதிவர். இவருடைய பதிவுகள் அறிவு பூர்வமானவை!கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டிய பதிவர்...
4.நாகப்பன்.ஆர்.-வண்ணத்துப்பூச்சி என்றே வலைத்தளம் வைத்திருப்பவர்.அற்புதமான கவிதைகள் எழுதுபவர்.
5.சிந்து-வலைப்பூவில் புதிய பதிவர்.நேர்மையான எண்ணங்களும்,எழுத்துக்களும்
கொண்டவர்.
இன்னும் இரண்டு அடுத்த இடுகையில்!!

27 comments:

தமிழ் தோழி said...

தேவா அண்ணா உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அமுதா said...

வாழ்த்துகள், உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் நண்பரே..

மேன் மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

விருது பெற்ற அனைவருக்கும்.

நட்புடன் ஜமால் said...

நீங்கள் யாருக்கு விருது கொடுத்தீர்களே அவர்களின் வலைப்பூவின் விலாசம் அறியத்தாருங்கள் அனைவருக்கும்.

மேவி... said...

ஹ்ம்ம்.... வாழத்துக்கள். மேலும் அவர்களின் வலைப்புவை பார்க்க தொடர்பு செலுஇக்கி யை தந்தால் நன்றாக இருக்கும்.

புதியவன் said...

விருது பெற்ற உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Sinthu said...

என்ன தேவா அண்ணா இப்படி ஒரு விருதை தந்திட்டீங்க.. சும்மா தோன்றுவதை எழுதினேனே தவிர புதிதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை... நேர்மையான எண்ணங்களும் எழுத்துக்களும் உள்ளவரா....................? நம்பவே முடியவில்லை....
ரொம்ப நன்றி அண்ணா..

வாழ்த்துக்கள் சொல்லியா அனைவருக்கும் நன்றிகள்..........

Sinthu
banlgadesh

Anonymous said...

டாக்டர் தேவா...

தங்களது விருதினை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கிறேன்..

புலி எல்லாம் இல்லை.. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தேவன் மாயம் said...

டாக்டர் தேவா...

தங்களது விருதினை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கிறேன்..

புலி எல்லாம் இல்லை.. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...///

பட்டாம்பூச்சியை தங்கள் பதிவில்
காண்பிக்கவும்!!!
புலி புலிதான்!!!
தேவா..

தேவன் மாயம் said...

என்ன தேவா அண்ணா இப்படி ஒரு விருதை தந்திட்டீங்க.. சும்மா தோன்றுவதை எழுதினேனே தவிர புதிதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை... நேர்மையான எண்ணங்களும் எழுத்துக்களும் உள்ளவரா....................? நம்பவே முடியவில்லை....
ரொம்ப நன்றி அண்ணா..

வாழ்த்துக்கள் சொல்லியா அனைவருக்கும் நன்றிகள்........///

பட்டாம்பூச்சி படத்தை உன்
பதிவில்
இறக்கிக்கொள்ளவும்!!!
தேவா...

தேவன் மாயம் said...

உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்///

நன்றி ஆனந்த்!!
வருகைக்கும்
வாழ்த்துக்கும்!!!

தேவா...

தேவன் மாயம் said...

விருது பெற்ற உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

January 9, 2009 5:38 PM///

நன்றி புதியவன்!
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!

தேவன் மாயம் said...

ஹ்ம்ம்.... வாழத்துக்கள். மேலும் அவர்களின் வலைப்புவை பார்க்க தொடர்பு செலுஇக்கி யை தந்தால் நன்றாக இருக்கும்.//

தருகிறேன்!!!
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!

தேவன் மாயம் said...

தேவா அண்ணா உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

January 9, 2009 8:14 AM///

வருக புதிய
தங்கையே!!!

பொங்கல்
வாழ்த்துக்கள்!

தேவா..

தேவன் மாயம் said...

வாழ்த்துகள், உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும்///

பொங்கல்
வாழ்த்துக்கள்!!!
அமுதா!!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே..

மேன் மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.///

நன்றி!!!
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!

தேவா..

தேவன் மாயம் said...

நீங்கள் யாருக்கு விருது கொடுத்தீர்களே அவர்களின் வலைப்பூவின் விலாசம் அறியத்தாருங்கள் அனைவருக்கும்.///

செய்வோம்!!!
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!
தேவா..

geevanathy said...

வாழ்த்துக்கள் நண்பரே..

மேன் மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே..

மேன் மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.///

வாழ்த்துக்களுக்கு
நன்றி!!1

தேவா...

Anonymous said...

விருது பெற்ற அனைவருக்கும் கோவை சக்தி இன் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

விருது பெற்ற அனைவருக்கும் கோவை சக்தி இன் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்//

நன்றி!
கோவையாரே!!
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!

தேவா.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி ஐயா......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எப்படி நான் ஒட்டிக் கொள்வது?

தேவன் மாயம் said...

எப்படி நான் ஒட்டிக் கொள்வது///

சுரெஷ்!!!படாத்தின்மேல் வலது க்ளிக் செய்தால் இமேஜ் யுஆர் எல் என்று வரும்!!! அதை கொண்டு போய் டேஷ் போர்டில் கெஜட்டை சேர் என்று இருக்கும்!! அதை திறந்து add figure ல் image url பேஸ்ட் பண்ணவும்!!!

Sinthu said...

அண்ணா வண்ணத்து பூச்சியை இணைத்துக் கொள்ளமுடியவில்லை...
உதவுங்களேன்...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory