Friday 24 April 2009

இங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா!!

 

 

இளையராஜாவின் இசையில்தான் நாம் மயங்கி இருக்கிறோம். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞனின் முகத்தை வெண்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது!!

 

அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கும் இது இன்பச்செய்தியாக இருக்கும்!!

அழகர்மலை என்ற படத்தில் இயக்குனர் ராஜ்குமார் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்!!

சங்கிலிமுருகன் இப்படத்தின் தயாரிப்பாளர்!!

””உலகம் இப்போ”  என்ற பாடலைப் பாடி அந்தப் பாடலுக்கு அவரெ நடித்து உள்ளார்.ராஜா பிறந்து, வளர்ந்த இடங்களில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ராஜாவுக்கு‌ப் பிடித்தமான திருவண்ணாமலை ரமண‌ர் ஆஸ்ரமத்திலும் பாடலை எடுத்திருக்கிறார்கள்.

பாடல் வரிகள்:

உலகம் இப்போ எங்கே போகுது

எனக்கு இந்த அன்னை பூமி போதும்

இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார்

எனக்கு இந்த சொந்த நாடு போதும்

இந்த மண்ணை விட்டு நான் எங்கே செல்வேன்?”

பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ?

இந்தப்பாடலில் அவர் அன்னையின் சமாதி, அவர் மனைவியுடன் விளையாடிய ஆலமரம், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய இடங்களும் இடம்பெறுகின்றனவாம்!!

24 comments:

வழிப்போக்கன் said...

நான் தான் ஃப்ர்ஸ்டு...

வழிப்போக்கன் said...

ரொம்ப ரசிச்சு பாடி இருப்பார் போல???
:)))

வழிப்போக்கன் said...

பார்க்க ஆவலாக உள்ளது...

தேவன் மாயம் said...

ரொம்ப ரசிச்சு பாடி இருப்பார் போல???
:)))//
நெகிழ்ச்சியான பாட்டாம்!!

அண்ணன் வணங்காமுடி said...

ராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல

தேவன் மாயம் said...

ராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல///

ரைட் ரைட்டேய்!!

அண்ணன் வணங்காமுடி said...

அவரது இசை மழையில் நனைத்த நாம் இனி வரும் களங்களில் அவரது நடிப்பிலும் நனைவோம்...

தேவன் மாயம் said...

அவரது இசை மழையில் நனைத்த நாம் இனி வரும் களங்களில் அவரது நடிப்பிலும் நனைவோம்...///

படம் வந்தால் தெரியும் சேதி!!

pudugaithendral said...

மீ த வெயிட்டிங்குன்னு ராஜா சார்கிட்ட சொல்லிடுங்க.

தேவன் மாயம் said...

மீ த வெயிட்டிங்குன்னு ராஜா சார்கிட்ட சொல்லிடுங்க///

வெயிட்டிங் லிஸ்டில் சேர்த்துவிடுகிறேன்11

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லாப் புகழும் முருகனுக்கே......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லாப் புகழும் சங்கிலி முருகனுக்கே....,

ச.பிரேம்குமார் said...

//பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ?
//

நான் ஏதாவது சொல்லிட போறேன் ;-)

david santos said...

Brilliant photo!
Have a nice weekend!

தேவன் மாயம் said...

எல்லாப் புகழும் சங்கிலி முருகனுக்கே..///

எங்கேயோ கேட்ட குரல்/

தேவன் மாயம் said...

//பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ?
//

நான் ஏதாவது சொல்லிட போறேன் ;-)///

சொல்லாமலே!!

தேவன் மாயம் said...

Brilliant photo!
Have a nice weekend!///

Thanks Santos sfter a long time!!

Kathir said...

//ராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

Rajeswari said...

அவருடைய இசையே தனிதான்..அதற்கு மயங்காதவர் யாரும் இல்லை..
அழகர்மலையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

அப்துல்மாலிக் said...

ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் புகழ்

ஏனென்றால் எல்லா திரைப்பட பாடலும் சீக்கிரம் மக்களை சென்றடையும்

தேவன் மாயம் said...

//ராஜா கைய வெட்சா ரங்கா போனதில்ல//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்///

கதிர் வாழ்க/

தேவன் மாயம் said...

அவருடைய இசையே தனிதான்..அதற்கு மயங்காதவர் யாரும் இல்லை..
அழகர்மலையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.///

அவர் அழகர்மலையை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

தேவன் மாயம் said...

ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் புகழ்

ஏனென்றால் எல்லா திரைப்பட பாடலும் சீக்கிரம் மக்களை சென்றடையும்//

ஆமாம்!

இராஜராஜேஸ்வரி said...

எனக்கு மிகவும் பிடித்த கருத்துள்ள பாடல்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory