Thursday 4 December 2008

உன் பார்வை

கொழுந்து விட்டெறியும்
ஒரு சின்ன 
தீக்குச்சியாய்
உன் பார்வை விரல்கள்!

நீட்டி என்னைத்தொடதே
நித்தமும்
பற்றி எரிகிறேன்
ஒரு
வைக்கோல் போராய்!

3 comments:

நட்புடன் ஜமால் said...

\\உன் பார்வை விரல்கள்\\

நீட்டி என்னைத்தொடதே
நித்தமும்
பற்றி எரிகிறேன்
ஒரு
வைக்கோல் போராய்!\\

அருமைங்க.

பார்வையை விரலாய் யோசித்து - ம்ம்ம்...

நல்லாயிருக்கு

ஹரிணி அம்மா said...

இது என்னுடைய பழைய கவிதை,காலேஜ் டைம்ல எழுதியது.இப்ப உக்காந்து,உக்காந்து யொசிச்சு எழுதினேன். மறவாமல் வந்ததுக்கு ....
தேவா.

Venkata Ramanan S said...

அணை)ன)க்க யாரோ ? :)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory