Thursday 5 March 2009

கொஞ்சம் தேநீர்-12-உன் கண்கள்!!!

 

உன்னை நானும்

என்னை நீயும்

அருந்தினோம்!!

காதல் போதை!

 

என் கண்கள்

உன்னைப்பருக

உன் கண்கள்

என்னைப்பருக

காதல்

நம்மைப்பருகியது!

 

உன் கண்களும்

என் கண்களும்

சந்தித்த இடத்தில்

பொழிந்தது

காதல் மழை!!

 

உன் கண்களின்

அசைவிலேயே

சுத்துகிறது

என் உலகம்!!

 

உன் இமைகள்

இரண்டும் பிரியும்

கணத்தில்

விரிந்தது என்

காதல் வானம்!

45 comments:

நட்புடன் ஜமால் said...

\\உன்னை நானும்

என்னை நீயும்

அருந்தினோம்!!

காதல் போதை\\

ஆரம்பமே அசத்தல்

புதியவன் said...

//என் கண்கள்

உன்னைப்பருக

உன் கண்கள்

என்னைப்பருக

காதல்

நம்மைப்பருகியது!
//

அழகான வரிகள்...

தேவன் மாயம் said...

\உன்னை நானும்

என்னை நீயும்

அருந்தினோம்!!

காதல் போதை\\

ஆரம்பமே அசத்தல்///

ஜமால் சொன்னா சரிதான்!!

நட்புடன் ஜமால் said...

என் கண்கள் உன்னைப்பருக உன் கண்கள் என்னைப்பருக காதல் நம்மைப்பருகியது! \\

ஏங்க நான் தனியா இருக்கேன் இப்படி மூட கிளப்பி விடுறியளே ...

தேவன் மாயம் said...

//என் கண்கள்

உன்னைப்பருக

உன் கண்கள்

என்னைப்பருக

காதல்

நம்மைப்பருகியது!
//

அழகான வரிகள்..///

ரசிகரே நன்றி!!

தேவன் மாயம் said...

என் கண்கள் உன்னைப்பருக உன் கண்கள் என்னைப்பருக காதல் நம்மைப்பருகியது! \\

ஏங்க நான் தனியா இருக்கேன் இப்படி மூட கிளப்பி விடுறியளே ..///

ஜமால்! மறந்து விடுக..

நட்புடன் ஜமால் said...

\\உன் கண்களும்

என் கண்களும்

சந்தித்த இடத்தில்

பொழிந்தது

காதல் மழை!!\\

குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ...

நட்புடன் ஜமால் said...

\\உன் இமைகள்

இரண்டும் பிரியும்

கணத்தில்

விரிந்தது என்

காதல் வானம்!\\

மிக அழகு தேவா

வேத்தியன் said...

அட, சூப்பர் தேவா சாரே...
கலக்கலோ கலக்கல்...
இது கவிதை...
ஆமா இது யாரை நெனைச்சு எழுதுனது???
:-)

குடந்தை அன்புமணி said...

//உன்னை நானும்

என்னை நீயும்

அருந்தினோம்!!

காதல் போதை!//

உண்மைதானே!

குடந்தை அன்புமணி said...

//வேத்தியன் கூறியது...
அட, சூப்பர் தேவா சாரே...
கலக்கலோ கலக்கல்...
இது கவிதை...
ஆமா இது யாரை நெனைச்சு எழுதுனது???//

என்ன தேவா சார்? கேள்விக்கு என்ன பதில்?

தேவன் மாயம் said...

\\உன் கண்களும்

என் கண்களும்

சந்தித்த இடத்தில்

பொழிந்தது

காதல் மழை!!\\

குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ...///

பாவலருக்கு பாட்டு பொங்குதே!!

தேவன் மாயம் said...

\\உன் இமைகள்

இரண்டும் பிரியும்

கணத்தில்

விரிந்தது என்

காதல் வானம்!\\

மிக அழகு தேவா//

வாங்க அழகு பிரியரே!!

தேவன் மாயம் said...

அட, சூப்பர் தேவா சாரே...
கலக்கலோ கலக்கல்...
இது கவிதை...
ஆமா இது யாரை நெனைச்சு எழுதுனது???
:-)///

நதி எங்கோ பிறந்தது!!!!

தேவன் மாயம் said...

//உன்னை நானும்

என்னை நீயும்

அருந்தினோம்!!

காதல் போதை!//

உண்மைதானே!//

அய்யா! அன்பு!!!

தேவன் மாயம் said...

//வேத்தியன் கூறியது...
அட, சூப்பர் தேவா சாரே...
கலக்கலோ கலக்கல்...
இது கவிதை...
ஆமா இது யாரை நெனைச்சு எழுதுனது???//

என்ன தேவா சார்? கேள்விக்கு என்ன பதில்?//

நதி மூலம்! ரிஷிமூலம்!! கவிமூலம்!!!

அ.மு.செய்யது said...

//உன்னை நானும்

என்னை நீயும்

அருந்தினோம்!!

காதல் போதை!
//

அப்ப ஊறுகா...

அ.மு.செய்யது said...

//என் கண்கள் உன்னைப்பருக உன் கண்கள் என்னைப்பருக காதல் நம்மைப்பருகியது! //

சூப்பர் லைன் தேவா !!!!

அப்துல்மாலிக் said...

தேவா சாரே
என்னா இதெல்லாம்
கண்ணின் அசைவுகளை வைத்தே காதல் ரசமா?

அப்துல்மாலிக் said...

//உன்னை நானும் என்னை நீயும் அருந்தினோம்!! காதல் போதை!//

ஹா காதலுக்கே போதைக்கொடுக்கும் வரிகள் அருமை

அப்துல்மாலிக் said...

//என் கண்கள் உன்னைப்பருக உன் கண்கள் என்னைப்பருக காதல் நம்மைப்பருகியது!//

ஹா இதுக்குதான் காதலுக்கு கண்ணில்லை என்பத, அதான் காதல் கண்ணை பருகிவிட்டதே

அப்துல்மாலிக் said...

//உன் கண்களின் அசைவிலேயே சுத்துகிறது என் உலகம்!!/

இதைதான் கண்களினாலே மிரட்டுவது என்பதா?

அப்துல்மாலிக் said...

//உன் இமைகள் இரண்டும் பிரியும் கணத்தில் விரிந்தது என் காதல் வானம்!
//

ஹா இது கலக்கல் வரிகள் தேவா சாரே

அப்துல்மாலிக் said...

ரொம்ப நாள் கழிச்சி நல்ல தேனீர் பருகிய திருப்தி

அப்துல்மாலிக் said...

25 போட்டாச்சி

அப்துல்மாலிக் said...

மொத்தத்தில் வரிகள் அருமை தேவா

யாரை நினைத்து எழுதியதோ, அதுக்கு நா வரலே

மொத்தத்தில் வரிகள் அழகின் அழகு

வாழ்த்துக்கள் தேவா உங்க அவுகளுக்கு படிக்க காண்பிங்க‌

ஹேமா said...

தேவா,சுகம்தானே.பல நாட்களுக்குப் பிறகு அருமையான காதல் தேநீர் சுடச் சுட.

ஹேமா said...

ஆனா இந்தத் தேநீர்ல என்னமோ கலந்திட்டீங்க.ஒரே...மயக்கமா வருது.

மருந்தும் என்னான்னு சொல்லிடுங்க!

வேத்தியன் said...

thevanmayam சொன்னது…

அட, சூப்பர் தேவா சாரே...
கலக்கலோ கலக்கல்...
இது கவிதை...
ஆமா இது யாரை நெனைச்சு எழுதுனது???
:-)///

நதி எங்கோ பிறந்தது!!!!
//

இப்பிடி சொல்லி தப்பிச்சுரலாம்ன்னு நெனைக்காதீக...
உண்மைய சொல்லுங்க...

குமரை நிலாவன் said...

என் கண்கள் உன்னைப்பருக உன் கண்கள் என்னைப்பருக காதல் நம்மைப்பருகியது

அருமையான வரிகள்

கவிதை அருமை
தேவா சார்

கவிஞர் தேவா சார்னு

பட்டம் குடுக்கலாம்

தேவன் மாயம் said...

//உன்னை நானும்

என்னை நீயும்

அருந்தினோம்!!

காதல் போதை!
//

அப்ப ஊறுகா..///

ஊறுகாயை சொல்ல முடியாது!!

தேவன் மாயம் said...

//என் கண்கள் உன்னைப்பருக உன் கண்கள் என்னைப்பருக காதல் நம்மைப்பருகியது! //

சூப்பர் லைன் தேவா !///

காதல் லைன்!!

தேவன் மாயம் said...

தேவா சாரே
என்னா இதெல்லாம்
கண்ணின் அசைவுகளை வைத்தே காதல் ரசமா?//

சும்மாதான் அபு!!

தேவன் மாயம் said...

//உன்னை நானும் என்னை நீயும் அருந்தினோம்!! காதல் போதை!//

ஹா காதலுக்கே போதைக்கொடுக்கும் வரிகள் அருமை////

சரிதான்!!

Rajeswari said...

எதுகை மோனை என்றாலே ஒரு கிறக்கம் தான் எனக்கு...ரொம்ப நல்லா இருக்கு தேவா சார்

தேவன் மாயம் said...

எதுகை மோனை என்றாலே ஒரு கிறக்கம் தான் எனக்கு...ரொம்ப நல்லா இருக்கு தேவா சார்//

மிக்க நன்றி நண்பரே!!1

SASee said...

தேவா உங்கள் வலையின் பல பதிவுகளுக்கு கருத்துரை தர முடியாமல்
போனது மன்னிக்கவும் இருப்பினும்
வலைக்கு விஜயம் செய்தேன்.வசித்தேன்
வாசித்தேன் தெரிந்து கொண்டேண்
நீங்கள் என்மொழியில் சொன்னால் "அலசல் புலி" உங்கள் வலையில் இன்று பார்த்தேன் கவிக்கோலம்,கருத்துரை தராமல் போவதா தந்துவிடுகிறேன்....

"உன் இமைகள்

இரண்டும் பிரியும்

கணத்தில்

விரிந்தது என்

காதல் வானம்!"

பழகிய வரிகளிலும்
காதலின் கள்ளத்தனம் தெரிகிறது.

வாழ்த்துக்கள் நண்பா......

தேவன் மாயம் said...

தேவா,சுகம்தானே.பல நாட்களுக்குப் பிறகு அருமையான காதல் தேநீர் சுடச் சுட.//

நன்றி ஹேமா!!!

தேவன் மாயம் said...

என் கண்கள் உன்னைப்பருக உன் கண்கள் என்னைப்பருக காதல் நம்மைப்பருகியது

அருமையான வரிகள்

கவிதை அருமை
தேவா சார்

கவிஞர் தேவா சார்னு

பட்டம் குடுக்கலாம்///

நன்றி நண்பரே!!!

தேவன் மாயம் said...

தேவா உங்கள் வலையின் பல பதிவுகளுக்கு கருத்துரை தர முடியாமல்
போனது மன்னிக்கவும் இருப்பினும்
வலைக்கு விஜயம் செய்தேன்.வசித்தேன்
வாசித்தேன் தெரிந்து கொண்டேண்
நீங்கள் என்மொழியில் சொன்னால் "அலசல் புலி" உங்கள் வலையில் இன்று பார்த்தேன் கவிக்கோலம்,கருத்துரை தராமல் போவதா தந்துவிடுகிறேன்....

"உன் இமைகள்

இரண்டும் பிரியும்

கணத்தில்

விரிந்தது என்

காதல் வானம்!"

பழகிய வரிகளிலும்
காதலின் கள்ளத்தனம் தெரிகிறது.

வாழ்த்துக்கள் நண்பா...///

பெரிய பின்னூட்டமாகப் போட்டு விட்டிர்கள்!!

Arasi Raj said...

உன்னை நானும்
என்னை நீயும்
அருந்தினோம்!!
காதல் போதை\\

---------------------
அசத்தல்!!
அழகு!!
காதல்!!

தேவன் மாயம் said...

உன்னை நானும்
என்னை நீயும்
அருந்தினோம்!!
காதல் போதை\\

---------------------
அசத்தல்!!
அழகு!!
காதல்!!//

மிக்க நன்றி..
கருத்துக்கும் வருகைக்கும்!!

சி தயாளன் said...

அருமை அருமை அருமை...

உங்களிடம் இருந்து இப்படி கவிதைகளைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்...:-)))

தேவன் மாயம் said...

அருமை அருமை அருமை...

உங்களிடம் இருந்து இப்படி கவிதைகளைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்...:-)))///

நன்றி டொன்லீ!!

Sinthu said...

அருமை.......
வார்த்தையில் எளிமையும் யதார்த்தமும் இருக்கிறது,.....
கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன் எப்படி என்று..?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory