Friday 16 January 2009

ஜாலியா ஒரு கவிஜ !!!

நீண்ட நாளா எழுதனும்னு ஒரு கவிதை
வைத்து இருந்தேன்.
சும்மா ஜாலியான கவிதைதான்!
ஜாலி மூடில் படிங்க!

புதுசா கவிஜ எழுதுற நம் அன்பு வலை
கவிஞ்சர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.
------------------

அம்பை எடுத்து
வில்லை வருத்தினான்!
உணவு கிடைத்தது!

பல்லைக்கடித்து
உணவை வருத்தினான்
சக்தி கிடைத்தது!

உடலை வருத்தி
உடற்பயிற்சி செய்தான்
கட்டுடல் கிடைத்த்து!

உளியை எடுத்து
கல்லை வருத்தினான்
சல்லிக்கல் கிடைத்த்து!

கண்ணை வருத்தி
பாடங்கள் படித்தான்
பாஸ் மார்க் கிடைத்த்து!

இதையெல்லாம் கண்டு பின்னர்

பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!
------------------

பி.கு:
பொறுமையாக படிச்சதற்கு நன்றி!!
திட்டுறவங்க நல்லா திட்டுங்க!!
எல்லாத்தயும் பின்னூட்டமாவும்
ஓட்டாவும்
குத்துங்க!!

கவிஞ்சர்.தேவா...

33 comments:

நட்புடன் ஜமால் said...

வலையை பிரித்து
எலியை வருத்தினான்

மாட்டியது

தேவ்ஸின் கவு...

ஜூப்பரூ ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

.........


...........


..........

........


கோடிட்ட இடங்களை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள்

தேவன் மாயம் said...

வலையை பிரித்து
எலியை வருத்தினான்

மாட்டியது

தேவ்ஸின் கவு...

ஜூப்பரூ ..///

கவிஜ
நல்லா இருக்கா??

தேவா........

தேவன் மாயம் said...

........


...........


..........

........


கோடிட்ட இடங்களை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள்///

ப்ளாங்க்
செக்
தந்த
வள்ளளே!!
போற்றி

தேவா..

Sinthu said...

என்ன அண்ணா கவிதை எழுதப் பழகலாமே என்று சொல்லி வாசிக்கத் தொடங்கினா இப்படிக் கொண்டுவந்து முடித்திட்டீன்களே....?

தேவன் மாயம் said...

என்ன அண்ணா கவிதை எழுதப் பழகலாமே என்று சொல்லி வாசிக்கத் தொடங்கினா இப்படிக் கொண்டுவந்து முடித்திட்டீன்களே....?///

கவிதை
எப்படி?

தேவா........

அ.மு.செய்யது said...

கவுஜ கலக்குறீங்கோ !!!!!!!!!

ஹரிணி அம்மா said...

//உளியை எடுத்து
கல்லை வருத்தினான்
சல்லிக்கல் கிடைத்த்து!//

சிற்பி என்று நினைத்தால் சல்லிக்கல் உடைத்து விட்டீர்களே||

தேவன் மாயம் said...

பொறுமையாக படிச்சதற்கு நன்றி!!
திட்டுறவங்க நல்லா திட்டுங்க!!///

கவிஞ்சர் தேவா திட்டமாட்டோம் கவலைப்படாதீங்க!

தேவன் மாயம் said...

கவுஜ கலக்குறீங்கோ !!!!!!!!///

வருகைக்கு நன்றி
தேவா...

தேவன் மாயம் said...

//உளியை எடுத்து
கல்லை வருத்தினான்
சல்லிக்கல் கிடைத்த்து!//

சிற்பி என்று நினைத்தால் சல்லிக்கல் உடைத்து விட்டீர்களே||///

நம்மாளுங்க
ஒடச்சா சிலையா
வரும்?

தேவா....

Muniappan Pakkangal said...

varuththi-you have used that word wonderfully.

ஆயில்யன் said...

சூப்பரூ!:))

நிறைய எழுதுங்க !

ஹேமா said...

நல்லாத்தானே இருக்கு கற்பனை...சிந்தனை.ஏன் திட்ட வேணும்.தொடருங்கள் தேவா.

தேவன் மாயம் said...

varuththi-you have used that word wonderfully.///

Thank you sir!
for coming and posting th comment

தேவன் மாயம் said...

சூப்பரூ!:))

நிறைய எழுதுங்க //

வணக்கங்க்ணா!
கருத்துரைக்கு நன்றிங்க்ணா!!

தேவா..

தேவன் மாயம் said...

நல்லாத்தானே இருக்கு கற்பனை...சிந்தனை.ஏன் திட்ட வேணும்.தொடருங்கள் தேவா.///

உங்கள்
சொல்படியே!!
தேவா..

துஷா said...

கவிஞ்சர்.தேவா...
கவிதையை வடித்து
வலையில் விட்டார்
உ-- கிடைத்தது

இது எப்படி இருக்கு கவிஞர்ரே

தேவன் மாயம் said...

கவிஞ்சர்.தேவா...
கவிதையை வடித்து
வலையில் விட்டார்
உ-- கிடைத்தது

இது எப்படி இருக்கு கவிஞர்ரே///

நல்லா இருக்கு!
கவிதாயினி-துஷாந்தினி கவிதை
வருதா!
பேனாவை எடு! பேப்பரை வருத்து!

Sinthu said...

கவிதை super.... But U didn't teash mw hw to write Kavith..(Don't tell to u use pen or pencil..
0
Okva...
Idea plzzzzzzzzzzzzzzz

தேவன் மாயம் said...

கவிதை super.... But U didn't teash mw hw to write Kavith..(Don't tell to u use pen or pencil..
0
Okva...
Idea plzzzzzzzzzzzzzzz///

I will try to teach!
but it will take time!!
ok

Deva

வேத்தியன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...
(இது தான் என்னோட வாழ்க்கையில நான் சொல்லுற முதல் பொய்)
:)

தேவன் மாயம் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...
(இது தான் என்னோட வாழ்க்கையில நான் சொல்லுற முதல் பொய்)
:)///

ஆஹா!

கவிஞர்களே பொய்யர்கள் தானே!!
தேவா......

மேவி... said...

சூப்பர்.....

சரி.... கவிதை வந்துச்சுனா, சொல்லுங்க ....
வந்தது பின்னோட்டம் போடுறோம்.

சி தயாளன் said...

//பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!

//
யாரையோ சொன்னாற் போல் இருக்கே...:-)))))

தேவன் மாயம் said...

சூப்பர்.....

சரி.... கவிதை வந்துச்சுனா, சொல்லுங்க ....
வந்தது பின்னோட்டம் போடுறோம்.///

வந்து சொல்றேன்!!
கவிஜ வேணுமா?
கவிதை வேணுமா?
தேவா...

தேவன் மாயம் said...

//பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!

//
யாரையோ சொன்னாற் போல் இருக்கே...:-)))))///

அதான் சமர்ப்பணம் பண்ணியாச்சே!
இஃகி!
இஃகி!!!
அது நானுந்தான்!!!

சாந்தி நேசக்கரம் said...

இதையெல்லாம் கண்டு பின்னர்

பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!
------------------
வருத்தம் வரவில்லை தேவா சிரிப்புத்தான் வந்தது தங்கள் கவிதையைப் படிக்க.

பேனாவை எடுத்து
பேப்பரைக் கிழித்து
பெட்டிக்க கடையில் போட்டால்
சுண்டலும் சொக்லேட்டும்
கிடைக்கட்டும் உங்களுக்கு.

சாந்தி

தேவன் மாயம் said...

இதையெல்லாம் கண்டு பின்னர்

பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!
------------------
வருத்தம் வரவில்லை தேவா சிரிப்புத்தான் வந்தது தங்கள் கவிதையைப் படிக்க.

பேனாவை எடுத்து
பேப்பரைக் கிழித்து
பெட்டிக்க கடையில் போட்டால்
சுண்டலும் சொக்லேட்டும்
கிடைக்கட்டும் உங்களுக்கு.

சாந்தி///

இது ஒரு காலத்தில்
பெரிய சந்தோஷம்.பழையதை
போட்டு வாங்கி சாப்பிடுவது
ரொம்ப ருசியாக இருக்கும்!!

குடுகுடுப்பை said...

நல்லா புரிஞ்சுதுமா சும்மா சூப்பர்..

Anonymous said...

நல்லா புரிஞ்சுதுமா சும்மா சூப்பர்..///

கருத்துக்கும் வந்ததற்கும் வணக்கங்கோ!!

ஜுனைத் ஹஸனி said...

kavidai superungo. romba romba.

நவீன் ப்ரகாஷ் said...

//கவிஞ்சர்.தேவா... //

???

கவிஞர்னு மாத்துங்க தேவா... :)))

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory