Tuesday 10 March 2009

மொக்கை கவிஜ தொடர்!

okஒரே சீரியஸான மேட்டரா எழுதிறியே பாஸ்!! மொக்கை போட முடியலைன்னு மக்கள் கெஞ்சல் அதிகமாயிட்டு! நான் கண்டுக்கல!

கெஞ்சல் மாறி கொலை மெரட்டல் ரேஞ்சுக்கு போய் விட்டது.

என்னடா பண்ணுவதுன்னு ரூம் போட்டு யோசிச்சேன்!! யுரேகா! உச்சா போகும்போது ஐடியா வந்திருச்சு!

மொக்க கவிதை!!

வாலு ஒன்னு எழுதினதைப்படித்தேன்.

புதிய கண்டுபிடிப்பு! தாம்ஸ் ஆல்வா எடிசன் திருநெல்வேலி அல்வா சாப்பிட்டா எப்பிடி இருக்கும் !

ஒரே குஷி!!

செம மூடு!!!

வந்து விட்டது புதிய தொடர் பதிவு!!

மொக்க கவிஜ- மெகா தொடர்!

இதோ என் கவிஜ!

குறைந்தபட்சம் 2 பேர் அதிகபட்சம் 5 பேர் அழைக்கப்படுவர்!

அவர்கள் ஒரு மொக்கைகவிஜ எழுதவேண்டும்!!

அவர்கள் குறைந்தது 2 அதிகம் 5 பேரை அழைக்கவேண்டும்!!

  எச்சரிக்கை:  யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்!

 

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!

நீயும் நானும் மண்டு!

வீசப்போறோம் குண்டு!!

மாட்டிக்கிட்டா

தானாக்காரன்

கழட்டிடுவான் பெண்டு!

 

அங்கே பாரு மயிலு

அவ வாய் தெறந்தா குயிலு!

நடந்து போனா ஒயிலு!

பின்னாடியே போனா

நிச்சயந்தான் ஜெயிலு!

 

நான் தொடர் பதிவுக்கு அழைப்பது!!

1.அதிரை ஜமால்

2.இராகவன் நைஜீரியா

3.அபு அப்ஸர்

4.செய்யது

5.நிலாவும் அம்மாவும்!!

6.வேத்தியன்

கெட் ரெடி ஸ்டார்ட்!!!

தேவா..

69 comments:

நட்புடன் ஜமால் said...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க

நட்புடன் ஜமால் said...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க!

நட்புடன் ஜமால் said...

ஏங்க வீராச்சாமியை ஞாபகபடுத்துறீங்க

தேவன் மாயம் said...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க///

இஃகி இஃகி!!
கவிஜ வேணும் எனக்கு!!

தேவன் மாயம் said...

ஏங்க வீராச்சாமியை ஞாபகபடுத்துறீங்க///

எந்த வீராசாமி!!

குடந்தை அன்புமணி said...

//எச்சரிக்கை: யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்!//

மிரட்டலாத்தான் இருக்கு! கவிதையும், உங்க எச்சரிக்கையும்!

குடந்தை அன்புமணி said...

//thevanmayam கூறியது...
ஏங்க வீராச்சாமியை ஞாபகபடுத்துறீங்க///

எந்த வீராசாமி!!//

டண்டணக்கா.. டணக்கு ணக்கா.. பார்ட்டிதான்! இப்ப ஞாபகம் வந்துருக்குமே!

வால்பையன் said...

ஹே ஹே ஹே

ஜூப்பரு,
ம் நடக்கட்டும், நடக்கட்டும்.

இராகவன் நைஜிரியா said...

கவுஜக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

அதனால் யாரவது ஹெல்ப் பண்ணுங்க.

உதவி பண்றவங்க தக்க விதத்தில் கவனிக்கப் படுவார்கள்.

இராகவன் நைஜிரியா said...

மருத்துவரே, மருத்தவ துறையைப் பற்றி ஒரு தொடர் பதிவுக்கு அழைங்க, எதாவது எழுதிவிடுவேன்.

கவுஜ, நமக்கு தெரியாத விசயமுங்க.

இப்படி மாட்டி வுட்டீங்களே?

இராகவன் நைஜிரியா said...

சரி.. சரி...

மருத்துவரே என் இ-மெயில் : raghavannigeria@gmail.com.

யார் யாருக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணனும் அப்படின்னும் தோணுதோ, அவங்க எல்லாம் எனக்கு ஒரு கவுஜ அனுப்பலாம்.

இராகவன் நைஜிரியா said...

காலங்கர்த்தால கணினியை, குளிக்காம கூட வந்து ஓப்பன் பண்ணக்கூடாது.

அதான் இப்படி மாட்டிகிட்டேன்.

திரும்பவும் சொல்றேன் - யார் ஹெல்ப் பண்ணாலும், அவர்கள் தக்க விதத்தில் கவனிக்கப் படுவார்கள்.

தேவன் மாயம் said...

//எச்சரிக்கை: யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்!//

மிரட்டலாத்தான் இருக்கு! கவிதையும், உங்க எச்சரிக்கையும்!///

அப்பத்தான் எழுதுவாங்க

தேவன் மாயம் said...

//thevanmayam கூறியது...
ஏங்க வீராச்சாமியை ஞாபகபடுத்துறீங்க///

எந்த வீராசாமி!!//

டண்டணக்கா.. டணக்கு ணக்கா.. பார்ட்டிதான்! இப்ப ஞாபகம் வந்துருக்குமே!///

சரிதான் புரியுது!!

தேவன் மாயம் said...

ஹே ஹே ஹே

ஜூப்பரு,
ம் நடக்கட்டும், நடக்கட்டும்.///

ஐடியாவுக்கு நன்றி11

அப்துல்மாலிக் said...

ஹி ஹி மருத்துவரே என்னை வம்புலே மாட்டிவிட்டுடியேலே, எனக்கு மொக்கையெல்ல வராதுங்க‌

அப்துல்மாலிக் said...

//எச்சரிக்கை: யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்! //

இது ஒன்னே போதுமய்யா தாங்கலே

அப்துல்மாலிக் said...

//thevanmayam கூறியது...
//எச்சரிக்கை: யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்!//

மிரட்டலாத்தான் இருக்கு! கவிதையும், உங்க எச்சரிக்கையும்!///

அப்பத்தான் எழுதுவாங்க
///

பிடிவாரண்ட் போட்டா ஆளுலே, எல்லாம்தான் வரும்

அப்துல்மாலிக் said...

//வால்பையன் கூறியது...
ஹே ஹே ஹே

ஜூப்பரு,
ம் நடக்கட்டும், நடக்கட்டும்
///

பத்தவெச்சிட்டியே வாலு.. ஹி ஹி

அப்துல்மாலிக் said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
சரி.. சரி...

மருத்துவரே என் இ-மெயில் : raghavannigeria@gmail.com.

யார் யாருக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணனும் அப்படின்னும் தோணுதோ, அவங்க எல்லாம் எனக்கு ஒரு கவுஜ அனுப்பலாம்
//

இதெல்லாம் ஆட்டதுக்கு சேத்துக்கப்படாது...

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் கூறியது...

//இராகவன் நைஜிரியா கூறியது...
சரி.. சரி...

மருத்துவரே என் இ-மெயில் : raghavannigeria@gmail.com.

யார் யாருக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணனும் அப்படின்னும் தோணுதோ, அவங்க எல்லாம் எனக்கு ஒரு கவுஜ அனுப்பலாம்
//

இதெல்லாம் ஆட்டதுக்கு சேத்துக்கப்படாது...//

விதி முறைகள் எதுவும் கூறப்படாததால், நான் கூறியது செல்லுபடியாகும்.

தம்பி .. யூ டூ... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா..

இராகவன் நைஜிரியா said...

மிஸ்டர் வால் இஸ் தெ ரைட் பர்சன்..

கேன் யூ ஹெல்ப் மீ மிஸ்டர் வால் ஃபார் எழுத ஒரு மொக்க கவுஜ..

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க //

அட.. இப்படி ஒரு வழி இருக்குங்களா?

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க! //

ஆமாங்க உங்க பேர் கூட என்னையும் சேர்த்துட்டாங்க...

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

ஏங்க வீராச்சாமியை ஞாபகபடுத்துறீங்க //

இப்பதாங்க வில்லு படம் பார்த்த அதிர்ச்சியில் இருந்து சரியாகி வந்து இருக்காரு, அவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியா...ஆஆஆஆஆஆ..

இராகவன் நைஜிரியா said...

மீ த 25

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam கூறியது...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க///

இஃகி இஃகி!!
கவிஜ வேணும் எனக்கு!! //

இப்படி எல்லாம் அடம் பிடிக்க பிடாது. சமத்து டாக்டர் தானே. இப்படி அடம் பிடிச்சா, நர்ஸ்கிட்ட சொல்லி ஊசி போடச் சொல்லுவோம்.

இராகவன் நைஜிரியா said...

இப்படி தனியா என்ன டீ ஆத்த உட்டுடீங்களே...

ஒரு மொக்கைக்கு குறைஞ்சது 75 பின்னூட்டமாவது வரவேண்டாமோ..

அப்பத்தான் அது மொக்கை என்ற அந்தஸ்தை அடையும்.

இராகவன் நைஜிரியா said...

மருத்துவரையும் சொல்ல வேண்டும்.

ஒரு மொக்கை பதிவு போட்டா அடுத்த பதிவுக்கு ஒரு நாளாவது இடைவெளி கொடுக்க வேண்டும்.

மருத்துவருக்கு இது தெரியமாட்டேங்குதே?

யாராவது சொல்லி கொடுங்கப்பு

வேத்தியன் said...

அட நமக்கும் கவித எழுத ஒரு சான்ஸ்...
எழுதிடுவோம்...

உங்கள் ராட் மாதவ் said...

வலை டாக்டர் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. மொக்கை என்பது ஒரு தொற்றி பற்றி படரும் ஒரு நல்ல வியாதி என்று.
நீங்களும் விழுந்துட்டீங்க....

மொக்கை என்றால் என்ன என்றே தெரியாத என் போன்ற நல்ல பய்யன்களும் இங்கு இருக்கின்றோம், கெடுத்துராதீங்க????????? :-))

சி தயாளன் said...

எனக்கென்னவோ இது கானா கவிதை போல இருக்கே....

இது மொக்கை இல்லை :-)

வேத்தியன் said...

எழுதி முடிச்சாச்சு...
வந்து பாக்கவும்...

RAMYA said...

தேவா நீங்க டாக்டரா இல்லை கவிஞரா
பின்னிட்டீங்க போங்க.

RAMYA said...

//
நட்புடன் ஜமால் கூறியது...
அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க!

//

தேவா ஜமால் நல்லா கவிதை எழுதுவாரு விடாதீங்க!!

RAMYA said...

கவிதை சொல்லியே வியாதியை சுகப்படுத்தி விடுவீங்கபோல இருக்கே!!

RAMYA said...

அப்போ காசு ரொம்ப வாங்க மாட்டீங்களோ??

அப்படின்னா நீங்க தான் எங்க குடும்ப டாக்டர்.

RAMYA said...

ராமராஜனுக்கு ஒரு பாட்டு போல் உங்களுக்கு ஒரு கவிதை போல இருக்கே.

ஜூப்பரு, நல்லா இருந்திச்சு. :):)

தேவன் மாயம் said...

கவுஜக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

அதனால் யாரவது ஹெல்ப் பண்ணுங்க.

உதவி பண்றவங்க தக்க விதத்தில் கவனிக்கப் படுவார்கள்.///

இராகவன் அய்யா இப்பத்தான் மதுரையில் இருந்து வருகிறேன்,, அதனால் யாருக்கும் பதில் தர முடியல மன்னிக்கவும்!!! மணி இரவு 10.15

Arasi Raj said...

உச்சா போகும்போது ஐடியா வந்திருச்சு
--------------------------

[ரொம்ப நல்ல timing ...he he ]


ஆஹா....ஒழுங்கா கவிஜ எழுதுறதே தரிகினதோம் போடும்..இதுல மொக்கை கவிஜ வேற போடனுமா...

நல்ல இருங்க சாமி..நீங்களும் உங்க புள்ளை குட்டிகளும் நல்லா இருக்கோனும்

தேவன் மாயம் said...

இராகவன் அய்யா மெயிலுக்கு கவிதை மழை கொட்டப்போகுது!!!

தேவன் மாயம் said...

மருத்துவரே, மருத்தவ துறையைப் பற்றி ஒரு தொடர் பதிவுக்கு அழைங்க, எதாவது எழுதிவிடுவேன்.

கவுஜ, நமக்கு தெரியாத விசயமுங்க.

இப்படி மாட்டி வுட்டீங்களே?///

பிடித்து உக்காரவச்சாச்சு!! எழுதிதானே ஆகணும்!!

தேவன் மாயம் said...

காலங்கர்த்தால கணினியை, குளிக்காம கூட வந்து ஓப்பன் பண்ணக்கூடாது.

அதான் இப்படி மாட்டிகிட்டேன்.

திரும்பவும் சொல்றேன் - யார் ஹெல்ப் பண்ணாலும், அவர்கள் தக்க விதத்தில் கவனிக்கப் படுவார்கள்.///

எல்லோரும் இதை கவனிக்கவும்!!!

தேவன் மாயம் said...

ஹி ஹி மருத்துவரே என்னை வம்புலே மாட்டிவிட்டுடியேலே, எனக்கு மொக்கையெல்ல வராதுங்க‌///

ஏன்?ஏன்?ஏன்??

தேவன் மாயம் said...

/எச்சரிக்கை: யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்! //

இது ஒன்னே போதுமய்யா தாங்கலே///

அப்புறம் ஓவெர் டோஸ் அகிடும் ஜாக்கிரதை!!

தேவன் மாயம் said...

//thevanmayam கூறியது...
//எச்சரிக்கை: யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்!//

மிரட்டலாத்தான் இருக்கு! கவிதையும், உங்க எச்சரிக்கையும்!///

அப்பத்தான் எழுதுவாங்க
///

பிடிவாரண்ட் போட்டா ஆளுலே, எல்லாம்தான் வரும்//

பிடிவாரண்ட் அடே!! ஞாபகம் இருக்கா?

தேவன் மாயம் said...

/வால்பையன் கூறியது...
ஹே ஹே ஹே

ஜூப்பரு,
ம் நடக்கட்டும், நடக்கட்டும்
///

பத்தவெச்சிட்டியே வாலு.. ஹி ஹி///

வாலு பின் விளைவை எதிர் பார்க்கல!!

தேவன் மாயம் said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
சரி.. சரி...

மருத்துவரே என் இ-மெயில் : raghavannigeria@gmail.com.

யார் யாருக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணனும் அப்படின்னும் தோணுதோ, அவங்க எல்லாம் எனக்கு ஒரு கவுஜ அனுப்பலாம்
//

இதெல்லாம் ஆட்டதுக்கு சேத்துக்கப்படாது...///

ஆமா ஆமா ஆமா!!! ஈமெயில் ஞாபகம் இருக்கு!

தேவன் மாயம் said...

இதெல்லாம் ஆட்டதுக்கு சேத்துக்கப்படாது...//

விதி முறைகள் எதுவும் கூறப்படாததால், நான் கூறியது செல்லுபடியாகும்.

தம்பி .. யூ டூ... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா..//

உங்களுக்கு மழை மாதிரி கொட்டப்போகுது!!

தேவன் மாயம் said...

மிஸ்டர் வால் இஸ் தெ ரைட் பர்சன்..

கேன் யூ ஹெல்ப் மீ மிஸ்டர் வால் ஃபார் எழுத ஒரு மொக்க கவுஜ..///

வால் ஏதாவது செய்க..

தேவன் மாயம் said...

// நட்புடன் ஜமால் கூறியது...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க //

அட.. இப்படி ஒரு வழி இருக்குங்களா?//

உட மாட்டம்ல!

தேவன் மாயம் said...

/ நட்புடன் ஜமால் கூறியது...

அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க! //

ஆமாங்க உங்க பேர் கூட என்னையும் சேர்த்துட்டாங்க...///

2 நாளில் யாரும் எழுதா விட்டால்!!!

தேவன் மாயம் said...

// நட்புடன் ஜமால் கூறியது...

ஏங்க வீராச்சாமியை ஞாபகபடுத்துறீங்க //

இப்பதாங்க வில்லு படம் பார்த்த அதிர்ச்சியில் இருந்து சரியாகி வந்து இருக்காரு, அவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியா...ஆஆஆஆஆஆ..///

அரண்டு போயிருக்காரே!

தேவன் மாயம் said...

மீ த 25///

இரா. வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

இஃகி இஃகி!!
கவிஜ வேணும் எனக்கு!! //

இப்படி எல்லாம் அடம் பிடிக்க பிடாது. சமத்து டாக்டர் தானே. இப்படி அடம் பிடிச்சா, நர்ஸ்கிட்ட சொல்லி ஊசி போடச் சொல்லுவோம்.///

ஊசி வேணாம்!! கவிஜ வேணும்!

தேவன் மாயம் said...

இப்படி தனியா என்ன டீ ஆத்த உட்டுடீங்களே...

ஒரு மொக்கைக்கு குறைஞ்சது 75 பின்னூட்டமாவது வரவேண்டாமோ..

அப்பத்தான் அது மொக்கை என்ற அந்தஸ்தை அடையும்.///

ஆமா!! ஆமா!! ஜமால்!!

தேவன் மாயம் said...

மருத்துவரையும் சொல்ல வேண்டும்.

ஒரு மொக்கை பதிவு போட்டா அடுத்த பதிவுக்கு ஒரு நாளாவது இடைவெளி கொடுக்க வேண்டும்.

மருத்துவருக்கு இது தெரியமாட்டேங்குதே?

யாராவது சொல்லி கொடுங்கப்பு///

ஒரே நேரத்தில் எல்லாம் வந்துவிட்டது!!

தேவன் மாயம் said...

அட நமக்கும் கவித எழுத ஒரு சான்ஸ்...
எழுதிடுவோம்.?//

ஆஹா!! 1 ஆள் ரெடி!!

தேவன் மாயம் said...

வலை டாக்டர் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. மொக்கை என்பது ஒரு தொற்றி பற்றி படரும் ஒரு நல்ல வியாதி என்று.
நீங்களும் விழுந்துட்டீங்க....

மொக்கை என்றால் என்ன என்றே தெரியாத என் போன்ற நல்ல பய்யன்களும் இங்கு இருக்கின்றோம், கெடுத்துராதீங்க????????? :-))///

அம்மாகிட்ட சொல்லமாட்டேன்!!

தேவன் மாயம் said...

எனக்கென்னவோ இது கானா கவிதை போல இருக்கே....

இது மொக்கை இல்லை :-)///

ஏதோ ஒன்னு!!
எழுதி அனுப்புங்க..
நம்ம இலக்கியக்குழுவுக்கு!!

தேவன் மாயம் said...

எழுதி முடிச்சாச்சு...
வந்து பாக்கவும்...???

வேத்தி படு ஃபாஸ்ட்!!

தேவன் மாயம் said...

தேவா நீங்க டாக்டரா இல்லை கவிஞரா
பின்னிட்டீங்க போங்க.//

சும்மா உல்டா!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் கூறியது...
அட மீண்டும் நம்ம பேரா

நான் எழுதுற எல்லாமே மொக்கை தான் தேவா!

வேண்டுமானா மீண்டும் படிச்சிக்கோங்க!

//

தேவா ஜமால் நல்லா கவிதை எழுதுவாரு விடாதீங்க!!???

ஜமால் தப்பிக்க முடியாது!!

தேவன் மாயம் said...

கவிதை சொல்லியே வியாதியை சுகப்படுத்தி விடுவீங்கபோல இருக்கே!!//

எப்படியோ வியாதி போனா சரி

தேவன் மாயம் said...

அப்போ காசு ரொம்ப வாங்க மாட்டீங்களோ??

அப்படின்னா நீங்க தான் எங்க குடும்ப டாக்டர்.//
காசு தொடமாட்டேன்!!!

தேவன் மாயம் said...

ராமராஜனுக்கு ஒரு பாட்டு போல் உங்களுக்கு ஒரு கவிதை போல இருக்கே.

ஜூப்பரு, நல்லா இருந்திச்சு. :):)//

ரெடி பண்ணுங்க அடுத்த ரவுண்டில நீங்க இருப்பீங்க.

தேவன் மாயம் said...

உச்சா போகும்போது ஐடியா வந்திருச்சு
--------------------------

[ரொம்ப நல்ல timing ...he he ]


ஆஹா....ஒழுங்கா கவிஜ எழுதுறதே தரிகினதோம் போடும்..இதுல மொக்கை கவிஜ வேற போடனுமா...

நல்ல இருங்க சாமி..நீங்களும் உங்க புள்ளை குட்டிகளும் நல்லா இருக்கோனும்///

ஏதோ ஒன்னை தட்டிவிடுங்க!!

Arasi Raj said...

போட்டாச்சி மொக்கை கவிஜ போட்டாச்சி

Arasi Raj said...

thevanmayam கூறியது...
எனக்கென்னவோ இது கானா கவிதை போல இருக்கே....

இது மொக்கை இல்லை :-)///

ஏதோ ஒன்னு!!
எழுதி அனுப்புங்க..
நம்ம இலக்கியக்குழுவுக்கு!!

-----------------

இன்னாது..இலக்கிய குழுவா.....உங்களுக்கே இது நல்லா இருக்கா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory