Saturday 28 March 2009

நண்பர்களே!! நண்பர்களே!!!நம்ம கதை கேளுங்களே!!

 

நண்பர்களே!! என் நண்பன் ஒருவன் ஒரு செய்தி மின்னஞ்சலில் அனுப்பி இருந்தான்!!!

அது படிக்க நன்றாக இருந்ததால் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!!

எழுதிய நண்பர் வாழ்க!!

 

image

image image

image

image

image

26 comments:

வினோத் கெளதம் said...

Arumaya irukku sir.

Arasi Raj said...

2

Arasi Raj said...

சத்தியமா சொல்றேன்...ஒவ்வொரு வரியும் உண்மை, அருமை..

இதை எழுதிய உங்க நண்பரோட நண்பரோட....நண்பரோட.......நண்பருக்கு நிறைய நண்பர்கள் இருந்துருக்கணும்...

பகிர்ந்த உங்களுக்கும் நன்றி ..அனுப்பிய உங்கள் நண்பருக்கும் நன்றி...

இந்த லிங்க் நான் என் நண்பர் நண்பிகளுக்கு கண்டிப்பா அனுப்பி வைப்பேன்..

ஆனா ஒன்னு மட்டும் நிஜம்...எங்கயோ லேசா வலிக்குது

தேவன் மாயம் said...

Arumaya irukku sir?///

மிக்க நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

சத்தியமா சொல்றேன்...ஒவ்வொரு வரியும் உண்மை, அருமை..

இதை எழுதிய உங்க நண்பரோட நண்பரோட....நண்பரோட.......நண்பருக்கு நிறைய நண்பர்கள் இருந்துருக்கணும்...

பகிர்ந்த உங்களுக்கும் நன்றி ..அனுப்பிய உங்கள் நண்பருக்கும் நன்றி...

இந்த லிங்க் நான் என் நண்பர் நண்பிகளுக்கு கண்டிப்பா அனுப்பி வைப்பேன்..

ஆனா ஒன்னு மட்டும் நிஜம்...எங்கயோ லேசா வலிக்குது////

கவிதை வரிகள்
திரும்பி வராத
காலத்தின் நினைவுகள்!!

Rajeswari said...

எல்லோரையும் கரைய வச்சிட்டீங்க தேவன் சார்..

Rajeswari said...

அருமையான வரிகள்..எனது தோழிகளை ஞாபகபடுத்தி விட்டீர்கள்

தேவன் மாயம் said...

ராஜேஸ்!!!

நன்றி!

Rajeswari said...

ராஜேஸ்!!!

நன்றி!//

தேவன் சார் எங்க அப்பா கூப்பிடுற மாதிரியே சொல்லுரீங்க..

நட்புடன் ஜமால் said...

கடைசி அட்டாச்மெண்ட்

ரொம்ப செண்ட்டிமெண்ட்

நல்ல பகிர்வு தேவா

தமிழ் அமுதன் said...

///மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல!!
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி கொடுக்கும்!!!////

;;(((

வாசுகி said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி .

முன்னைய பதிவுகளும் நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

*இயற்கை ராஜி* said...

erkanave padichirukken...mail la..

appovum valichithu..ippovum valikkuthu..
:-((

yeppothu padithaalum valikkum

தமிழ் மதுரம் said...

நண்பரே கவிதை அருமை...

பகிர்வுக்கு நன்றிகள்...

தமிழ் மதுரம் said...

மூஞ்சி மேலை காலைப் போட்டுத் தூங்கினாலும்

முகவரி என்னான்னு கேட்டதில்லை..!


சூப்பர் வரிகள்.....

கவிதையை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்...

தமிழ் மதுரம் said...

மூஞ்சி மேலை காலைப் போட்டுத் தூங்கினாலும்

முகவரி என்னான்னு கேட்டதில்லை..!


சூப்பர் வரிகள்.....

கவிதையை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்...

sakthi said...

alagana kavithai

வேத்தியன் said...

சூப்பர் தேவா....
அருமையிலும் அருமை...
என்ன சொல்றது???
எவ்வளவு மிஸ் பண்றோம்னு புரியுது..
பகிர்ந்தமைக்கு நன்றி...

தேவன் மாயம் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி .

முன்னைய பதிவுகளும் நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.///

நன்றி!!!

செய்கிறேன்!

குடந்தை அன்புமணி said...

நண்பர்களின் வேதனையை உணரமுடிகிறது தேவா. நானும் மனசுக்குள் அழுகிறேன்,தினந்தோறும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. இங்க எனக்கு படங்கள் லோட் ஆக மாட்டேங்குது... நட்பு பத்தின ஏதோ பதிவுன்னு புரியுது.. வாழ்த்துக்கள்..

அப்துல்மாலிக் said...

நல்ல பகிர்வு

Good to remain all

வழிப்போக்கன் said...

சேர்...
இந்த கவித யதார்த்தமா இருக்கிறதால தான் சூப்பரா இருக்கு..
கவிதைக்கு நன்றிகளும் வழ்த்துக்களும்..

வழிப்போக்கன் said...

எப்போதாவது மட்டும்தான் இ-மெயிலும் வருகுது,hi da machan how are you?வுன்னு//

நிஜமாகவே சூப்பர்..

குமரை நிலாவன் said...

ஆனா ஒன்னு மட்டும் நிஜம்...எங்கயோ லேசா வலிக்குது

Vidhya Chandrasekaran said...

கல்லூரியின் கடைசி வருடத்திலேயே இதைப் படித்திருக்கிறேன். கனக்கிறது மனசு:(

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory