Saturday 3 January 2009

தமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2


தமிழ் மணத்துக்கு வணக்கம்!!!!
நம்ம பதிவுத்திரட்டியில் இணைந்து சந்தோஷமா தினமும் ஏதாவது எழுதி உள்ள தள்ளனும்கிற அளவுக்கு இதில ஆர்வமானவங்க நிறைய பேர் இருக்கிறோம்!!!!
அதுக்கு பின்னூட்டம் போட்டு ஆதரிக்கவே ஒரு போராளிகள் குழு ஆர்வத்த்தோட உக்காந்து இருக்கு!!!
         தமிழ்மணமும், பாராட்டும் இல்லைன்னா ஒன்னுமே இல்லை!!!
         அதுனாலதான் தமிழ் மணத்தையே பாராட்டி ஒரு பதிவு போட்டேன்!!!!
என்னடா பீடிகை பலமா இருக்கேன்னு பார்க்கிறீங்களா?
         இந்த புதுவருடத்திலே எல்லாத்திலும் மாற்றம் எதிர் பார்க்கும் நாங்க தமிழ்மணத்திலும் எதிர்பார்க்க மாட்டமா?
         முதலில் தமிழ்மணத்தில் சேர்ந்த்தையே ஒரு தொடர் பதிவாப்போடலாம்!!
நீண்ட பிரச்சினைகளுக்கு அப்புறம்தான் சேர முடிந்தது!!
          இப்ப உள்ள பிரச்சினை என்னன்னா................
         
         1. தமிழ் மணத்தில் பிற திரட்டிகளில் இணைவதுபோல எளிமையாக இணைய முடியவில்லை!!! இணைவதை எளிமைபடுத்தனும்.... நிறைய பேர் இணைய முடியாம வெளிய நிற்கிறாங்க!!!! உண்மை..

         2.இணைந்தவர்கள் நிறைய பேருக்கு பதிவுப்பட்டை இணைக்க முடியவில்லை.
        
         3.சிலருக்கு புதிதாய் சேர்ந்தவர்களுக்கே பின்னூட்டம் திரட்டப்படுவதில்லைன்னு வருது!!! 

         என் பதிவுலயே தமிழ் நண்பனுக்கு பதிவுப்பட்டை இணையவில்லையே!! தமிழ்த்துளியில் மட்டும் பட்டை இருக்கு!!!
  
         4.பிரச்சினைன்னா தெரிவிக்கச்சொல்றாங்க!! சொன்னா பதில் இல்லை!!
நடவடிக்கையும் இல்லை!!!

        5.யுனிகோடில் 3 பதிவு எழுதி அனுப்பினாக்கூட யுனிகோடில் இல்லைன்னு வருது!!!!
        
        இதெல்லாம் சரிபண்ண நிறைய நடவடிக்கைகள் தேவைப்படுதுங்க!
நான் சொன்னதுல நிறைய தவறுகள் இருக்கலாம்!!!

       நிறைய எனக்குத்தெரியாமக்கூட இருக்கலாம்!!!
   
       ஆனா அதையெல்லாம் குழந்தைக்கு தாய் சொல்லித்தருவது போல தமிழ்மணம் சொல்லித்தந்து, நிவர்த்தி செய்ய வேண்டும்!!!!
         

8 comments:

Bee'morgan said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டிடுச்சே.. இருந்தாலும், வேதாளம் துரத்தும் விக்கிரமாதித்தனாய், திரும்பவும் சொல்றேன்..

நீங்க சொல்லியிருக்கறதெல்லாம் முழுவதும் உண்மை உண்மை.. உண்மையைத்தவிற வேறொன்றில்லை..

என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியல, என் பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்டு 10 மாதங்கள் ஆகின்றன.. அதுக்கு முன்னாடி எல்லாம் சரியாத்தான் போய்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு என்ன ஆச்சுன்னும் தெரியல.. நானும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன், நினைவூட்டு அஞ்சல்கள் அனுப்பினேன், இந்த மாதிரி பதிவுகளா தேடிப்பிடிச்சு பின்னூட்டமாவும் போட்டேன்.. ம்கூம்.. இது வரை ஒன்னும் நடக்கல..

தமிழ்மணத்தில் சரியாக பதிவுகள் திரட்டப்படுவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு காக்கைச்சித்தர் சொன்னத நினைச்சுகிட்டு மனசைத் தேத்திகிட்டேன்.. :( :(

தேவன் மாயம் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டிடுச்சே.. இருந்தாலும், வேதாளம் துரத்தும் விக்கிரமாதித்தனாய், திரும்பவும் சொல்றேன்..

நீங்க சொல்லியிருக்கறதெல்லாம் முழுவதும் உண்மை உண்மை.. உண்மையைத்தவிற வேறொன்றில்லை..

என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியல, என் பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்டு 10 மாதங்கள் ஆகின்றன.. அதுக்கு முன்னாடி எல்லாம் சரியாத்தான் போய்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு என்ன ஆச்சுன்னும் தெரியல.. நானும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன், நினைவூட்டு அஞ்சல்கள் அனுப்பினேன், இந்த மாதிரி பதிவுகளா தேடிப்பிடிச்சு பின்னூட்டமாவும் போட்டேன்.. ம்கூம்.. இது வரை ஒன்னும் நடக்கல..

தமிழ்மணத்தில் சரியாக பதிவுகள் திரட்டப்படுவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு காக்கைச்சித்தர் சொன்னத நினைச்சுகிட்டு மனசைத் தேத்திகிட்டேன்.. :( :(///

அய்யா!!! தமிழ்மணம் நிர்வாகிகளே
கவனிங்க!!!
தேவா...

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி தேவ் இப்படி ஒரு பதிவு போட்டதற்கு.

நானும் ரெம்ப கஷ்டப்பட்டு தான் இனைத்தேன். அப்படீன்னு நினைச்சிக்கிட்டேன் ஆனால் இதுவரை அப்படி ஒன்று நடந்ததாகவே தெரியவில்லை.

இத சீக்கிரம் சரி செய்தார்கள் என்றால் சரிதான் ...

தேவன் மாயம் said...

மிக்க நன்றி தேவ் இப்படி ஒரு பதிவு போட்டதற்கு.

நானும் ரெம்ப கஷ்டப்பட்டு தான் இனைத்தேன். அப்படீன்னு நினைச்சிக்கிட்டேன் ஆனால் இதுவரை அப்படி ஒன்று நடந்ததாகவே தெரியவில்லை.

இத சீக்கிரம் சரி செய்தார்கள் என்றால் சரிதான் ...///

சீக்கிரம் சரி பண்ணுவாங்க!!1
தேவா...

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணத்தில் இணைப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..

ஒன்னுமே புரியல அப்படின்னுத்தான் சொல்லனும்.

இணைப்பதற்கான வழிகளை எளிமைப் படுத்தினால் நன்றாக இருக்கும்.

தேவன் மாயம் said...

தமிழ் மணத்தில் இணைப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..

ஒன்னுமே புரியல அப்படின்னுத்தான் சொல்லனும்.

இணைப்பதற்கான வழிகளை எளிமைப் படுத்தினால் நன்றாக இருக்கும்.///

நீங்க சொல்வது சரிதான்!!! இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பாத்து கட்டாயம் எளிமைப்படுத்துவாங்கன்னு நினைக்கிறேன்!!!!

Sinthu said...

அண்ணா சொல்லிட்டீங்கல்ல இனி செய்வாங்க.............
வாழ்த்துக்கள்....
sinthu

தேவன் மாயம் said...

அண்ணா சொல்லிட்டீங்கல்ல இனி செய்வாங்க.............
வாழ்த்துக்கள்....
sinthu///

செய்வாங்கன்னுதான் நிறைய பேர் வெளிய இருக்காங்க!!!
பார்ப்போம்!!!!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory