Thursday 2 July 2009

வேட்டைக்காரன் விஜயின் புதிய பாடல்!!

Vijay

சமீபத்தில் மதுரை பதிவர் திருமண விழா சென்றிருந்தபோது பார்த்தேன். சுவரெல்லாம் நடிகர் விஜயின் சுவரொட்டிகள்.

நடிகர் அரசியலில் இறங்கப்போவது உறுதிதான். மதுரை நகர சுவரொட்டிகளில்”சங்கத்து கொடி தந்தாய்” என்ற விதத்தில் வாசகங்கள்! சரி! எல்லா நடிகர்களும் அரசியலுக்குவந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன்.

என்னவோ பொங்க! ”ஆத்துற போற தண்ணி!! அய்யா குடி! அம்மா குடி!! ”ந்க்கிறது போல் ஆகிவிட்டது நம் அரசியல்!!

பெரும்பாலும் அரசியலில் இறங்குவோர் எம்.ஜி.ஆர் பாணீயில் பாடல்களையும் காட்சிகளையும் அமைப்பார்கள். கட்டாயம் அம்மா செண்டிமெண்ட் தூக்கலாகவும், அப்பாக்களை ஓரம் கட்டியும் கதைகளை அமைப்பார்கள். கிழவிகள் கொஞ்சப்படுவார்கள்...

பாடல்களிலோ பொது உடைமைத் தத்துவம் பொங்கும். கோடம்பாக்கக்கவிஞர்கள் பட்டுக்கோட்டையாரையும், கண்ணதாசனின் பாடல்களையும் விகிதங்களில் பிரதியெடுத்து, வெட்டி,ஒட்டி புதிய பாடல்களாக பொரித்தெடுப்பார்கள்.

இதோ வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்காக எழுதப்பட்ட பாடல்!!

வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”

யாரும் தடுக்கவில்லைதான்!! விஜயும் முயற்ச்சி செய்யப்போகிறார். தடுக்கிறாரா பார்ப்போம்!!

தமிழ்த்துளி தேவா.

44 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

Anonymous said...

வசந்த் நீ விஜய் ரசிகன் தான் அதுக்காக போதுமா? ஹஹஹஹஹ

Anonymous said...

உண்மைத் தாங்க ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்னன்னும் இருக்க முடிவதில்லை..வெளிச்சத்துக்கு வந்தும் விடியல் தேடும் துர்பாக்கியம்... பாட்டு மட்டும் நல்லாத்தான் இருக்கு,,,,

அ.மு.செய்யது said...

//கிழவிகள் கொஞ்சப்படுவார்கள்//

ஹா..ஹா..அப்படியே டிரஸ் போடாத குழந்தைகளை தூக்கி வைத்து
ஒரு பாடலும் வரும்.

மேவி... said...

yaarunga athu vijay kku pro velai ellam parathu???

மேவி... said...

"//கிழவிகள் கொஞ்சப்படுவார்கள்//

ஹா..ஹா..அப்படியே டிரஸ் போடாத குழந்தைகளை தூக்கி வைத்து
ஒரு பாடலும் வரும்."


அப்படியே இன்னொரு காட்சியும் வரும் ......

வில்லன்கள் எல்லாம் பணக்காரர்களாய் இருப்பார்கள் ....
அவர்களுக்கு பேக்கு மாதிரி ஒரு பொண்ணு இருக்கும் .... அந்த பொண்ணுக்கு நாம ஹீரோ பண்பாடு பற்றி ஒரு கிளாஸ் எடுப்பார்

ஆ.ஞானசேகரன் said...

//என்னவோ பொங்க! ”ஆத்துற போற தண்ணி!! அய்யா குடி! அம்மா குடி!! ”ந்க்கிறது போல் ஆகிவிட்டது நம் அரசியல்!! //

அப்படி போடுங்க தேவன் சார்

சொல்லரசன் said...

//புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

இதெல்லாம அவங்க கவலை, பிரியமுடன் வசந்த் போன்ற ரசிகர்கள் ஒன்று என்றால் 25 செய்ய தயாராக இருக்கும்போது,
இந்த விஜய் என்ன சென்னை 28 விஜய்கூட கட்சி ஆரம்பிப்பார்.

யூர்கன் க்ருகியர் said...

//யாரும் தடுக்கவில்லைதான்!! விஜயும் முயற்ச்சி செய்யப்போகிறார். தடுக்கிறாரா பார்ப்போம்!!

//

அப்படியானால் நீங்களும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க போகிறீர்களா ?

குடந்தை அன்புமணி said...

நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் இந்த நடிகர் கூட்டம் ஓடி வந்து கெடுக்கும்... பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒண்ணு...

வால்பையன் said...

முதல்ல இப்படி தான் சொல்வாங்க, அப்புறம் இவுங்கள தடுக்க புதுசா ஆள் வரணும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

தேவா சார், அதே ஒரு காமெடி பீசு.. அதுக்கு எதுக்கு வீணா விளம்பரம் பண்றீங்க?

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//”வறட்டி தட்டும் சுவத்துல

வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துப்போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்

02 July 2009 21:09
Delete///

அன்புத் தம்பி வசந்து!!!
உன் அன்பைக்கண்டு அசந்து போனேன்!!!
தேவா.

தேவன் மாயம் said...

Blogger தமிழரசி said...
--------------------

வசந்த் நீ விஜய் ரசிகன் தான் அதுக்காக போதுமா? ஹஹஹஹஹ

02 July 2009 21:34
Delete
Blogger தமிழரசி said...

உண்மைத் தாங்க ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்னன்னும் இருக்க முடிவதில்லை..வெளிச்சத்துக்கு வந்தும் விடியல் தேடும் துர்பாக்கியம்... பாட்டு மட்டும் நல்லாத்தான் இருக்கு,,,,//

ஆமா தமிழரசி!!
-------------------------

02 July 2009 21:38
Delete
Blogger அ.மு.செய்யது said...

//கிழவிகள் கொஞ்சப்படுவார்கள்//

ஹா..ஹா..அப்படியே டிரஸ் போடாத குழந்தைகளை தூக்கி வைத்து
ஒரு பாடலும் வரும்.///

ஆமால்ல.....
----------------------------

02 July 2009 21:52
Delete
Blogger MayVee said...

yaarunga athu vijay kku pro velai ellam parathu???

02 July 2009 21:56
Delete
Blogger MayVee said...

"//கிழவிகள் கொஞ்சப்படுவார்கள்//

ஹா..ஹா..அப்படியே டிரஸ் போடாத குழந்தைகளை தூக்கி வைத்து
ஒரு பாடலும் வரும்."


அப்படியே இன்னொரு காட்சியும் வரும் ......

வில்லன்கள் எல்லாம் பணக்காரர்களாய் இருப்பார்கள் ....
அவர்களுக்கு பேக்கு மாதிரி ஒரு பொண்ணு இருக்கும் .... அந்த பொண்ணுக்கு நாம ஹீரோ பண்பாடு பற்றி ஒரு கிளாஸ் எடுப்பார்///

மேவி !! திரைக்கதையே தயார்போல
--------------------

02 July 2009 21:59
Delete
Blogger ஆ.ஞானசேகரன் said...

//என்னவோ பொங்க! ”ஆத்துற போற தண்ணி!! அய்யா குடி! அம்மா குடி!! ”ந்க்கிறது போல் ஆகிவிட்டது நம் அரசியல்!! //

அப்படி போடுங்க தேவன் சார்//

உண்மைதான் நண்பரே!!
---------------------

02 July 2009 22:08
Delete
Blogger சொல்லரசன் said...

//புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

இதெல்லாம அவங்க கவலை, பிரியமுடன் வசந்த் போன்ற ரசிகர்கள் ஒன்று என்றால் 25 செய்ய தயாராக இருக்கும்போது,
இந்த விஜய் என்ன சென்னை 28 விஜய்கூட கட்சி ஆரம்பிப்பார்.

02 July 2009 22:56
Delete
Blogger யூர்கன் க்ருகியர்..... said...

//யாரும் தடுக்கவில்லைதான்!! விஜயும் முயற்ச்சி செய்யப்போகிறார். தடுக்கிறாரா பார்ப்போம்!!

//

அப்படியானால் நீங்களும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க போகிறீர்களா ?///

தமிழகத்தைச் சொன்ன்னேன்!!
------------------------

02 July 2009 22:57
Delete
Blogger குடந்தை அன்புமணி said...

நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் இந்த நடிகர் கூட்டம் ஓடி வந்து கெடுக்கும்... பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒண்ணு..///

ஆமா!! ஆம்மாமா!!
------------------------.

02 July 2009 23:03
Delete
Blogger வால்பையன் said...

முதல்ல இப்படி தான் சொல்வாங்க, அப்புறம் இவுங்கள தடுக்க புதுசா ஆள் வரணும்!///

இது ஒரு சுழற்சியோ!!
-----------------------
03 July 2009 00:07
Delete
Blogger கார்த்திகைப் பாண்டியன் said...

தேவா சார், அதே ஒரு காமெடி பீசு.. அதுக்கு எதுக்கு வீணா விளம்பரம் பண்றீங்க!?

கார்த்தி பெரிய இலக்கியக்கூட்டம் முடிந்ததா?
-------------------------

சி தயாளன் said...

பாவம்..விஜய்..என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

குமரை நிலாவன் said...

யாரும் தடுக்கவில்லைதான்!! விஜயும் முயற்ச்சி செய்யப்போகிறார். தடுக்கிறாரா பார்ப்போம்!!


எல்லோரும் முயற்சி மட்டும் தான் செய்றாங்க யாரும் முடிச்ச பாடில்லை இதுல இவரு வேற

தினேஷ் said...

என்னவோ பொங்க! ..

என்னவோ போங்க!

Unknown said...

தலைவர் விஜய்க்கு வரபோகும் துயரத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.....!!!!

priyamudanprabu said...

யாரும் தடுக்கவில்லைதான்!! விஜயும் முயற்ச்சி செய்யப்போகிறார். தடுக்கிறாரா பார்ப்போம்!!????
>>>>

ம்ம்ம்ம்ம்ம்ம்கும்

தருமி said...

வாழ்க
*
*
*
*
*
பிரியமுடன்.........வசந்த்

சுந்தர் said...

//சொல்லரசன் said...
//புள்ள தூங்குது இடுப்புல

பூனை தூங்குது அடுப்புல

நம்ம நாட்டு நடப்புல

யாரும் இதைத்தடுக்கல!”//

இதெல்லாம அவங்க கவலை, பிரியமுடன் வசந்த் போன்ற ரசிகர்கள் ஒன்று என்றால் 25 செய்ய தயாராக இருக்கும்போது,
இந்த விஜய் என்ன சென்னை 28 விஜய்கூட கட்சி ஆரம்பிப்பார்.//

தலை வாசல் விஜய் யை விட்டுடீங்களே ??

சுந்தர் said...

//பிரியமுடன்.........வசந்த்
வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்//

நாடு நாசமா போட்டும். இளய தொளபதி நல்லா வாழட்டும்

John said...

வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்
audio release of Vijay’s much expected vettaikaran songs is getting nearer,

Anonymous said...

((((//பிரியமுடன்.........வசந்த்
வாழ்க விஜய்

வளர்க அவர் புகழ்//

நாடு நாசமா போட்டும். இளய தொளபதி நல்லா வாழட்டும் )))))))

Hello Brothers !

ippo mattum naadu nalla vaaluthaaa!!!
ungalukkellaam thirumba thirumba DMK ,ADMK nu maaattthi maaatthi kutthanum appuram athu nottam ithu nottam nu solluveenga.....

pongada pundaingalaaa ungalellaaam thirutthave mudiyaaathu!
Arasiyal Saaakkada nu solluveenga atha neengalum erangi clean panna maaattenga
aduthavan clean pannanum nu nenachaaalum kindal pannuveenga

pongada poi thirumba thirumba kalaignar moothirathaiyum jaya mootthirathiyum maaari maaari kudinga....

Adey Muttaaappundaingalaaa!!!!

Ennakkavathu neenga kasttappaduravanukku 10 paisa kodutthu irukkeengalaaa...but

Vijay kodukkaraaru athu thanamaaa kodukkuraarooo illa publicitikkaaga kodukkuraaaro....eppadiyo kasttapaduravangalukku kadugu alavukkecchum uthuvuthaa illayaaa!!!

Ungala maathiri muttappundaingallala thaandaa kodukkanum nu nenaikkiravan kooda kodukka maaattaaan.....

neenga mattum nallla irunthaaa pothum nu nenaikkaaatheenga da
aduthavana pathiyum konjam nenainga.....

Anonymous said...

ennamo ippo irukkaravanellaam naatta thoooki niruthitta maathiriyum atha vijay vanthu thaan kedukkara maathiriyum pesuveeengaaa

Anonymous said...

Hello brothers !!!
Ungalukku venaaa unga appa amma sambaathichu vachirukkalaaam

aaaanaaa innaikkum ethanayo kudumbangal sotthukku kasttappattukittu thaan irukkuthu!!
avangalukku ethaavathu nallathu seiyanum nu nenai...Appadi illainaa nee maari maari kuthuriye vottu avanungalayaaavathu seiya sollu......

chitra said...

Arasial makkalbalam sarnthathu. Vijaykku rasikarkal support athikam.makkalukku nallathu seium ennathoda vijay arasialukku vantha athu varaverkkappada vaendia nalla vishayam.Nalla Arasialvathikku Vijay oru Mun utharanamaka(Role model) valarntha makizhchi.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory